இரண்டு பைத்தியங்கள் சண்டை
இரண்டு பைத்தியங்கள் சண்டை பிடித்த சம்பவம் பாராளுமன்றத்தை அலறவிட்டுள்ளது .
தமிழருடைய வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கக்கூடிய இவர்கள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழருடைய மானத்தை ஏலம் விட்டு கொண்டிருக்கிறது 4 காவாலிகள்.
இன்னைக்கு இரண்டுபைத்தியங்கள் சண்டை
கோமாளிகளாக உருவெடுத்துள்ள அனுராவின் மூன்று யாழ் மாவட்ட கோமாளிகளும் ,சுயேச்சை ஊசியில் போட்டியிட்ட அர்ச்சனா என்ற கோமாளியும் ,பாராளுமன்றத்தில் கோமாளிச்சண்டை நடத்தியுள்ளனர் .
அங்கு நடந்தது என்ன என்பதை கீழே உள்ள காணொளியிலே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
வாக்குகளை பதிவிட்டு பாராளுமன்ற அனுப்பிவுட்டா மக்களுக்கு போய் உதவி செய்யுங்கள் ,என்று அனுப்பிவிட்டார் இவங்க பாராளுமன்றத்துக்கு ,சென்று என்ன செய்கிறார்கள் இந்த கோமாளிகள் .
யாழ் அமைச்சர் ஜட்டி வியாபாரம்
அமைச்சர் என்கிறவர் ஜட்டிக்கதை பேசி கொண்டு இருக்கிறார் . இவர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை மக்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
கீழே உள்ள காணொளியில் இந்த கிறுக்கர்களுடைய அடிதடி காட்சிகளும் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக தொகுத்து வழங்கப்படுகிறது பாருங்கள்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

- மோடிக்கு அனுரா வாழ்த்து

- ஆபத்தான நிலையில் நாடு அவசரகால சட்டம் நீடிப்பு









