பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு
பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு அரசின் சதி நடவடிக்கை தற்பொழுது மக்கள் மத்தியில் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இறங்கொடை பகுதியில் நடந்த பேருத்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த விபத்தில் 22 மக்கள் பலியாகி 44 மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
தொடர்ந்து இடம் பெற்ற விசாரணைகளில் ,பேருந்து இயந்திர கோளாறு காரணமாக சேதமாகவில்லை எனவும் ,ஆபத்தான நிலையில் அந்த பேருந்தை சாரதி ஓட்டி செல்லவில்லை எனவும், அங்கிருந்த கமரா மூலம் அவதானிக்க முடிந்ததாக இப்படி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இடத்தில் வேகமாக வாகனத்தை ஓட்டி செல்லவில்லை ,இயந்திர கோளாறு ஏற்படவில்லை. ,அப்படி என்றால் இந்த விபத்து எப்படி இடம்பெற்றது என்பதற்கு பதில் இல்லை.
ஆக இதனூடாக இறம்பொடை பேருந்து விபத்து பலிகளை மறைக்கவும் ,மக்கள் கொந்தளிப்பை தடுக்கவும், இவ்வாறு மூடி மறைப்பு நாடகத்தை அனுரா ஆட்சி கட்சிதமாக நடத்தி இருக்கிறது.
தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ,தமது ஆட்சி அதிகாரத்தில் நிலவுகின்ற, இவ்வாறான விபத்துக்களை மூடி மறைக்க ,வேண்டிய நெருக்கத்தில் ஆளும் அனுரா அரசு உள்ளதை இவை காண்பிக்கிறது.
மக்களை திசை திருப்பவே ஆளும் பிரதமர் விசேட தளத்துக்கு விரைந்து சென்றதும் பின்னர் ,பத்து மில்லியன் என அறிவித்ததும் கண்துடைப்பு நாடகமாகிறது.
அப்பாவி மக்கள் உயிரோடு விளையாடு அனுரா அரசின் இந்த கபட நாடகம் ,மிக ஆபத்தான ஒன்று என மக்கள்குற்றம் சுமத்துகின்றனர் .
மாகாண சபையில் வென்று விட வேண்டுமாக இருந்தால் .மக்கள் மனங்களை குளிர்விக்க வேண்டும்.
அதற்காகவே இப்பொழுது 10 மில்லியன் நாடகமும் ,பேருந்து இயந்திரக் கோளாறு ஏற்படவில்லை எனவும், சாரதி ஆபத்தான நிலையில் ஓட்டி செல்லவில்லை என்பதையும் அரசு அறிவித்துள்ளது.
பேருந்துகளின் மானத்தை காப்பதற்காக ,இப்படி அடித்து விட்டு இருக்கிறது ,விசாரணை குழு .
எல்லாம் ஒரு நாடகம்தான் ,உருட்டு அனுரா ஆட்சி என்பது ,இந்த உருட்டில் இருந்து தெரிகிறது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்









