பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை –
கடந்த தினம் மதியம் ஒரு மணியளவில் பிரிட்டன் Lancashire town.
பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்ம ஆயுத தாரியால் சூப்பர்
மார்க்கட் பகுதியில் வைத்து சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .
குறித்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர் .
அவசர காவு உலங்கு வானூர்தி சம்பவ இடத்துக்கு அழைக்க பட்ட பொழுதும் குறித்த பெண்ணை காப்பாற்றிட முடியவில்லை
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய ,வரவில்லை
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம், உள்ளது