Tag: சம்பவங்கள்
46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
46 துப்பாக்கி சம்பவங்கள்
46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று ஐந்து மாத கால பகுதிக்குள் எத்தனை துப்பாக்கிச் சூட்டை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இதில் 46க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் பாதாள உலககோஷ்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சிறப்பு போலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பொழுது 41 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 27 கைதுப்பாக்கில் எனவும் 14 ஜி 56 துப்பாக்கியில் நாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் எப்படி இந்த குழுக்களுக்கு கிடைத்தன இந்த குழுக்களை இயக்குவது யார்? அப்படி என்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அனுரா ஐந்து மாத ஆட்சியில் 46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் இருப்பது யார்? இவளை இயக்குவது அரசியல்வாதிகள் இல்லை என்பது கேள்வி ஆகிறது.
அந்த ஆட்சியாளர்களை விட அருறாவுடைய ஆட்சியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அவர் மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடா

- ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரலாம் டிரம்ப்

- இஸ்ரேல் குடியேற்றவாசி குத்தி கொலை

- ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களை துரத்தும் அமெரிக்கா

- ஈரானில் ஆயுதங்களுடன் வீதி வந்த பெண்கள்

- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்

- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதி

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு










