Tag: வன்னிமைந்தன்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார் ,வாழ்ந்து கொண்டிருக்க கூடிய என் அன்பு நிறைந்த தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் உங்கள் பாவேந்தர் இளங்கோவன் பேசுகிறேன் .
என்னுடைய பிறந்தநாள் என்று வாழ்த்து தெரிவித்து உங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பும் நன்றியும் அதுமட்டுமில்லாமல் இந்த குறுஞ்செய்தியில் நான் ஒருவருக்கு நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் .
கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதிய வன்னி மைந்தன்
கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதி அதை என் நாவின் மூலம் இவ்வுலகரியச் செய்து என் அன்பு நிறைந்த அண்ணன் திரு வண்ணி மைந்தன் அவர்களுக்கு தான் இந்த இடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .
ஏன் அப்படின்னா நான் கந்தக காட்சிகளைப் பாடுவதற்கு முன்னாடி எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிற ஏராளமான பாடல்கள் மட்டும்தான் என்னை உலகிற்கு ஒரு இசைக் கலைஞராக ஒரு பாடகளாவது அறிமுகப்படுத்தியது.
அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை அதற்கு என் அண்ணன் பண்ணி மைந்தன் அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
அந்தப் பாடலுக்குப் பிறகு அவர் எடுத்துக் கொண்ட ஒரு அளப்பெரிய முயற்சி உண்மையிலேயே போற்றுதற்குரியது அந்த பாடல் வழியாக ஒரு இரண்டு மாதங்கள் இருப்போம் அந்தப் பாடலுக்கு பின்னாடி அண்ணன் வண்டி மைந்தன் அவர்கள் உருவாக்கிய ஏராளமான பாடல் ஆசிரியர்கள் இருக்காங்க .
ஏராளமான பாடல் தயாரிப்பாளர்|பாடலாசிரியர்களை உருவாககிய வன்னி மைந்தன்
ஏராளமான பாடல் தயாரிப்பாளர்களுக்காக அவர்கள் எல்லாம் உருவாவதற்கு முக்கிய காரணம் என்னவென்று அவர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை .
பொதுவாக அத்தனை பேரும் ஒருங்கிணைச்சு செயல்படுவது அப்படிங்கறது அவ்வளவு எளிதான ஒரு விடயம் இல்லை .
அதுலயும் பாடல் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது அப்படிங்கறது அவ்ளோ சுலபல்ல .
பாடல் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தி அத்தனை பாடல் தயாரிப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து அவர்களை ஊக்குவித்து அவர் அவருடைய எதிரி இணையம் மூலம் அவர் செய்து கொண்டிருக்கக்
கூடிய மகத்தான பணிக்கு என்னுடைய ஆதரவும் என் அப்பா இளங்கோ செல்லப்பா தாத்தா தேனிசை செல்லப்பா அவர்களுடைய ஆதரவும் என்றைக்கும் அந்த வன்னி மைந்தன் அவர்களுக்கு நிச்சயம் இருக்கும் .
அண்ணன் வன்னி மைந்தன் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து பாடல் ஆசிரியர்கள் மற்றும் பாடல் தயாரிப்பாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் .
ஆதரவும் அன்பும் மற்றும் உலகத் தமிழர்களாகிய நீங்கள் சமீப காலங்களில் வெளிவந்து என்னுடைய பாடல்களுக்கு எல்லாம் ஏராளமான அன்பையும் ஆதரவையும் அள்ளிக் கொடுத்து உங்கள் அத்தனை பேரையும் என் மனதில் வைத்து நன்றியோடு நின்று கொண்டிருக்கிறேன்.
என்பதை எந்த விதமான சந்தேகமும் இல்லை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து பாடல்கள் வெளியாக உள்ளன என் அன்பு நிறைந்த உறவுகளாகிய நீங்கள் அப்பாடல்களை எல்லாம் கேட்டு அதை பகிர்ந்து உங்களின் பேராதரவை தந்தீர்கள் .
என் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பேரன்பு மிக்க அத்தனை உறவுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி விரைவில் சந்திக்கிறேன் அடுத்த பாடல் ஓடு நன்றி வணக்கம்
இவ்வாறு பாடகர் தேனிசை செல்லப்பாவின் பேரன் பாவேந்தன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார் .
காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு வண்ணிமைந்தன் பகிரங்க சவால் விட்டு அவரது திட்டோத்திரத்தில் பேசியிருக்கின்றார் .
கடந்த 16 வருடங்களாக அமைப்புகள் எனக் கூறிக்கொண்டு மக்களுடைய உணர்வுகளை மிதித்து , தாயக தேசிய விடுதலைக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சுமத்துகிறார் .
16 ஆண்டுகளாக சிங்கள தேசிய வாதம் ,தமிழருக்கு எதிராக தனது கருத்து க்களையும் ,அடக்குமுறைகளையும் நடத்தி வருகிறது.
எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்களுடைய இனமான விடுதலை அந்த மண்ணில் நிமிர வேண்டிய எழுச்சி பெறவேண்டிய காலம் இருக்கிறது.
ஆனால் தன்மானத் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் இனமான மக்கள் இன்று தலை தெறிக்க ஓடுகின்ற நிலையும் ,அதிலிருந்து மீண்டு எழ முடியாத சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.
தாங்கென்னா வலிகளையும் துயரங்களையும் சுமந்து வாழுகிற என் தமிழ் உறவுகள் ,இனி எப்படி எழுச்சி கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
ஆகவே தான் சொல்கிறோம் நாங்கள் நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக மாற வேண்டும்.
ஆதலால் தான் வன்னிமைந்தன் வெளிநாட்டு விடுதலைப் புலிகள் சர்வதேச அமைப்புகளை ஒன்று சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார் .
இல்லாவிட்டால் நேரடியாக வந்து பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பை ஏற்று இவர்கள் வந்து பேச வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகிறது.
இல்லாவிட்டால் வரும் ஆண்டுக்குள் நீங்கள் காணாமல் போவீர்கள் என அவர் எச்சரிக்கிறார் .
காணொளியில் முழு விவரம் கேட்கத் தவறாதீர்கள்
அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்
அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான்
அர்ச்சுனாக்கு மனநோய் வன்னிமைந்தன் குடிக்கிறான் அலற விட்டார் வன்னி மைந்தன் டிக் டாக்கில் அலற விட்டுள்ளார் .
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் வன்னி மைந்தன் மீது தொடர்பான இழிவான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்.
சூப்பர் தாக்குதலையும் அவதூர் பரப்புரைகளையும் தொடர்ந்து .மேற்கொள்ளுபவர் தமிழ் மக்களுடைய அபிலாசைகள் விடுதலை அதற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு சிங்கள தேசியவாதத்தை காத்து வருகிறார்.
இந்த விடயங்களை உன்னிப்பாக .அவதானித்த வலிமைதான் தற்பொழுது தெற்கு வெடித்து குழம்பி கதற விட்டிருக்கின்றார்.
எழுப்பப்படுகின்ற கேள்விகள் எதற்கும் அர்ச்சனா ராமனாதனிடம் பதில் இல்லை என்பது வன்னி மைந்தன் இந்த காணொளியில் வழங்கிய தனது செய்திகளுடாக தெரிவித்துள்ளளார் .
அவை வெட்ட வெளிச்சமாக அப்பட்டமாக நிரூபிக்கிறது .அதை ஒரு முறை நீங்களும் கேட்டுப்பாருங்கள் காணொளியில் அமர்த்தி காலொடி பாருங்கள்.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன் அர்ச்சுனா இராமநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ,வன்னிமைந்தன் அவர்கள் போட்டியிட உள்ளதாக ,மக்கள் வாக்கு அற்று உள்ளுராட்சி சபை தேர்தலில் தோல்வி அடைந்த அர்ச்சனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் ,பல்வேறுப்பட்ட சர்ச்சைப் பேச்சுக்களை பேசி வருகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக விளங்க கூடிய அர்ச்சுனா இராமநாதன் ,வன்னி மைந்தன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, போட்டியிட உள்ளதாகவும் அவர் பாரிய வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்வார் என அடித்து விட்டுள்ளார்.
லண்டனில் வசிக்கும் வன்னி மைந்தன், எப்படி வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வர முடியும் என்பதை கூட அறியாத அர்ச்சனா ராமநாதனுடைய ,உருட்டும் பிரட்டும் இது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.
நாள்தோறும் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக .தான் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதற்காக. அவதூறுகளையும் சர்ச்சைப் பேச்சுகளையும் பேசி இடம் பிடித்து வருகிறார் .
அவ்வாறான மக்கள் நலனற்ற மக்கள் சேவை மறந்து ,மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ,மக்கள் பணத்தில் வாழ்வை ஓட்டி வருகின்ற அர்ஜுனா இராமநாதன் ,தமிழர் அரசியல் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தும் முதலாவது கதிர்காமராக பார்க்கப்படுகிறது.
நாள்தோறும் வெளிநாட்டு வாழ் மக்களிடம் ,பணக் கொள்ளையடிக்க முனையும் அர்ச்சனா, தங்கத்துடன் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் ,என்கின்ற விடயமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இவருமே இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகின்றனராம் .
ஆடம்பரமான வாழ்வில் திளைத்திருக்கும் இவர்களுக்கு வெளிநாட்டு மக்கள் காசுகளை அனுப்பி வருகின்றனர் .
பாவப்பட்ட மக்கள் வறுமையில் உள்ள மக்கள் பசிபோக்க மறுக்கின்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ,வைத்தியர் அர்ச்சனா இராமநாதனுக்கு, எதற்காக பணத்தை அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .
ஆகமொத்தம் அர்ஜுனாவின் கணிப்பின்படி, வடக்கு முதலமைச்சராக வன்னி மைந்தன் வருகிறார் வருகிறார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல்
வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல்
வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல் புகழ் பாடுகின்ற பாடலாக வன்னி மைந்தன் ,சேவை தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயணித்த நண்பர் ஒருவர் ,அழகான ஆளுமையான வரிகள் ஊடாக இந்த பாடல் தற்பொழுது பட்டையை கிளப்பி வருகிறது.
வன்னி மைந்தன் டிக் டாக் தளம் youtube எதிரி இணையம் ஊடாக ,இலங்கையில் உள்ள மக்களுக்கு பல உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நூறு கழிப்பறை அல்லது மலசால கூடம் என்கின்ற திட்டத்தின் அடிப்படையில் வேகமான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
பல டசினுக்கு மேற்பட்ட மக்கள், பயன் பெறுநர்களா காணப்படுகிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் தமது உதவிகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.
இவ்வாறான சேவையை கண்டு நண்பர் ஒருவர் வன்னி மைந்தன்தொடர்பாக அவரது சேவை தொடர்பாகவும் அவரது குண நடை தொடர்பாக பாடல் ஒன்று எழுதி வெளியிட்டு மகிழ்வித்துள்ளார் .
அந்தப் பாடலுக்கு வீடியோ எடிட்டிங் பிரான்ஸ் செல்வன் அண்ணா அவர்கள் அருமையாக செய்து அந்த காணொளி, இப்பொழுது youtube மற்றும் வன்னி மைந்தன் திட்டம் பேஸ்புக் முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை எழுதி வெளியிட்ட அன்பு நண்பருக்கு இந்த உலகில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும், வன்னி மைந்தன் ஆகிய நான் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா.
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
வன்னிமைந்தன் தளத்திற்கு டயானி அக்கா செய்த செயல்|Vanni mainthan
வன்னிமைந்தன் தளத்திற்கு டயானி அக்கா செய்த செயல்|Vanni mainthan
வன்னிமைந்தன் தளத்திற்கு டயானி அக்கா செய்த செயல்|Vanni mainthan,வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக மக்களுக்கு உதவி வழங்கிய அணைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக வன்னி மைந்தன் பெயரில் ,
வன்னிமைந்தன் டிக் டாக் தலத்தில் பயணிக்கும் தயாணி அக்கா அவர்கள் மலசல கூடம் அமைத்து கொடுத்துள்ளார் .
அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை எதிரி இணையமும் தெரிவித்து கொள்கிறது .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

வன்னிமைந்தன் தளத்தின் முதலாவது ஆலய அன்னதானம்
வன்னிமைந்தன் தளத்தின் முதலாவது ஆலய அன்னதானம்
வன்னிமைந்தன் தளத்தின் முதலாவது ஆலய அன்னதானம்,
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

செல்வன் பிறந்த நாளில் சிறார்களுக்கு உணவு வழங்கிய வன்னிமைந்தன் தளம் |Vanni mainthan
செல்வன் பிறந்த நாளில் சிறார்களுக்கு உணவு வழங்கிய வன்னிமைந்தன் தளம் |Vanni mainthan
செல்வன் பிறந்த நாளில் சிறார்களுக்கு உணவு வழங்கிய வன்னிமைந்தன் தளம் |Vanni mainthan
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயணிக்கும் நிர்வாகிகளில் ஒருவரான செல்வன் அவர்களின் பிறந்த நாள் 29-03-2025 அன்று இடம்பெற்றது .
அதன் நிகழ்வின் தொடர்ச்சியான இன்று முல்லைத்தீவு பகுதியில் பத்து ஆயிரம் ரூபா நிதி பங்களிப்பில் வன்னி மைந்தன் அவர்களினால் ,இந்த உணவு வழங்கி ,செல்வன் அவர்கள் பிறந்த நாள் நினைவு கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song
- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia
- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan
- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan
- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan
- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan
- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி
- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan
- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி
செல்வம் அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய வன்னிமைந்தன் தளத்தின் உறவுகள்
செல்வம் அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய வன்னிமைந்தன் தளத்தின் உறவுகள்
செல்வம் அண்ணா பிறந்த நாள் கொண்டாடிய வன்னிமைந்தன் தளத்தின் உறவுகள். வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயணிக்கும் செல்வன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு காட்சிகள் .
காணொளியில் முழுமையான விபரம் காண்க .
இதில் அழுத்தி காணொளியை பார்க்க
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

வன்னிமைந்தன் கழிப்பறை இப்படியா இருக்கும் | மக்கள் போட்டி
வன்னிமைந்தன் கழிப்பறை இப்படியா இருக்கும் | மக்கள் போட்டி
நெடுங்கேணியில் புதுவீடு திறப்பு விழா |வன்னிமைந்தன் திட்டம் 26
நெடுங்கேணியில் புதுவீடு திறப்பு விழா |வன்னிமைந்தன் திட்டம் 26
நெடுங்கேணியில் புதுவீடு திறப்பு விழா |வன்னிமைந்தன் திட்டம் 26,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக முதன் முதலாக நெடுங்கேணியில் வீடு ஒன்பரு கட்டி கொடுக்க பட்டுள்ளது .
இந்த திட்டத்திற்கு காரை சேனாதி அவர்கள் லண்டனில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய்களை ,ரக்சன் 75.000 ஆயிரம் ரூபாய்கள் செல்வது செய்துள்ளனர் .
மொத்தம் 275,000 ரூபாசெலவில் மின்சாரம் இணைப்பு உள்ளிட்டவற்றுடன் இணைந்து உருவாக்க பட்டுள்ளது .
அதன் முழுமையான விபரங்கள் காணொளியில் பார்க்க .
கோபம் தவிர்
கோபம் தவிர்
என்னை அடித்தாயா – நீ
என்னை அடித்தாயா
எரிமலை ஒண்ணை – நீ
ஏறி அணைத்தாயா ..?
உச்சி வெயில் போல – என்
உள்ளம் எரியுதே
கந்தல் உடல் தேயுதே – உன்
கதை கேட்டு விழி உருகுதே
எத்தனை முறை என்னை இழிப்பாய்
எனக்கு பதில் சொல்லாய்
தோற்று போனது நீயே – இந்த
தோல்வி எல்லாம் போலியே
உள்ளம் மாசடைந்தால்
உயிரும் வாழ்ந்திடுமா
கள்ளம் மனம் படுத்தால்
கருணை பிறந்திடுமா
ஏதும் செய்தும் இன்றென்ன
எல்லாம் வீண் தானே
என்னை வீழ்த்த முடியாது
ஏற்று தெளிந்தாயே
கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
கொடி நாட்டி ஆள்வாயே
கொள்கை நட்டு எழுந்தால்
கோட்டை ஆள்வாயே …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-07-2022
கத்திகள் எழுகிறது …!
கத்திகள் எழுகிறது …!
வன்னி மைந்தன் கவிதைகள்
திண்ணையில உட்க்கார்ந்து
தீங்குரைக்கும் நெஞ்சுகளே
குஞ்சுகளை காணாது
குருவிகள் அலைகிறதாம்
பஞ்சு வெடிக்கின்ற
பங்குனி வெய்யிலில்
கஞ்சிக்கு வழியில்லா
கால்கள் நடக்கிறதாம்
இதயம் இருக்கென்று
இன்றமர்ந்து பேசும்
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
கேடில்லை தான்
கேட்பாரும் இல்லைத்தான்
நாட்டை தின்றுவிட்டு
நம் வயிற்றில் அடித்தீரே
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
பாவ சுமையில்
பாதி கழுவட்டும்
ஆளை கொன்று
அரியணை பிடித்தீர்
அம் மக்கள் விழித்தார்
ஆட்சி துறப்பீர்
கஞ்சா காடழிக்க
கத்திகள் எழுகிறது
நாடு சுத்தமிட
நல்புரட்சி வெடிக்கிறது …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-03-2022
நான் வாழ நீ வா ..!
நான் வாழ நீ வா ..!
இன்றேவா இதயம்தரவா
இக்கீதம் இசைந்தே இசைக்கவா
இசையே இணைந்தால் இசையாவேன்
இன்றே இணையே இசைவேன்
நீபாட நினைவுக்குள் நீராடா
நிகழ்காலம் நின்றாட
ஓடும்நதியாக ஓடுவேன்
ஓடும்கரை ஓடமாவேன்
நாள்தோறும் நான்வாழ
நீவா நினைவுதா
உன்னை உயிலெழுதி
உயிரே உயிரேதா
சீர்மோனை சீதனமா
சீரிட்டாய் சிக்கனமா
உன்னாலே ஊர்கிறேன்
உள்ளமே உயிராகிறேன்
எந்நாளும் என்நெஞ்சில்
ஏமனமே ஏறியாடு
எனக்காக என்னுயிரே
எந்நாளும் ஏக்கமிடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-12-2021
உன்னால் மகிழ்கின்றேன் …!
உன்னால் மகிழ்கின்றேன் …!
கண் பார்க்கும் முன்னாலே
கை பேசியில் வந்தவளே
உன்னிடத்தில் சரணடைய
உச்சரித்தாய் எப்படியோ
ஆழ்கடலின் பேரலையில்
அகப்பட்ட என்னை
தேடி வந்து மீட்டெண்ணை
தேற்றினாய் எப்படியோ
முடியாதென்ற அலட்சியத்தை
முடிவுகட்டி அனுப்பி வைத்து
முடியும் என்ற இலட்சியத்தை
முன்னேற்றி வைத்தாயே
உன்னால் மட்டும் எப்படியோ
உயிர் கொடுக்க முடிகிறது
கண்டு பிடிப்புகளை எப்படியோ
கரையேற்ற முடிகிறது
நீ அவிழ்க்கும் மொழியெல்லாம்
நிலம் செழிக்கும் உரமாய்
வீசிட எப்படித்தான்
விண்ணிலவே முடிகிறது
காலத்தை அளவிடும்
கலண்டராய் நீ இருக்க
என் மன கவலை எல்லாம்
ஏ மனமே ஓடி விடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-12-2021
மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!
மீண்டும் எழுவோம் வீரம் தரிப்போம் …!
சோழ கடலில் ஆடிய வீரம்
சோரம் போனதுவோ – பகை
சோர்வை அகற்ற கயவர் கூடி
சோடனை செய்ததுவோ
வில்லும் வாழும் பொருதியே களத்தில்
விண்ணில் எறியவர்
பண்ணிசை பாடியே பாமர மக்களை
படைக்கு அழைத்தவர்
இன்நிலை இழிதலில் விளைந்திடார் என்றே
இந்நிலை ஆடாதே
ஒரு நிலை வீழ்ந்திட ஒரு நிலை எழுந்திடும்
ஓர்மம் கொள்ளாதே
காலிடை நாசியும் புழுவாய் துடித்தால்
கலவரம் பிறக்காதோ
கயவர் இவரென பகைவர் அவரென
களமது முளைக்காதோ
எழுவதும் வீழ்வதும்
எழுவாய் பயனிலை
ஏற்றம் தரித்தல்
செயல் படு பொருள் நிலை
வழித்தடம் விழித்திடும் போதினில்
வழியெங்கும் பகையுடல் சரியும்
மொழியுடன் புரட்சி வெடித்திடும்
மொழியா புகழுடன் விடிந்திடும்
நஞ்சு கட்டியே களமது பொருதினார்
நாளை வந்திடுவார்
நலமுடன் வாழ தமிழ் மொழி அழ
நல் வழி செய்திடுவார் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 30-11-2021
வென்றுவிட ஒன்று படு
வென்றுவிட ஒன்று படு
வென்றுவிட ஒன்று படு …!
சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
சில்லறை காவடி தோள்களிலே
சிலுக்காக ஆடுது வேட்டிகளே
தன் மானம் இங்கே விற்று விட்டார்
தமிழரை காலடி வைத்து விட்டார்
தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
தமிழரே தாமெனே கூவி நின்றார்
வந்தேறி குந்திட வைத்து விட்டார்
வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
துயர் போக்க இன்று என் செய்வார்
தூர பார்வை என்று கொள்வார்
வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்
இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
இடி மின்னல் இவரை கொல்லாதோ
இன்றே தமிழர் விழித்து விட்டால்
இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 24-10-2021
இவளை எனக்கு தா
இவளை எனக்கு தா
உருண்டு வரும் நீரலைகள்
உன் உடலில் மோதி விழ
என் உடலோ நடுங்குதடி
ஏக்கத்தில தவிக்குதடி
கட்டியணைத்து பேரலைகள்
கண்ட படி முத்தமிட
விட்டு உடல் இருப்பவளே
விடை கூறு என் செய்வேன்
அங்கமதை தொட்டு விழி
ஆடை உருவி பார்க்குதடி
வேர்க்காத என் உதடும்
வேர்த்து இன்று கொட்டுதடி
வான் நிலவு அருவியில
வளைந்து நீராட
நாள் எழுதி கொடுத்தவரே
நான் உனக்கு மாலையிட
தேதி ஒன்று தருவீரா – என்
சேதி சொல்லி போவீரா
புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
பூவை எனக்கு தருவீரா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
உயிர் பிரியும் மர்மம்
உயிர் பிரியும் மர்மம்
ஏ மனிதா உன் உடலில்
ஏழடுக்கு தோலிருக்கு
ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
ஓர் உயிரும் பிரியாது
கட்டை விரல் ஊடக
கடைசி உயிர் பிரிந்திடுமாம்
கட்டை விரல் கட்டி போடும்
காரணங்கள் இதுவொன்றாம்
நாடி பிடித்து பார்த்த பின்னே
நல்ல மனிதன் செத்தான் என்பார்
இறந்து விட்டால் கருவிழியோ
இரண்டாக வெடித்திடுமாம்
அரவம் மனிதன் தீண்டி விடின்
அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
கவிழ் தும்பை சாறெடுத்து
காதோடு மூக்கு வழி
உயிர் பிரியும் மர்மம்
விட்டு பாரு பிழைத்திருப்பான்
வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
மரணித்தான் என்பாராம்
இறந்தவர்கள் மூன்று நாளின்
இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
அதனாலே மூன்று நாள்
அவர் உடலை வைத்திருப்பார்
பண்டைய மருத்துவத்தின்
பறை சாற்றல் இதில் இருக்கு
இக்குறிப்பை எடுத்து வைத்து
இரண்டொருவர் பகிர்ந்து விடு
விலங்குகள் உயிர் பிழைக்கும்
விசித்திரம் இதில் இருக்கு
கானகத்தில் இம் மூலிகையை
கண்டு உண்டு உயிர் வாழும்
பார்த்தாயா என் மனிதா
படைத்தவனின் படையலதை
வீரப்பன் காட்டில் வாழ்ந்த
விசித்திரம் இது தானோ ..?
கடாறிந்த பழங்குடியின
கை வைத்தியம் இதுவன்றே
ஏ மனிதா கை கூப்பி
எமை படைத்தவனை வணங்கி விடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 21-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
இன்றே மன்னித்து விடு
இன்றே மன்னித்து விடு
வாயோடு வாய் வைத்து
வந்து வழி பேசி நின்றேன்
நீயுரைத்த மொழி கேட்டு
நீர் விழியோடு யான் தவித்தேன்
ஆறாத என் மொழிகள்
ஆறாண்டாய் வாட்டியதோ …?
சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
சூட்டோடே சொல்லி விடு
வார்த்தையால் உனை கொன்று
வாழ்வதென்ன வாழ்வோ …?
வளர் பிறையின் முழு நிலவே
வாழும் போதே புரிந்து விடு
திட்டமிட்டு வாயில் வந்து
திட்டுவது யான் அல்ல
திட்டங்களை மூழ்கடிக்க
திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்
உச்சி முதல் உள்ளம் வரை
உயிரே வலிக்குதடி
பகுத்தறிவை படித்து வைத்து
பக்குவத்தை நட்ட பின்னர்
உன்னை வசை பாட
உயிரே நான் நினைத்ததில்லை
என் உயிலில் மாற்றமதை
எண்ணுறவே கண்டு விடு
எட்டாண்டு உயிர் வாழும்
என் உடலோ புரிந்து விடு
இறக்கும் முன்னர் ஒரு முறை
இன்றே மன்னித்து விடு
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-10-2021



























