பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனெக் கருத்து கணிப்பு வெற்றி செய்தி

பிரிட்டன் பிரதமராக ஐந்தாம் திகதி முடிவு தெரியவரும் என்ற நிலையில் ரிஷி சுனெக் முதன்மையான இடத்தில் உளளார் என்கிறது பிரிட்டன் ஊடகம்.

அந்த ஊடகத்தில் நடத்த பட்ட மக்கள் விவாத பங்களிப்பில் இரு பிரதம போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

அந்த மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றி வாகையை சுனெக் வென்றுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

எனினும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் .அதனால் தற்போது பிரிட்டன் மக்கள் மத்தியில் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் என்ற நிலையிலும் கறுப்பினத்தவர் என்ற நிலையிலும் சுனெக் பிரதமராக முனைவதை பல தரப்பு புறம்தள்ளி வருகிறது .

ஆனால் சுனெக் பொருளாதார கொள்கையில் பிரிட்டனை வலுவான நாடாக பிரிட்டனை கட்டி எழுப்புவார் என எதிர் பார்க்க படுகிறது .

    ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை
    Posted in உலக செய்திகள்

    ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

    ரஷ்ய அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை

    ரஷ்ய ; உக்கிரேன் நாட்டில் முழுமையாக நுழைந்து தமது இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்கா இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளதாக ரஷ்ய குற்றம் சுமத்தியுள்ளது.

    தமது உளவுத்துறை ஆதாரங்களுடன் இந்த தகவலை திரட்டியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

    ரஸ்யாவின் இந்த நேரடி அறிவிப்பு அமெரிக்கா மற்றும் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

    இதுவே மேலும் பலமான போரினை நாடுகள் ரீதியில் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    உக்கிரேன் நாட்டையும் அதன் இராணுவத்தையும் தமது இராணுவம் பாதுகாக்கும் என அமெரிக்கா பிரிட்டன் தொடர்ந்து
    தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

    பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

    பிரிட்டன் Boston, Lincolnshire. பகுதியில் பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார் .

    குறித்த பெண் விபச்சாரம் புரிந்து வருபவர் .இவ்வாறான அந்த பெண்ணை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் அவர் மிரட்டி கற்பழித்ததுள்ளார் .

    துப்பாக்கி முனையில் கற்பழிப்புக்கு உள்ளாக்க பட்ட பெண் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆயுததாரி மடக்கி பிடிக்க பட்டார் .

    பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி சென்று கொண்டிருந்த காரினை சோதனை புரிந்த பொழுது அந்த காருக்குள் கத்தி மற்றும் துப்பாக்கி என்பன இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டது.

    கை விலங்கு மாட்டப்பட்டு குறித்த ஆயுத தாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .

      Posted in பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

      பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

      பிரிட்டன் Dorset. பகுதியில் உள்ள மொரேசியன் எரிபொருள் நிலையம் ஒன்றில் கேரவன் வான் ஒன்று தீ பிடித்து கொண்டது .

      அமெரிக்கா மாடல் தயாரிப்பான குறித்த கேரவன் வான் மொரேசியன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீ பற்றி கொண்டது .

      இந்த தீ பற்றலினால் அந்த கேரவன் வான் எரிந்து நாசமானது .

      மேலும் எரிபொருள் நிலையத்தின் கூரை என்பன எரிந்துள்ளன .

      பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

      எனினும் இந்த தீ சம்பவத்தால் பெரும் பாதிப்பு ஏற்படாத நிலையில் எரிபொருள் நிலையத்தின் எண்ணெய் கிடங்கு தப்பித்து கொண்டது.

      குறித்த எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற தீ விபத்தினை தீயணைப்பு வீரர்கள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

      பிரித்தானிய செய்திகள் மேலும் 20 படிக்க இதில் அழுத்துங்கள்

      பிரிட்டனில் எரிந்த எரிபொருள் நிலையம் காட்சிகள் உள்ளே

      தற்போது இந்த எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

        லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

        ,

        லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..

        குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .

        சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .

        லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

        தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.

        லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

        லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .

        வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
        இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

          துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

          ,

          துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .


          இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .

          அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.

          இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .

          உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .

          மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

          குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

            பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

            ,

            பிரிட்டன் ,லண்டன் ; பிரிட்டனில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகிய நிலையில்
            தற்போது பிரிட்டனுக்கு புதிய பிரதமர் போட்டி நிலவுகிறது .

            இந்த போட்டியில் இந்தியரான ரிஷி சுனெக் மற்றும் பிரிட்டன் பூர்வீக கூடிய பெண் ஒருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

            இந்த இருவர் போட்டியில் மக்கள் கருத்து கணிப்பில் ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .

            ஆனால் கறுப்பினத்தவர் ஆட்சியில் அமர்ந்திட கூடாது என துடிக்கும் இனவாதிகள் சுனெக்கிற்கு எதிரான அ கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .

            பிரிட்டன் பிரதமர் யார் பரபரப்பு போட்டி

            எதிர் வரும் ஐந்தாம் திகதி பிரிட்டன் பிரதமர் யார் என்கின்ற விடயம் தெரியவரும் .

            தபோது வரை ரிஷி சுனெக் முன்னிலையில் உள்ளார் .இவ்வாறு ரிஷி சுனெக் பிரதமராக வெற்றி வாய்ப்பு கிடைத்தால் பிரிட்டனை ஆண்ட
            முதல் இந்தியர் மாற்றும் கறுப்பினத்தவர் என்ற பெருமையை இவரை தட்டி செல்லும் என்பது குறிப்பிட தக்கது .

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்

              பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்

              ,

              பிரிட்டன் லண்டன் ; பிரிட்டன் பிரதமராக போட்டியிட தற்போது நிதியமைச்சராக விளங்கிய ரிஷி சுனெக்கை இலக்கு வைத்து பிரிட்டன் ஊடகங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .

              இவர் இந்தியர் என்கின்ற நிலையில் மக்கள் முதுகில் குத்துவார் என்கின்றதான நிலையில் கருத்துக்கள் வேகமாக பரப்பப் பட்டு வருகின்றன . .

              இவருக்கு எதிரான மக்கள் அலையை கிளறி வெளிவிவகார அமைச்சராக விளங்கும் பிரிட்டன் நாட்டு அம்மணியை பிரதமராக்கும் நிலையில் ஊடகங்கள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.

              பிரிட்டன் பிரதமராகும் இந்தியா வம்சாவளி நிதியமைச்சர் சுனெக்

              இவை நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் உளவுத்துறை பின்புலத்தில் இருந்து நடத்த படுவதாக நோக்க முடிகிறது .

              பிரிட்டன் பிரதமராக துடிக்கும் இந்தியா ரிஷி சுனக்கை இலக்கு வைத்து தாக்கும் ஊடகங்கள்


              118 வாக்குகளை பெற்று முன்னிலையில் ரிஷி சுனெக் உள்ளார் .அதனை தொடர்ந்து 92 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் அம்மையார் உள்ளார் .

              இவ்வாறு ஒரே கட்சிக்குள் நடந்து வரும் மோதலினால் சுனெக் பின் தள்ளப்பட்டு பிரிட்டன் நாட்டில் பிரதமராக துடிக்கும் இந்தியர் ஓரம் கட்ட படுகிறார் என்பதாக அந்த பக்கங்களை காணாமுடிகிறது என்கிறது மக்கள் சமூகம் .

              பாக்கலாம் இறுதி சுற்றில் வெல்ல போவது இந்தியாரா அல்லது அம்மணியா என்பதை .

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

                உக்கிரேனுக்கு ஆயுத உதவி பிரிட்டன் அறிவிப்பு

                ரசியா இராணுவம் உக்கிரேன் மீது இராணுவ படையெடுப்பை நடத்திய வண்ணம் உள்ளது .

                தொடரும் போரில் உக்கிரேனுக்கு ஆயுத உதவி மாற்றும் இராணுவ பயிற்சிகள் என்பன வழங்கப்படும் என பிரிட்டன் அறிவிப்பு செய்துள்ளது.

                மூன்று மாத்திற்கு ஒருமுறை பத்தாயிரம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் இராணுவம் பயிற்சிகளை வழங்கும் என்கிறது பிரிட்டன் .

                தொடர்ந்து உக்கிரேன் போரில் இருந்து மீளும் வரை தாம் உதவிகள் புரிவோம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

                உக்கிரேன் போரினை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர்ந்து நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

                  Posted in உலக செய்திகள்

                  உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                  உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                  உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த மண்ணை ஆக்கிரமித்து வருகிறது

                  ரசியாவின் இந்த நில ஆக்கிரமிப்பிற்கு கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ உள்ளிட்ட நேச நாடுகள் கடும் அதி திருப்தியை வெளியிட்ட வண்ணம் உள்ளன

                  உக்கிரேன் எதிரி ரசியா படைகள், அந்த மண்ணில் துடைத்தழிக்க பட்டு ,ரசியா இராணுவத்தின் பலம் சிதைக்க பட்டு வருவதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட உளவுத்துறைகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன

                  உக்கிரேனில் வைத்தே ரசியாவுக்கு சமாதி கட்ட வேண்டும் என அமெரிக்கா நேச நாடுகள் கங்கணம் கட்டி தொடராக புதிய ஆயுதங்களை வழங்கிய வண்ணம் உள்ளது ,

                  அத்துடன் நிற்காது செய்மதி வெளியான தமது உளவு தகவல்களையும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கிய வண்ணம் உள்ளன

                  தொகுதி தொகுதியாக பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கிய வண்ணம் உள்ளன ,அமெரிக்கா,பிரிட்டன் முதுகில் ஏறி நின்றவறே உக்கிரேன் இராணுவத்தினர் எதிரியாக விளங்கும் ரசியா படைகளுக்கு எதிராக போர் புரிந்த வண்ணம் உள்ளனர்

                  கருங்கடல் பகுதியில் இருந்து உக்கிரேன் தலை நகர் மற்றும் அதனை அண்மித்த ரயில்வே நிலையங்கள் மீது எல்லாம் எதிரி படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன

                  உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                  இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாவே பிரிட்டன் பல் குழல் ரொக்கட் செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது

                  உக்கிரேனுக்கு எவர் எல்லாம் ஆயுதம் வழங்கு கிறார்களோ அவர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் மிரட்டல் விடுத்துள்ளார் ,ஆனால் அதனை மேற்குலக நாடுகள் புரிந்து கொள்வதாக இல்லை

                  ரசியா உங்கள் எதிரி மட்டும் அல்ல எங்கள் எதிரி கூட என்றே அமெரிக்கா,பிரிட்டன் நேச நாடுகள் கூறி வருகின்றன

                  உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக வீழ்ச்சியுற்றால் அதுவே ஐரோப்பாவுக்கு பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்பதால் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேக வேகமாக நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றது

                  இவர்களின் இந்த நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ளாமலா ரசியா இருக்கும் ..?
                  எதிர் வரும் நாட்கள் உக்கிரேன் களம் என்றும் இல்லாதவாறு குண்டுகளினால் அதிர போகிறது ,பல்லாயிரம் மக்கள் பலியாக போகின்றனர்

                  பிரிட்டன் அமெரிக்கா ஆயுதங்கள் ரசியா மேற்கொள்ள போகும் புதிய ஆயுத பாவனை முன்னால் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

                  • வன்னி மைந்தன் –
                    Posted in உலக செய்திகள்

                    பிரிட்டன் பாரளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு – photo

                    முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை


                    கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். தமிழர்

                    ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில் பிற்பகல் 2:30 மணியளவில் ஒல்ட் பிலேஷ் யாட் ல் இருந்து நீதிக்கானபேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு முன்பாக வந்தடைந்தது.


                    பிற்பகல் 3 மணியளவில் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுசுடரினை மூத்தசெயற்பாட்டாளர் திரு. சிவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.


                    பிரித்தானியத் தேசிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. பவித்திரா உதயகுமாரும்


                    தமிழீழத் தேசிய கொடியினை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை பயணித்த தேசியச்செயற்பாட்டாளர் திரு.தர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.


                    அகவணக்கத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து வைக்கப்பட்டுருந்த நினைப்படத்திற்கான மலர்வணக்கம், சுடர்வணக்கம் பொதுமக்களால் செலுத்தப்பட்டது.


                    தமிழர் இளையோர் அமைப்பு சார்பில் பவித்திரா உதயகுமார் உரை ஆற்றினார்.
                    முள்ளிவாய்க்கால் நெருப்பு நினைவுகள் என்னும் தலைப்பில் நடனம் மற்றும் கவி அரங்கம் இடம்பெற்றது.


                    தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றது.
                    இறுதியாக தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு தமிழீழம் எனும் இலக்கை அடையும்வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .
                    இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு video

                    போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு

                    இலங்கையில் 2009 ஆம் ஆண்டு பல லட்சம் மக்களை கொலை புரிந்த சிங்கள ஆளும்

                    கோட்டா ,மகிந்த அரசுகளை அவர் தாம் புரிந்த இனப் படு கொலைக்கு சர்வதேச

                    நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Sir Keir Starmer QC,Labour Party Leader முள்ளிவாய்க்கள் படு கொலை நாளை நினைவு கூறும் பொழுது
                    தெரிவித்துள்ளார்

                    13 ஆண்டுகளை கடந்தும் இலங்கை ய அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான படுகொலைக்கு தீர்வு கிட்டவில்லை

                    இவரது இந்த பேச்சு சிங்கள அரசுகளை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

                    இதில் அழுத்தி காணொளி பார்க்க

                    https://www.youtube.com/watch?v=HHa8n3bnl6Y
                      Posted in உலக செய்திகள்

                      பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி

                      பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி

                      பிரிட்டனில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஆளும்


                      கட்சியினர் நூறு ஆசனங்களை இழந்து பலத்த தோல்வியை சந்தித்துள்ளனர்

                      எதிர்வ்ரும் பாராளுமன்ற தேர்தலில் இவரக்ள மேலும் பலத்த சரிவை சந்திப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                        300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

                        300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

                        உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

                        ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன

                        ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்

                        பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது

                        அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன

                        பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா

                        இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன

                        இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,

                        பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

                        பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது

                        பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
                        ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன

                        300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?

                        மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,

                        ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது


                        இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,

                        இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .

                        • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

                        பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

                        பிரிட்டன் பாராளும்னற பகுதிக்குள் நீல பட காட்சிகளை இரு தடவை பார்த்தார் என்ற குற்ற சாட்டு ஆளும்


                        கட்சி உறுப்பினர் Conservative Party, Neil Parish மீது சுமத்த பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

                        மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,இப்படியும் நடக்கிறது சம்பவங்கள் பார்த்துக்குங்கோ

                        Neil Parish, the Tory MP who has said he will resign after
                        admitting watching pornography in the House of Commons, has a strong interest in farming, the countryside and animal welfare issues.

                          Posted in Uncategorized

                          பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை

                          பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை

                          பிரிட்டனுக்குள் பிரான்ஸ் டோவர் கடல்வழியாக நுழையும் அகதிகளை பிரிட்டனில் இருந்து நான்காயிரம் மைல்


                          தொலைவில் உள்ள பகுதி ஒன்றில் தடுத்து வைக்க பிரிட்டன் குடிவரவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது

                          தனித்தீவு ஒன்றில் இவர்களை தடுத்து வைப்பதன் மூலம் ,இவர்களை தனிமைப்படுத்த முடியும் என


                          இவர்கள் எதிர்பார்ப்பதன் நோக்கமே இதுவென நோக்க படுகிறது

                          நாளை இது தொட்ரபில் பிரிட்டன் பிரதமர் பேசுவார் என தெரிவிக்க படுகிறது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

                            பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்

                            பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

                            அமெரிக்கா

                            இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

                            இந்தியா

                            இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்

                            ரஷியா

                            ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்

                            தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                              பிரிட்டனில் கடைக்குள் புகுந்த கார்

                              பிரிட்டன் Bybrook Sainsbury’s க்குள் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

                              அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறிகளை மோதி தள்ளியது ,இதன் பொழுது மேலும் சில

                              கார்கள் சேதமடைந்ததுடன் லொறிகளும் சேதமாகின

                              இதனால் அந்த கடை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

                                Posted in Uncategorized

                                பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ

                                பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ

                                பிரிட்டனில் தற்போது ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் ரகத்தை சேர்ந்த கொரனோ

                                நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நோயினால் பாதிக்க பட்ட

                                நிலையிலிருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

                                முன்னர் பரவிய நாள்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுவதாகவும் ,தற்கு புதிய அறிகுறிகள்

                                தென்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  பிரிட்டன் கொவிட் சிவப்பு பட்டியல்: இலங்கை அடங்களாக 8 நாடுகள் நீக்கம்

                                  பிரிட்டன் கொவிட் சிவப்பு பட்டியல்: இலங்கை அடங்களாக 8 நாடுகள் நீக்கம்

                                  பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அடங்களாக எட்டு நாடுகளை அதன் கொவிட் சிவப்பு அறிவித்தல் பட்டியலில் இருந்து நீக்க உள்ளது.

                                  லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதுதொடர்பாக குறிப்பிடுகையில் செப்டெம்பர் மாதம் 22 அம் திகதி முதல் இது நடை முறைக்குவரும் என சுட்டிக்காட்டியுள்ளது.

                                  துர்க்கி , மாலை தீவு, எகிப்து, பாகிஸ்தான் , ஓமான், பங்களாதேஷ், கென்யா ஆகிய நாடுகளும் இதில் அடங்கும் என அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.

                                  இதன்மூலம் இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்பவர்கள் முழுமையாககொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தால் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள்.

                                  இலங்கை உட்பட 8 நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.