அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்
Posted in பாடல்கள்

அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்

அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்

அப்பா என்னை பெத்தவரே புதியபாடல் ,அப்பா என்னை பெத்தவரே |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா

|4வது பாடலாசிரியர் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – காரை சேனாதி லண்டன்

-தயாரிப்பு – காரை சேனாதி லண்டன்

வெளியீடு – எதிரி இணையம்

காரை சேனாதி நான்காவது பாடல் இன்று வெளியீடு ,வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட அப்பா என்னை பெத்தவரே பாடல் .

காரை சேனாதியின் புதிய பாடல் ,வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 4வது பாடலாசிரியர்இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
Posted in பாடல்கள்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்

நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல் ஒன்று தற்பொழுது வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .

மலையகம் நுவரெலியவை சேர்ந்த தயாணி அவர்கள் இந்த பாடலை எழுதியிருக்கின்றார் .

இறம்பொடை பேருந்து விபத்தில் இடம்பெற்ற அந்த கோர காட்சிகளை மனதில் வைத்து ,அங்கு நடந்த அந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து ,இப்பொழுது இந்த பாடலை வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இனத்தின் ஊடாக இணைந்து தயாணி வெளியீடு செய்திருக்கின்றார்.

அந்த விபத்திலே 16க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள், தாயோடு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அதிலே பலியாகி இருந்தார்கள் .

சாரதிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்புணர்வற்ற அரசின் செயல்பாட்டின் காரணமாக ,இந்த பேருந்து விபத்து இடம்பெற்றதாக, பாடல் ஆசிரியர் அந்த வரிகளிலே குறிப்பிடுகின்றார்.

கேட்கும் பொழுதே சோகம் ததும்ப கூடிய இந்த பாடல் ,இப்பொழுது உங்கள் நெஞ்சங்களை உருக வைத்திருக்கும். காட்சி அமைப்பு அப்படி இருக்கிறது .

குறித்த பேரூந்து விபத்து தலைவிரி கோலமும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகத்தான் வைக்கிறது .கேட்டு பாருங்கள் இந்த புதிய பாடலை .

தற்போது வன்னிமைந்தன் டிக்கெட் தளம் ,எதிரி இணையம் இணைந்து நூறு பாடல் உருவாக்கம் மற்றும் புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

அதிலே வெளியான ஆறாவது பாடலாசிரியராக தற்போது தயாணி அவர்கள் எதிரி இணையம் ஊடாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றார்.

புதிய பாடலாசிரியர் உருவாக்கத்தில் புதியவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார், எங்களுடைய சேனிசை செல்லப்பா அவருடைய புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

அவருடைய மகன் பாவேந்தன் அவர்கள் மதுர குரலால் பாடிக் கொண்டிருக்கின்றார் ..

இந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கின்ற இந்த குருக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தயாணி
-தயாரிப்பு வன்னி மைந்தன்
வெளியீடு – எதிரி இணையம்


காணொளியில் அழுத்தி பாடலை பாருங்கள்

நன்றி வன்னிமைந்தன்

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மைந்தன் tiktok தளம் ,எதிரி இணையம் என்பன இணைந்து புதிதாக முன்னெடுக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,புதிய பாடல் ஆசிரியர்களை உருவாக்குதல் என்ற சிந்தனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் வன்னி மைந்தன் டிக் டாக் திட்டத்தின் ஊடாக ,இரண்டாவது பாடல் ஆசிரியராக லண்டனச் சேர்ந்த ராஜ் அண்ணா அவர்கள் இணைந்து இருக்கின்றார்.

மாவீரன் செல்வங்களே என்கின்ற பாடலை எழுதி ,எங்களுடைய தேசத்தின் விடுதலையின் உடைய கனவு சுமந்து அந்த பாடல் வெளிவந்துள்ளது.அதனை எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது .

அந்தப் பாடலுக்கு .பாடல் வரிகள் ராஜ் லண்டன் ,கந்தக இசையமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அமைக்க ,பாடியவர் -மதுர குரலோன் பாவேந்தன் ஆகியோர் ,அதை பாடி அசத்தி பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

கேட்கும்போதே இனிமையாய் இருக்கக் கூடிய அந்த பாடல், திரும்பத் திரும்ப கேட்கும் வண்ணம் உணர்வை தூண்டுகிற வகையில் உள்ளது.

சிறந்த வரிகள் சிறந்த இசை, சிறந்த குரலாக மீண்டும் கலந்து நேர்த்தியாக இருக்கிறது.


காணொளி காட்சி அமைப்பும், அதுபோன்று இருக்கின்றது. அந்த பாடலை நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள் .

முள்ளிவாய்க்கால் தினத்தில் வலிபட்ட தினத்தில் ,மூன்று பாடல்கள் இதுவரை வன்னி மைந்தன் டிடாக் மற்றும் எதிரி இணையம் வெளியிட்டு .இருக்கின்றன.

நீங்கள் கேட்பதோடு வரை நிறுத்தாது ,அதனை மற்றவருக்கும் பகிர்ந்து எங்கள் தேச நினைவுகளை மீளவு நினைவில் கொள்ளுங்கள்.

இந்த வழியில் புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இணங்கி அதற்கு ஆதரவு தந்திட ஒத்து கொண்டு புதியவர்களை வாய்ப்பு கொடுக்கும் அண்ணன்

இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் தம்பி பாவேந்தன் அவர்களுக்கும் ஐயா செல்லப்பா அவர்களுக்கு அந்த வழியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல்
Posted in இலங்கை செய்திகள்

வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல்


வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல்

வன்னிமைந்தன் யாரு வெளியான புதியபாடல் புகழ் பாடுகின்ற பாடலாக வன்னி மைந்தன் ,சேவை தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயணித்த நண்பர் ஒருவர் ,அழகான ஆளுமையான வரிகள் ஊடாக இந்த பாடல் தற்பொழுது பட்டையை கிளப்பி வருகிறது.

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் youtube எதிரி இணையம் ஊடாக ,இலங்கையில் உள்ள மக்களுக்கு பல உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நூறு கழிப்பறை அல்லது மலசால கூடம் என்கின்ற திட்டத்தின் அடிப்படையில் வேகமான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

பல டசினுக்கு மேற்பட்ட மக்கள், பயன் பெறுநர்களா காணப்படுகிறார்கள்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்கள் தமது உதவிகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறான சேவையை கண்டு நண்பர் ஒருவர் வன்னி மைந்தன்தொடர்பாக அவரது சேவை தொடர்பாகவும் அவரது குண நடை தொடர்பாக பாடல் ஒன்று எழுதி வெளியிட்டு மகிழ்வித்துள்ளார் .

அந்தப் பாடலுக்கு வீடியோ எடிட்டிங் பிரான்ஸ் செல்வன் அண்ணா அவர்கள் அருமையாக செய்து அந்த காணொளி, இப்பொழுது youtube மற்றும் வன்னி மைந்தன் திட்டம் பேஸ்புக் முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை எழுதி வெளியிட்ட அன்பு நண்பருக்கு இந்த உலகில் மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும், வன்னி மைந்தன் ஆகிய நான் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா.

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்