பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

Spread the love

பிரிட்டனில் துப்பாக்கி முனையில் பெண்ணை கற்பழித்த நபர் மடக்கிய பொலிஸ்

பிரிட்டன் Boston, Lincolnshire. பகுதியில் பெண் ஒருவரை நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார் .

குறித்த பெண் விபச்சாரம் புரிந்து வருபவர் .இவ்வாறான அந்த பெண்ணை துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் அவர் மிரட்டி கற்பழித்ததுள்ளார் .

துப்பாக்கி முனையில் கற்பழிப்புக்கு உள்ளாக்க பட்ட பெண் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆயுததாரி மடக்கி பிடிக்க பட்டார் .

பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி சென்று கொண்டிருந்த காரினை சோதனை புரிந்த பொழுது அந்த காருக்குள் கத்தி மற்றும் துப்பாக்கி என்பன இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டது.

கை விலங்கு மாட்டப்பட்டு குறித்த ஆயுத தாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .

    Leave a Reply