பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை

Spread the love

பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை

பிரிட்டனுக்குள் பிரான்ஸ் டோவர் கடல்வழியாக நுழையும் அகதிகளை பிரிட்டனில் இருந்து நான்காயிரம் மைல்


தொலைவில் உள்ள பகுதி ஒன்றில் தடுத்து வைக்க பிரிட்டன் குடிவரவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது

தனித்தீவு ஒன்றில் இவர்களை தடுத்து வைப்பதன் மூலம் ,இவர்களை தனிமைப்படுத்த முடியும் என


இவர்கள் எதிர்பார்ப்பதன் நோக்கமே இதுவென நோக்க படுகிறது

நாளை இது தொட்ரபில் பிரிட்டன் பிரதமர் பேசுவார் என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply