Tag: பேர்பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் ஆளும் அனுராட்சி பதவிக்கு வந்து 2025 ஐந்து மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் வீதி விபத்துக்கள் பலியாகி உள்ளதாக புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆளும் அனுரா அரசினுடைய மிலோச்ததனமான சிந்தனை நடவடிக்கையை இந்த பலிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நாள் வெளியான காலப் பகுதியில் 17 பேர் பலியாகியும் 944க்குமேற்பட்ட விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விபத்துகளில் 3000-க்கு மேற்பட்டவருக்கு காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
பேருந்துகள் வாகனங்கள் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிக்கின்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை வாழவைப்போம் என கண்துடைப்பாக கூறி வருகின்ற இந்த நடவடிக்கை என்று எப்படி இருக்கிறது என்பதை மக்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாலை விபத்துகளில் இருந்து உயிர் தப்பிக் நோக்குடன் மக்கள் பயணிக்கின்ற வேளையில் பேருந்துகளில் போகின்ற மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாதவர்களுக்கானப்படுகிறது.
ஐந்து மாதங்களுக்குள் ஆயிரம் பேர் என்றால் மாதம் ஒன்றுக்கு 200 பேர் வீதம் அங்கே மரணம் இடம்பெற்றுள்ளது.
அப்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஆறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா ஆட்சியின் மக்கள் படுகொலை சம்பவம் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பார்க்க முடிகிறது அல்லவே மக்களே .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்










