லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..
குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .
சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .
லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்
தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.
லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க
லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .
வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.