லண்டனில் தமிழர் வீடுகளில் ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

Spread the love

லண்டனில் தமிழர் வீடுகளில் -ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

பிரிட்டனில் பல காலமாக தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் சிக்கினார்

இவர் சுமார் ஒருலட்சம் பவுண்டுகள் பெறுமதியான தங்கம் மற்றும் மணிக்கூடுகள் என்பன திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது

நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்க பட்டுள்ளது

தமிழர்கள் வீடுகளில் இவ்வாறான வெள்ளையர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply