Tag: சிங்கள தேசம்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம் ,மே மாதம் தமிழர் கண்ணீர் சிங்கள தேசத்தை துரத்திக் கொண்டிருக்கிறது.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் இதே வைகாசி மாதத்தில் சிங்கள தேசம் வெள்ளத்தில் மிதக்கிறது.
ஆண்டுதோறும் பல உயிர்கள் பலியாகியும் வீடுகள் என்பன சேதமாகி வருகிறது.
வாழ துடித்த இனத்தை கோரமாக கொன்று குவித்து ஏப்பமிட்ட சிங்கள இனவாத பகுதிகள் அதே வைகாசி மாதத்தில் இயற்கையால் தண்டிக்கப்படுகிறது.
ஒரு பகுதியில் தமிழன் அழுது கொண்டிருக்க ,மறுமுனையில் வான்மகள் அழுது சிங்கள தேசத்தை அகதியாக்கி வருகிற சம்பவம் தொடர்கிறது.
இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் 75 மில்லி மீட்டர் மழை பொழிவு காணப்பட்டுள்ளது.
சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறப்பு
சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டு நிலையில் தாழ்நில பகுதியில் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் தமிழரின் கண்ணீரும் ஆத்மாவும் கர்மாவும் சேர்ந்து சிங்கள தேசத்தையும் ,அரசியல்வாதிகளையும் துரத்திக் கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு உதாரணமாகிறது ..
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம்
வெளிநாட்டு மக்களை கண்டு அலறும் சிங்கள தேசம் என சமீப நாட்களாக சிங்கள கூலிகள் மற்றும் அவர் தம் வாடகை வாய்கள் பரப்பும் கருத்துக்கள் ஊடாககாண முடிகிறது .
தமிழர் தேசம் தாயாக மண்ணில் நிலைத்து நிமிர்ந்து வாழ உரம் கொடுத்தவர்கள் ஐரோப்பிய வெளிநாட்டு தமிழர்கள் ஆவார் .
இன்றும் கட்டு குலையாது தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்து வருவது சிங்கள தேசத்திற்கு மிக பெரும் நெருக்கடியாக இருந்து வருகிறது .
அதனால் வெளிநாட்டு தமிழர் பலம் சிங்கள இனவாத அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது. .
இதனால் தாயக மற்றும் புலத்து மக்களுக்கு இடையில் நீண்டதொரு இடைவெளியை ஏற்படுத்தும் நகர்வை ,சிங்கள பவுத்த தேசம் மேற்கொண்டு வருகிறது .
எனினும் சிங்கள பவுத்த பேரினவாதம் எடுத்து வைக்கும் இந்த பிரித்தாளும் தன்மையை உணர்ந்து கொண்ட தமிழர்கள் ,அதனை எதிர்த்து தமது பரப்புரைகளை ஆற்றி வருவது சிங்கள கூலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
வன்னி மைந்தன் –










