ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல்
ரஷ்யா உக்ரேன் மீது கடும்தாக்குதல் ,ரஷ்யா உக்கிரமீது கடும் தாக்குதலை கடந்த இரவு நடத்தியுள்ளது.
திடீரென யூக்ரேன் உள் கட்டமைப்புகளை இலக்கவைத்து ரஷ்யா ராணுவம் நடத்திய தாக்குதலில், 15 மக்கள் காயம் அடைந்த பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான ஏவுகணை தாக்குதல்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து, ரஷ்யா படைகள் இது போன்ற தற்கொலை விமானங்களையும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தினர்.
இதே பல வீடுகள் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து எரிந்து காணப்படுகிறது.
அங்கு தரித்திருந்த வாகனங்கள் என்பனவும் தீயில் பற்றி எரிந்து சேதமாகி உள்ள காட்சிகள் காணப்படுகின்றன.
ரஷ்யாவில் எல்லையோரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் .மக்கள் உயிர் அச்சுதலின் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து நகர்ந்து வருகின்றனர் .
யுக்கிரன் ரஷ்யா போர்
இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கும் யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில். தொடர்ந்தும் முக்கிய பல பகுதிகள் மின்சாரம் இன்றி தவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

- பச்சிளங்குழந்தை மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு

- பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்

- ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா உதவும் புட்டீன்

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பெற ஈரானுடன் ஒப்பந்தம் தேவையில்லை என்கிறார் டிரம்ப்

- குவைத் மீதான ஈரான் தாக்குதல்களை ரூபியோ கண்டிக்கிறார்









