சிறுவர்கள் உயிருடன் எரிப்பு
சிறுவர்கள் உயிருடன் எரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா பகுதியில் தற்காலிக கூடாரங்கள் தங்கியுள்ள அப்பாவி பலஸ்தீன மக்களை இலக்கவைத்து யூத படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இவர்கள் நடத்திய நச்சுக் குண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு தாக்குதலில் பல சிறுவர்கள் உயிருடன் எரிந்து கருகி இறந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமாதானம் பேசி வந்த இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல் ராணுவ கைதிகள் விடுவித்ததன் .
பின்னர் பலத்தினை மக்களையும் இலக்கு வைத்து தொடராக தாக்கி வருகிறது.
யூத படைகள் தொடரும் இந்த காட்டுமிராண்டித்தனமான இனஅழிப்பு தாக்குதல் நடத்துவதற்கு எதிராக சர்வதேச எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கடந்த 24 மணித்தியாலத்தில் 60க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்கள் படுகொலைகள் தொடர்கின்ற நிலையில் ஈரான் ஆதரவு குழுக்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
- ஈரான் அமெரிக்கா பேச்சு முடிவு போர் ஆரம்பம்

- 200 மில்லியன் புதிய வான்வழி ஆயுதங்களை வாங்கும் இஸ்ரேல்

- ஏர் இந்தியா ரத்து ஆட்டம் காணும் இந்தியா

- பறக்கும் கார்களை விநியோகிக்கும் சீனா

- இஸ்ரேல் கேடுகட்ட இராணுவம் வெடித்த சர்ச்சை

- காங்கிரஸ் பெண்மணி அன்சாரிக்கு எதிரான அச்சுறுத்தல்

- ஈரான் தாக்குதலில் அமெரிக்காவுக்கு பலத்த இழப்பு

- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்

- டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது









