இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு
இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு நிகழ்வு என்று தற்போது இடம் பெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதருக்கும் ,நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் ,சந்திப்போன்ற இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பல்வேறுபட்ட ,உள்ளக எவ்விடயங்கள் தொடர்பில் இருதரப்பும் கலந்து உரையாடி இருக்கின்றனர்.
இந்திய இலங்கை உறவுகள் பலப்படுத்தும். மற்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கும் , இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் , இந்தியா தூதர் கேட்டறிந்து கொண்டார்.
200 வருடங்களுக்கு மேலாக ,மலையகத்தில் வாழும் இந்திய பூர்விக குடிமக்கள், தொடர்ந்தும் வறுமை நிலையில் காணப்படுகின்றனர்.
இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாக இருந்தால். நிச்சயமாக இந்தியா உதவி செய்ய வேண்டும்.
ஆனால் அந்த மக்கள் இதுவரை இலங்கையினுடைய குடியுரிமையை கூட. பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கொத்தடிமைகளாக மலையகத்தில் வாழும் ,மலைவாழ் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் கடமையாகும்.
ஆனால் தமது கடமையிலிருந்து இந்திய தவறி வருவதும், இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து வருவதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குற விடயம்.
திடீரென ஜீவன் தொண்டமான சந்தித்து, இந்திய தூதர் பேசிய விடயம் ,உள்ளக விளையாட்டுகளின் ஒரு சதுரங்க ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசியல்வாதிகளை இந்தியா தனது கையில் வைத்து விரலை ஆட்டுகிறதா என்பதுதான், இந்த பேச்சுக்களின் ஊடாக வெளி வருகின்ற விடயமாக உள்ளது .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

- இலங்கை இளைஞர்களுக்கு சீனத் தூதர் எழுதிய கடிதம்

- தமிழக தேர்தல் விஜய் அமோக வெற்றி








