இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு
இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு நிகழ்வு என்று தற்போது இடம் பெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதருக்கும் ,நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் ,சந்திப்போன்ற இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பல்வேறுபட்ட ,உள்ளக எவ்விடயங்கள் தொடர்பில் இருதரப்பும் கலந்து உரையாடி இருக்கின்றனர்.
இந்திய இலங்கை உறவுகள் பலப்படுத்தும். மற்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கும் , இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் , இந்தியா தூதர் கேட்டறிந்து கொண்டார்.
200 வருடங்களுக்கு மேலாக ,மலையகத்தில் வாழும் இந்திய பூர்விக குடிமக்கள், தொடர்ந்தும் வறுமை நிலையில் காணப்படுகின்றனர்.
இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாக இருந்தால். நிச்சயமாக இந்தியா உதவி செய்ய வேண்டும்.
ஆனால் அந்த மக்கள் இதுவரை இலங்கையினுடைய குடியுரிமையை கூட. பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
கொத்தடிமைகளாக மலையகத்தில் வாழும் ,மலைவாழ் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் கடமையாகும்.
ஆனால் தமது கடமையிலிருந்து இந்திய தவறி வருவதும், இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து வருவதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குற விடயம்.
திடீரென ஜீவன் தொண்டமான சந்தித்து, இந்திய தூதர் பேசிய விடயம் ,உள்ளக விளையாட்டுகளின் ஒரு சதுரங்க ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசியல்வாதிகளை இந்தியா தனது கையில் வைத்து விரலை ஆட்டுகிறதா என்பதுதான், இந்த பேச்சுக்களின் ஊடாக வெளி வருகின்ற விடயமாக உள்ளது .
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை








