லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து
Posted in உலக செய்திகள்

லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து

லண்டன் லூசியம் ரயில் நிலையத்தில் கத்தி குத்து

லண்டன் லூசியம் ரயில்வே நிலையத்தில் கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

லூசியம் ரயில்வே நிலையத்தில் இரவு பத்து முப்பது மணியளவில் இந்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

காத்து குத்துக்கு இலக்கானவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

எனினும் உயிராபத்து இன்றி காப்பாற்ற பட்டுளளார் .

இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த ரயில்வே நிலையத்தில் அதிக மக்கள் பயணித்து வருகின்ற வேளையில் இடம்பெற்றுள்ள இந்த கத்தி குத்து சம்பவம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரயில்வே நிலையத்தில் எங்கும் கமரா மூலம் பலமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள பொழுதும் இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

    லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

    ,

    லண்டன் லூசியம் பகுதியில் வீட்டு வாத்துரூம் கூரை இடிந்து வீழ்ந்தவருக்கு எட்டு ஆயிரம் தண்டம் அறவிட பட்டுள்ளது ..

    குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு பலமுறை முறைப்பாடு செய்தும் அவர் வாத்துருமை அதனை திருத்தி கொடுக்கவில்லை .

    சம்பவ நாள் ஒன்று அந்த கூரை இடிந்து வீழ்ந்துள்ளது .வீட்டில் வசித்தவர்கள் கவுன்சிலுக்கு அறிய தந்த நிலையில் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது .

    லண்டன் லூசியத்தில் உடைந்து வீழ்ந்த வாத்ரூம் கூரை 8.000 ஆயிரம் உரிமையாளருக்கு தண்டம்

    தற்போது வீட்டினை வாடகைக்கு வழங்கியவர் உரியமுறையில் உயிர் பாதுகாப்பு பேணப்படாது ஆபாயகரமான நிலையில் வீட்டை வழங்கியதால் எட்டு ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது.

    லண்டன் லூசியம் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

    லண்டனில் சில தமிழர்களும் இவ்வாறு வீடுகளை வாடகைக்கு வழங்குவதும் வீட்டில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் அதனை திருத்தி கொடுக்காது காலம் தாழ்த்துவது .

    வீட்டில் உள்ளவர்களை கேவலமாக பேசி வந்த நிலையில் அவர்களும்
    இவ்விதமான சிக்கலுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே கவனிக்க தக்கது.

      Posted in பிரித்தானிய செய்தி

      லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

      லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

      லண்டன் லூசியம் பகுதியில் பெண்ணை காணவில்லை என அந்த பகுதி எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

      கடந்த ஐந்தாம் திகதி லூசியம் பகுதியில் காணப்பட்ட Fiona என்கின்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளார் .

      இவ்வாறூ காணாமல் போன இந்த பெண்ணை கண்ணுற்றால் தமக்கு அறியத் தரும்படி பொலிசார் வேண்டி நிற்கின்றனர் .

      லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்
      லண்டன் லூசியத்தில் பெண்ணை காணவில்லை தேடும் பொலீஸ்

      இந்த பெண் காணமல் போனமை தொடர்பாக அதே பகுதி பாராளும்னற உறுப்பினரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பெண்ணை கண்ணுற்றால் பொலிசாருக்கு தெரிவிக்கும் படி அறிவித்துள்ளார் .


      சமீப காலங்களாக லண்டன் லூசியம் பகுதியில் ஆண் பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

        Posted in பிரித்தானிய செய்தி

        லண்டன் லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப்

        லூசியம் பகுதியில் வெடித்த காஸ் பைப்

        கடந்த தினம் இரவு 8.10 மணியளவில் லண்டன் லூசியம்
        Lee High Road, SE13. பகுதியில் காஸ் பைப் வெடித்து சிதறியது .எனினும் இதன் பொழுது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

        சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுக்கள் தமது சேவைகளை வழங்க தயாராக இருந்தனர் என மெட்ரோ போலீசார் தெரிவித்துள்ளனர்

        தெய்வாதீனமாகா பெரும் உயிர் சேதம் இதன்போது தவிர்க்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

        குறித்த வெடிப்பு தொட்ரபில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

          Posted in பிரித்தானிய செய்தி

          லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்

          லண்டன் லூசியத்தில் காவல்துறையை வெட்டிய பெண்

          லண்டன் லூசியம் பகுதியில் முப்பத்தி ஒரு வயது பெண் ஒருவர் காவல்துறை ஊழியர் ஒருவரின் கை மாற்று கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார் .

          இந்த பெண் நடத்திய கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி காயமடைந்த பொலிஸ் ஊழியர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

          எனினும் இவர் உயிர் ஆபத்து இல்லா நிலையில் காணப்படுகிறார் ,கொலை குற்ற சாட்டில் பெண் கைது செய்யப்பட்டு நீதி மன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்.

          லண்டன் லூசியம் பகுதியில் காவல்துறை ஊழியரை கத்தியால் வெட்டிய பெண் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

            லூசியம் -லண்டன் மாநகரத்தில் உள்ள லூசியம் பகுதி கவுன்சிலுக்கு நபர் ஒருவர் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திட கிடைக்க பெற்ற கடிதத்தை கண்டு அதிர்ந்து போனார்.

            மேலும் இதே கவுன்சிலினால் இம் மாதம் இந்த தாண்ட பணத்தை செலுத்த தவறின் அவர் £455 and this is expected to increase to £585 by next month.எதிர் வரும் மதம் £585 செலுத்த வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது.

            அறுபது பவுண்டுகள் தண்டம் செலுத்திட தவறிய நபருக்கு இன்று வட்டிக்கு வட்டியாக சேர்த்து சுமார் 585 அதிகரிக்க பட்டுள்ளது .

            லண்டனில் £455 பார்க்கிங் டிக்கட் தண்டம் செலுத்திய சாரதி

            தனது காருக்கு வீட்டு முன்பாக கார் பார்க்கிங் தரித்திடும் அனுமதியை பெற்று இருந்ததாகவும் ,அதற்கு பணம் செலுத்திய பொழுது அது அவ்வேளை இணையம் மூலம் செலுத்திட தவறிய நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

            கவுன்சில்கள் இப்பொழுது அதிகம் இவ்வாறு சம்பாதிக்கின்றன என்பது இதன் மூலம் மீளவும் தெளிவாகியுள்ளது .

              Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

              லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்

              லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்

              லண்டன் லூசியம் பகுதியில் உள்ள தமிழர் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் ,அவர்கள் வீட்டின் முன்பாக உள்ள


              தரிப்பிடத்தில் ஆடம்பர ரேஞ்சோவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்கள் இரவு தூக்கத்திற்கு சென்று விட்டனர்

              இரவு கிட்ட தட்ட பண்ணிரெண்டு மணியின் பின்னர் அந்த வாகனத்தை திருடர்கள் அங்கிருந்து திருடி சென்றுவிட்டனர்

              குறித்த வீட்டின் முன்பாக றிங் டோர் பெல் கமரா பொருத்த பட்டுள்ளது ,திருட்டு

              சம்பவம் நிகழும் பொழுது அந்த கமராவின் இணையத்தை செயல் இழக்க செய்த பின்னர் காரினை திருடி சென்றுள்ளனர்

              குறித்த காமராவனது இணையம் செயல் இழந்தால் வேலை செய்யாது ,

              அதை பயன் படுத்தி இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளனர் ,குறித்த காரினை

              இழந்தவர் ஒரு புதுக்குடியிருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஆகும் ,இன்றைய சந்தை விலையில் 40 ஆயிரம் பவுண்டுகள்
              மதிப்புள்ள வண்டியாகும்

              எனவே இவ்விதமான ஆடம்பர வாகனங்களை வைத்துள்ள தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்
              திருடர்கள் உங்கள் அருகில்

                Posted in Uncategorized

                லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் சிக்கன் கடையில் எலிப் புழுக்கை -ஆப்பு

                லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் சிக்கன் கடையில் எலிப் புழுக்கை -ஆப்பு

                லண்டன் லூசியம் பகுதியில் உள்ள Favourable Chicken Lewisham சிக்கன் கடை ஒன்றுக்கு சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை பயணம் ஒன்றை மேற்கொண்டனர்

                அவ்வேளை அங்கு அந்த கடையின் நிலப் பகுதி எங்கும் எலிப் புழுக்கைகள் காணப்பட்டுள்ளன ,மேலும் குளிரூட்டி உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது ,மேலும்

                உணவுகளை தயாரித்து வழங்கும் ஊழியர் உரிய
                பகுதியில் உள்ளே கைகளை கழுவவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                மேலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது ,mayonnaise போத்தல் வெளியில் வைக்க பட்டுள்ளது ,இது குளிர்ரூட்டிக்குள்ளே வைத்திருக்க வேண்டும் ,

                மேலும் பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன ,மக்கள் அதிகம் விரும்பி சென்று

                உணவுகளை உட்கொள்ளும் இந்த கோழிக்கடையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                ஊழியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பதாக கருத படுகிறது

                ,கடந்த ஆண்டு இதே கோழிக்கடை உணவகம் ஐந்து புள்ளிகளை பெற்று முதல் தரத்தில் திகழ்ந்துள்ளது ,அதுவே இன்று இந்த நிலையில் சிக்கியுள்ளது

                தமிழர் கோழிக் கடைகள் பல அதிக வியாபாரம் செய்கின்றன ,அவ்விதமான

                கடைகளில் இரு ஊழியர்கள் ,அல்லது மூன்று ஊழியர்களை பணிக்கு அமர்த்தி முதலாளிகள் அதிக வேலைகளை வாங்கி குவிகின்றனர்

                இதனால் பத்து முதல்,பன்னிரெண்டு மணித்தியாலங்கள் பணி புரியும் ஊழியர்

                களைப்படைந்து விடுகின்றனர் ,தவிர அவர்கள் ஐந்துக்கு மேற்பட்ட நாட்கள் தொடராக வேலை புரிவதால் உடல் சோர்வு உற்று விடுகிறது

                இதனை நம்ம தமிழ் முதலாளிமார்கள் கவனத்தில் கொள்வதும் இல்லை ,வீட்டில் படுத்து

                கிடந்து கமராவை பார்த்து பந்தா காட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர் என ஊழியர்கள் கருத்துக்களாக பதிய பெருகின்றன

                500 பவுண்டுகள் வியாபாரம் செய்யும் கடைக்கும் இரு ஊழியர்கள் 1000 திற்கு மேல்

                வியாபாரம் செய்திடும் கடைகளுக்கும் இருவர் ,இதில் கிறில் ,மீன்,கேப்பாப் ,என அதிக பொருள்களை போட்டு முரட்டுத்தனமாக கடைகளை நடத்தி செல்கின்றனர்

                ஊபர் ,டிலிவரோ,just eat இது வேற ,இரு ஊழியர் ஒருவர் குக் அடிக்க மற்றவர் வாடிக் கையாளரை பார்த்து சாப்பாட்டை செய்ய வேண்டும்,அப்புறம் எப்படி கடையை பராமரிப்பது ..?

                பிரிட்டனில் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் தமிழர்கள் கண்மூடித்தனமான

                செயல் பாட்டீன் காரணமாக இவ்விதமான நிலையில் செல்வது மனதுக்கு வருத்தமளிக்கிறது.

                எனினும் இதற்கு முன் நின்று சுகாதார பராமரிப்பு வழிகாட்டில் ஈடுபடும் நிறுவனம் எதிர்வரும் வருகையில் ஐந்து புள்ளிகளை பெறுவோம் என திடமாக தெரிவித்துள்ளது மகிழ்வளிக்கிறது

                உள்ளூர் ஆங்கில ஊடகங்களில் இந்த செய்தி பரவிய நிலையில் இதன் வியாபாரத்தில் தளர்வு ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                இது போல சமீப நாட்களில் இதே பகுதியில் உள்ள தமிழர் சாப்பாட்டு கடை ஒன்றிலும்

                பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்க பட்டு காணொளிகள்,படங்கள் என்பன சமூக
                வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                கீழே உள்ளவாறு அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன

                A South London chicken shop where raw beef burgers were stored next to lettuce has been warned by hygiene inspectors.

                Favourable Chicken on Staplehurst Road in Lewisham was given one out of a possible five stars for food hygiene after Lewisham Council swooped on the business in September 2021.

                An inspector found mice poo on the floor near a broken walk-in freezer that was leaking water during the visit.

                Fridge handles and light switches were covered in grease, while staff preparing food failed to wash their hands in the correct sink.

                A report sent to the business on September 28 last year, and obtained by the Local Democracy Reporting Service, following the inspection reads: “Raw beef burgers were being stored above ready to eat mayonnaise tubs and next to ready to eat lettuce.

                “Raw chicken was being stored uncovered in the small standalone fridge in the kitchen.

                “Staff were handling food and not washing their hands at the dedicated wash hand basin.

                Very poor standards of cleanliness was noted throughout the premises. Hand contact surfaces such as fridge/freezer handles, microwave handles, light switches and sockets were found to have a build-up of grease, dirt and food debris on them.”

                Staff were also found to pour water over raw chicken wings in the kitchen sink to defrost them.

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

                  லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

                  லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.


                  இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு

                  சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.

                  இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே

                    லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே

                    லண்டன் லூசியம் Verdant Lane in SE6 பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்குள் டொயிலட்

                    றோலகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று சிக்கியுள்ளது இந்த லாரியின் உயரம் அதிகம்

                    என்பதால அதனை கவனிக்காது சாரதி அந்த பாலத்தின் உள்ளே செலுத்தி சென்றதால் அந்த லொறி பாலத்தில் சிக்கி சேதமானது

                    போலீசார் வரவழைக்க பட்டு லொறி மீட்க பட்டது ,இந்த விபத்தினால் அந்த

                    வழிச்சாலை பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்

                      லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்

                      லண்டன் லூசியம் பகுதியில் கடந்த இருபத்தி இரண்டாம் திகதி முதல் பதினேழு வயதுடைய இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்


                      இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிவிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்

                      குறித்த மாவட்டத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து செல்வதால் போலீசார் சிவில்


                      உடையில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.