Tag: அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா ,கதறி அழுத அர்ச்சுனா வீடியோ .
எதிரிகளினால் திட்டமிட்ட சூழ்ச்சியில் சிக்கி ,மன உளைச்சலை வழங்கி அதன் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சுனா கீழ் நிலையான அஒருவராக அர்ச்சுனவை சித்தரிக்க வைக்கும் நகர்வில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர் .
வலிந்து சீண்டி கோபத்தை ஏற்படுத்தி அதன் ஊடக அரசுன்னாவின் வாயில் வருகின்ற தவறான வார்த்தைங்களை வைத்து ,அவரது நற்பெயருக்குகலங்காத்தை ஏற்படுத்தும் வகையில் ,எதிரிகள் நடந்து கொண்டது இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
மக்களே பாருங்கள் நம்ம அர்ச்சுனா அழுகின்றார் ,வார்த்தைகள் இடறி வீழ்கின்றன ,ஏன் அவ்விதம் பேசினார் என்பது இதில் பாருங்கள் .
இப்படி தேர்தல் முடியும் வரை எதிரிகள் செய்ய போகிறார்கள் என்பதற்கான முன் மாதிரி நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .
ஆனால் இது போன்ற வலைகளுக்குள் அர்ச்சுனா சிக்க மாட்டார் என நம்புகிறோம் .
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை
சஜித் பிரேமதாசவுக்கு அர்ச்சுனா பரப்புரை ,யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கும் மதிப்புக்குரிய எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச அவர்களின் பரப்புரைகள் சகலவற்றையும் தோழி உமாச்சந்திர பிரகாஷ் மட்டுமே கவனித்துக் கொள்வார் அதில் எனது பங்கு சிற்றளவும் இருக்காது என நினைக்கிறேன்.
அவர் சஜித் பிரேமதாஸ் அவர்களின் பிரதிநிதியாக விடும் கருத்துக்களை ஒரு நொடியில் தவிடு பொடியாக்க என்னிடம் தாராளமான தொலைபேசி உரையாடல்கள் உள்ளன.
அவர்களின் குப்பாடி அரசியல் சஜித் பிரேமதாஸ் அவர்களின் வாக்குகளை சிதறடிக்கும் என்பதை தெளிவாக பிரேமதாஸ் அவர்களுடன் சொல்லி உள்ளேன்.
மேலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தோழி உமா சந்திர பிரகாஷ் சாவகச்சேரி தொகுதியில் கேட்க இருப்பது கூட அவர் எனக்கு எதிராக பொழிகின்ற கருத்துகளுக்கு காரணமாகும்.
நான் அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல..
ஒரு சாதாரண வைத்திய நிர்வாகியாக ஒரு பொது மக்களின் நலனுக்காக உண்மைகளை வெளி கொண்டு வந்த போது சகல அரசியலும் என் குரல்வலையை நெருக்கியது..
ஆதலால் அரசியலை கையில் எடுத்து அவற்றுக்கான பதிலை சொல்லலாம் என எண்ணியது தவிர எப்போதுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை..
இருந்திருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் எம்பிபிஎஸ், இரண்டு மாஸ்டர், மூன்று டிப்ளமோ எல் எல் பி எல் எல் எம் செய்ய வேண்டிய தேவை இராமநாதன் அர்ச்சுனா வுக்கு இருந்திருக்காது என்பதை உமா சந்திர பிரகாஷ் போன்ற அரசியல் வந்து உழைக்க நினைக்கின்ற தோழிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்..
தங்களின் அறிவு மிகவும் கீழ்த்தரமானது என்பதை ஒட்டி நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்..
தோழி நீங்கள் சாவகச்சேரியில் தானே வாக்கு கேட்க போகிறீர்கள் பாராளுமன்றத் தேர்தலில் அப்போது நாங்கள் சந்தித்துக் கொள்வோம்..
எனக்கும் எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கும் இடையான உரையாடல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதை பொது வழியில் சொல்லும் அளவுக்கு நான் கேவலமானவனும் இல்லை..
தோழி உமா சந்திர பிரகாஷ் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வெறும் ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு குப்பாடி அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது..
உமா சந்திர பிரகாஷின் இவ்வாறான சுயநலமான கருத்துக்கள்
எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களுக்கு பாதகமாக அமையும் எனவும் எனது ஆதரவானது இந்த காட்சி சார்பாக அற்றதும் ஆகும்.
நான் நினைக்கிறேன்
தற்போதுள்ள நிலைமையில் தமிழர்களுக்கு உரிய அடிப்படை சுய நிர்ணய உரிமைகளை கதைத்து கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஒரே ஒரு ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசா அவர்களை அவர்களுடைய தந்தையாரின் வரலாறுகளில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டது மட்டுமே ஆகும்..
நேற்றைய மேடையில் ஒரு தமிழன் இருக்கக் கூடாது என அவர்கள் கருத்தில் கொண்ட போது நானாகவே கீழ் இறங்கி சென்றேன்..
அவ்வாறு சென்றது எமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களின் நீங்கள் வடக்கிற்கு செல்லுங்கள் நாங்கள் அங்கே எல்லாவற்றையும் செய்வோம் என கூறப்பட்ட காரணத்தில் ஆகும்..
நான் வடக்கிக்கு வருவது உமா சந்திர பிரகாஷின் எதிர்கால பாராளுமன்றத் தேர்தல் நிலையை நிச்சயமாக சிதறி போக செய்யும் என்பதில் அவர் கருத்துக் கொண்டிருப்பது உண்மைதான்…
உமா சந்திர பிரகாஷ் தனது வாக்கு வங்கி என நினைத்துக் கொண்டிருக்கும் சாவகச்சேரி எனது இதயம்..
சாவடி சேரி வைத்தியசாலைக்காக தான் முதன் முதலில் எனது வேலையை திறந்து மக்களால் தடுக்கப்பட்ட ரீதியில் சுகாதார அமைச்சின் குழுக்கள் நான் விழுந்து கொழும்பு சென்றேன் கதைப்பதற்காக..
இப்போது கூட அமைச்சர் டக்லஸ் தேவானந்தா அவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பிக்கு காரணம் முறையற்ற முறையில் எனக்கு எதிராக செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு துணை போனதுக்கு மட்டுமே ஆகும்..
எனது சுயலாபத்திற்காக இவற்றையெல்லாம் செய்கிறேன் என சொல்பவர்கள் முடியுமானால் உங்கள் தொழிலை பணயம் வைத்து உங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்காக ஒரு நன்மையேனும் செய்வதற்கு முன் வாருங்கள்..
எனது மருத்துவ கனவு எனது மருத்துவ நிர்வாக கனவு எனது குடும்பம் எல்லாவற்றையும் அடகு வைத்து பொதுமக்களின் நலன் கருதி நான் ஒரு தனி ஆளாக இந்த போராட்டத்துக்கு நின்ற போது எனக்கு பின்னால் நின்றது சாவகச்சேரி மக்கள் மட்டுமே..
நான் மன்னார் பொது வைத்தியசாலை போனது ஒரு அரசியலாக இருந்திருந்தால் நான் சிறை சென்ற பின்பு வந்து தனி அரசியல் மன்னாரில் செய்திருப்பேன்..
ஒவ்வொரு மன நோயாளர்களும் அதன் பின்பு அந்த சிந்துஜாவின் குடும்பத்தை சிதைக்கின்ற போது நான் மௌனமாகி போனதற்கு காரணம் இதில் அரசியல் புகுந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே..
ஒரு மனச் சுத்தியான எந்த நபரும் சிந்துஜாவின் குடும்பத்தின் பின்னால் நிற்கவில்லை..
எல்லாருக்கும் ஒரு தேவை இருந்தது..
கடைசியில் அன்பு தம்பி சுதன் மரியராஜையும் இழந்திருக்கிறோம்..
மருத்துவ குறைகேடுகளுக்கான எனது போராட்டம் கடைசியில் அரசியல் மயமாக்கப்பட்டு
இப்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி வெற்றிகரமாக மழுங்கடிக்கப்பட்ட போதும் இன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியலுக்கு எமது மதிப்புமிகு எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாஸ் அவர்களை நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட காரணம்
அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளை ஒரு கருத்தில் கொண்ட ஒரு ஜனாதிபதி என்பது மட்டுமே ஆகும்…
எது எப்படியோ உமா சந்திர பிரகாஷ் போன்றவர்கள் தனி சுயநல அரசியல் செய்பவர்கள்..
நான் தமிழன் அரசியலை செய்பவன்..
நான் நிரந்தரமாக சிறைக்கு சென்றாலும் என்றொரு நாள் காணாமல் ஆக்கப்பட்டாலும் எனது இறுதி மூச்சு உள்ளவரை தேசியம் எனது கொள்கை மேதகு எனது தலைவன்..
எனது தமிழ் உறவுகளுக்காக நான் நாளை மரணித்தால் கூட ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நான் ஒரு தமிழனுக்கு பிறந்தவன்.. முஸ்லிம் சிங்கள சமுதாயங்களை சகோதரர்களாக நினைத்து வாழ்ந்தவன்..
என் இறுதி மூச்சுக்காற்று வரை என் தமிழினத்திற்கு துரோகம் செய்ய நினைக்காதவன்..
டீல் என்று நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்களுக்கு ஒரு வார்த்தையாக போனாலும் எந்த சுயநலமும் இல்லாமல் தமிழனுக்காக வாழத் துடித்தவனின் ஒவ்வொரு ரத்தத்தை குடிக்கும் கொசுக்கள் ஆகவே நான் பார்க்கிறேன்.
உங்களால் முடிந்தால் நான் இன்று வரை செய்தவற்றை தனியாக செய்து பாருங்கள்..
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா , என முகநூலில் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தனது ஆதரவு வழங்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார் .
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் சஜித்துக்கு தனது ஆதரவு இருக்குமென , அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் சிறுபான்மை தமிழர்களுடைய விடுதலையை வென்றெடுக்க ,நேரிய நிகழ்ச்சி நிரலை அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்துளளார் .
விடுதலை புலிகளை அழித்தொழிக்க இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்த 1987 ஆம் ஆண்டு முதல் மிக பெரும் நெருக்கடி புலிகளுக்கு ஏற்பட்டது .
அவ்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வந்த அதே விடுதலை புலிகளை சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசா காப்பற்றினார் .
இந்தியா இராணுவத்தை இலங்கையை , விட்டு ஓட ஓட விரட்டியடித்தார் ,அதனை அடுத்து தமிழீழ விடுதலை புலிகளுக்கு இரண்டு லாரிகளில் ஆயுதம் வழங்கினார் .
அத்துடன் பாதிக்க பட்ட தமிழ் சிங்கள மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தார் ,அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ,மற்றும் இலவசமாக சீருடைகளை வழங்கினார் .
அதனை கருத்தில் கொண்டு தற்போது சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவக மக்கள் நாயகன் ,வீர புதல்வன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது களத்தில் குதித்துள்ளார் .
அந்த வரலாற்றை சிறப்பு முடிவினை அவரை நேசிக்கும் மக்கள் ஏற்று களமாட தயராகி வருகின்றனர் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்
மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்
மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள் .மக்கள் விடியலுக்காக களம் இறங்கி போராடும் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுடன் நேரடியாக நேரலையில் நீங்கள் பேசலாம் .
நாள்தோறும் எமது டிக் டாக் நேரலையில் பேசுகின்றார் ,மக்கள் கருத்துக்கு பதில் வழங்குகிறார் .
லண்டன் நேரம் மதியம் 4.00 மணி முதல் இராணுவு 8,00 மணிவரை இந்த நேரலை இடம்பெறுகிறது .இலங்கை நேரம் இரவு எட்டு மணி முதல் 11,00 ,மணிவரை .
பாசமுள்ள நெஞ்சங்களே ,மக்கள் நாயகன் விடுதலை வீரனுடன் பேச இன்றே எழுந்து வாருங்கள் ,புதிய சரித்திரம் படைப்போம் .வரலாற்றை மாற்றுவோம் .இது உங்களுக்கான நேரம் .
எமது tik tok நேரலையில் கலந்து கொள்ள கீழே உள்ள அழுத்துங்கள்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு
அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு
அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அரசியலுக்குள் வருகை தந்தது மிகப்பெரும் தவறு என கடந்த தினம் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி யோகி அவர்கள் எமக்கு தெரிவித்திருந்தார்.
மருத்துவத்துறையில் அவர் கொடி கட்டி பறந்திருக்க வேண்டுமே தவிர அவர் அரசியலுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக அவர் தனது பதிவில் வெளியிட்டு இருந்தார்.
அரசியலுக்கு வருவதற்கு இன்னொருவருக்கு தடைகளை விதிப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு முற்படலாம் என்கின்ற கேள்வியை நாம் எழுப்பி நிற்கின்றோம்.
கடந்த 15 வருடங்களாக மக்களுக்கு மிகப்பெரும் உதவிகளை செய்து வருவதாக கூறிக் கொள்ளும் நாடு கடந்த அரசாங்கம், மற்றும் ஏனைய விடுதலை புலிகளும் கட்டமைப்புகள், தமிழருக்கு இந்த 15 வருடங்களில் செய்தது என்ன என்கின்ற கேள்வியை எழுப்புகின்றோம்.
அடித்தட்டு மக்களினுடைய அடக்குமுறைகள் வலிகள் வேதனைகள் துயரங்கள் துன்பங்களை புரிந்து கொள்ள முடியாது, தங்களது பெட்டிகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வாறான புலிகளினுடைய காட்சிகள் ,அல்லது வியாபாரிகள் இவ்விதம் ஏன் பேசுகிறார்கள் என்கின்ற சந்தேகம் இப்பொழுது எழுந்துள்ளது.
எதிர்க்கட்சி இல்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள்ளே அடிதடிகள் ரகளைகள் இடம் பெற்று வருகின்றன, உள் வீட்டு சண்டைகள் உச்சம் அடைந்து காணப்படுகின்றன.
தனது பதவியே பறிபோய் விடுமோ என்கின்ற அச்சத்தில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற உருத்திர குமார் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறான தற்காலத்தில் தற்போது மக்களுக்கு இனிய விடியலுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற அர்ஜுன இராமநாதன் அரசியலுக்கு வந்தது தவறு என நாடு கடந்த அரசாங்கம் கூறிக் கொள்வது காமெடியாகவே பார்க்க முடிகிறது.
அர்ச்சனாவை அரசியலுக்கு வருவது தவறு என மிரட்டுகின்ற இவரது மிரட்டல் நாடகங்களுக்கு ஒரு புற்றுப்புள்ளி வைக்கபடும் ,இந்த கோமாளி அரசியல்வாதிகளை மக்கள் பார்த்து .கொள்வார்கள்
வைத்தியர் அர்ஜுனா இராமநாதன் அவர்களே நீங்கள் எழுந்து நடவுங்கள் .
இவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதாக நாங்கள் இப்பொழுது சொல்லிக் கொள்கிறோம் ஏனென்றால் உங்களுடைய பல விடையங்கள் எங்களுக்கு தெரியும் என்பதால்.
பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு
அர்ச்சுனா அறிவிப்பு பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு
பெண்களுக்கு 200 000 சம்பளம் அர்ச்சுனா அறிவிப்பு,அர்ச்சுனா இராமநாதன் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தெரிவித்துள்ளார் .
புதிய தொழில் நிறுவங்களை உருவாக்கி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்லாது அவர்களை இலக்கு வைத்தே வேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அவர் தெரித்துள்ளார் .
கண்ணீரோடு அலைகின்ற பெண்களுக்கு அவர்களது கண்ணீரை துடைத்து எமது நாட்டில் வைத்தே சிறந்த தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவேன் என அரசின் இராமநாதன் தெரிவித்துள்ளார் .
எமது டிக் டாக் நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த போதே இதனை தெரிவித்த்தார் .
இவரது இந்த பேச்சை கேட்ட மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .இதனை அடுத்து அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற்னர் .
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை ,மக்கள் நாயகன் அர்ச்சுனா வவுனியா வைத்தியசாலியா நோக்கி வருகிறார் |மக்கள் முற்றுகை போராட்டம்| தவறான சிகிச்சை வழங்கிய பீதியில் மருத்துவர்கள் பீதியில் ,வடக்கு மாகாணத்தில் மருத்துவ மாபியாக்கள் ஊசல் ,வெடிக்கும் மக்கள் எழுச்சி
அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல்
அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல்
அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தால் மிரட்டல் ,அடங்க மறுக்கும் சத்தியமூர்த்தி,மருத்துவர் நாகநாதன் பரபரப்பு பேட்டி .
கீழே இதில் அழுத்தி பார்க்கவும்
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி
அர்ச்சுனா நாகநாதன் மருத்துவருக்கு ஆதரவாகசிக்கிய சத்தியமூர்த்தி,பொல்லு கொடுத்து அடிவாங்கிய அடாவடி மன்னன் சத்தியமூர்த்தி .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்
அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்
அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம் ,அர்ஜுனன் ராமநாதன் நாளை மன்னர் நோக்கி பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,அவ்வாறு பயணிக்கும் அவரை அங்கிருந்து கைது செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது.
கரவெட்டி செந்தூரன் எனப்படும் மருத்துவர் கவிதைகளை எழுதி மிக கேவலமாக பாலியல் நாயகனாக அர்ஜுன இராமநாதன் தெரிவித்திருந்தார் சமூக அக்கறையில்லாமல் மிகக் கேவலமாக தனது சக மருத்துவரை கேவலப்படுத்தியவர் இப்பொழுது சமூக அக்கறையுடன் போராடுவதாக தெரிவித்துள்ளது கேரிக்கைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
மனிதம் மனிதநேயம் மனித மகத்துவத்தை மறந்து பொது பரப்பில் ஒருவரை கேவலமாக சித்தரிப்பதும் பின்னர் தாங்களே மக்களுடைய கதாநாயகனாக தெரிவது இவ்வாறு ஒரு நாள் உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்ற இவரது இந்த செயல்பாடு கேவலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மருத்துவ மாபியாக்களின் இந்த செயல்பாடுகள் மிகப்பெரும் கண்டனங்களையும் கொந்தளிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த மருத்துவமனைகள் இடம்பெறுகின்ற இந்த மாபியாக்களை முற்றாக இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் அந்த பட்டதாரி பெண் அர்ஜுனன் ராமநாதன் வருகை தந்து நீதியை பெற்றுக் கொடுத்திருந்தார்.
அந்த மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட மகளினுடைய விஷயத்தை தட்டிக் கேட்டதற்காகவே அர்ச்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் இப்பொழுது செந்தூரனை என்கின்ற குப்பை வாலி ஒன்று அந்த போராட்டத்தை நடத்தி இருப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ற்படுத்தி இருக்கிறது.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்
அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்
அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனனுக்கு ஆதரவாக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எமக்கு வழங்கிய சிறப்பு செவ்வி இங்கே இணைக்க படுகிறது .
மிகவும் உருக்கமான உணர்வுபூர்வமான விடயத்ததை அவர் தெரிவித்துள்ளார் .
தேசத்தின் விடுதலைக்கும் அதன் எழுச்சிக்கு தான் பயணிக்கும் கலையுலகம் சார்ந்து இவர் வெளிப்படுத்தி இருக்கும் இந்த பாடல் மூலமும் ,கருது மூலமும் அவர் பல
ஆயிரம் மக்கள் நெஞ்சங்களை இப்பொழுது தொட்டு சென்றுள்ளார் என்பதை மக்கள் வழங்கும் கருத்தின் ஊடாக பார்க்க முடிகிறது .
இந்த செவியை வழங்கிய உங்களுக்கு எதிரி இணையம் இவ்வேளை நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .
மேலும் பல பாடல்களை நீங்கள் ஆக்க வேண்டும் சமூக செயல்களை உரக்க கூறவேண்டும் .
எதிரி இணையத்தின் ஆதரவும் வன்னி மைந்தன் ஆகிய எனது ஆதரவும் உங்களுக்கும் எப்பொழுதும் இருக்கும் இந்திரன் அண்ணா சிறப்பாக பயணியுங்கள் மிக்க நன்றி ..
காணொளியில் அழுத்தி மக்களே கேட்டு பாருங்கள்
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன் ,உருக்கமாக பேசியுள்ளார் .மக்கள் விடுதலைக்காக போராடி வரும் மருத்துவர் அர்ச்சுனா இந்திரன் அவர்களுக்காக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எழுதி படித்துள்ளார் .
இந்த பாடலுக்கு 12 வயது சிறுவன் இசை அமைத்து சாதனை நிலை நாட்டியுள்ளான் .
கடல் கடந்து வந்த பொழுதும் எமது இன உணர்வு மாறாது நடைபயிலும் எம்மவர்கள் ,இந்த பங்கு மிக பெரும் விடயமாக பார்க்க படுகிறது .
காலம் அறிந்து தனது தேச கடமையில் பங்காற்றி ,தனது ஆதரவை வழங்கி ,தமிழர் எழுச்சிக்கு உழைத்த அண்ணன் இந்திரன் ,மற்றும் இசை அமைத்து பலம் ஊட்டிய தம்பி பிரஜீன் ஆகியோருக்கு ,இவ்வேளை எதிரி இணையம் தலைசாய்த்து நன்றிகளையும் ,பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது .
வெல்லட்டும் அர்ச்சுனா வீரம் ,வரலாறு பாடட்டும் உன் புகழ் ,தமிழர் நெஞ்சங்களில் நீ வாழ்வாய் . அஞ்சாதே ,எழு நடா .வீரம் பாடு தோழா ,தோள் கொடுப்பார் தமிழர் . .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா
கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா
கொலையாளிகள் துரத்தல் உயிர் தப்பிய அர்ச்சுனா,
உயிர் இருந்தால் தமிழுக்கு இறந்தால் மண்ணுக்கு…
ஓரிரு மணித்தியாலங்களால் தப்பித்துக் கொண்டேன்..
நலமாக இருக்கிறேன்…
இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி
அர்ச்சுனா.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை
இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை
இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை ,கலக்கத்தில் மாபியா கொள்ளையர்கள் ,அர்ச்சுனாவுக்கு மருத்துவர்கள் ஆதரவு,
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா
எதிரி கோட்டைக்குள் அர்ச்சுனா ,என்னைக் கொல்லுவேன் என்று சொன்னவர்களை நேரில் சென்று சந்திக்கும் துணிவு எனக்கு இருக்கிறது..
துரோகிகளை அரவணைத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை ஆனால் அவர்கள் அண்ணனின் பெயரை பாவித்தால் உன்னை கொள்வோம் என்று சொன்னதன் பிறகு கூட ஓடி ஒளித்து தெரிவதற்கு கோழை அல்ல நான்..
பிரதேச வாதம் என்பது ஒரு கொடிய நோய்…
ஒரு காலத்திலே எங்களுடைய எல்லா வெற்றிகளுக்கும் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக இருந்தவர்கள் மட்டக்களப்பின் மைந்தர்கள்…
காலம் சதி செய்தது …..
நரிகள் சதி செய்தது…
எங்கள் தலைவரால் வளர்க்கப்பட்டவர்கள்… அண்ணனிடமே பிரிந்து நின்றார்கள் அப்போது அவருடைய மனது துடித்துப் போய் இருக்கும் அல்லவா..
எவ்வாறு எனது அண்ணனுக்கு உனக்கு துரோகம் செய்ய முடிந்தது என்று நேரிலேயே கேட்க ஆசைப்பட்டேன்..
அண்ணனுக்கு எதிராகவே நின்றார்கள்…
ஆனால் அவர்கள் போட்டிருந்த அதே உடுப்பு அண்ணன் உடலிலும் இருந்தது…
அவர்களையும் ஒரு முறை பார்க்கத் துடிக்கிறேன் கருணா அம்மன் பிள்ளையான் அவர்களின் தொலைபேசி இலக்கம் இருந்தால் தயவு செய்து அனுப்பி வைக்கவும்….
அவர்கள் சுடுவோம் கொலவோம் என்று சொன்னதன் பிறகு கூட ஒழித்து ஓடுவதற்கு நான் ஒரு கோழை அல்ல.
அங்கே சென்று அவர்களே சந்திக்க எனக்கு துணிவு இருக்கிறது.
என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் அண்ணனால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் அல்லவா?
முதுகில் சுட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்..
எல்லாரும் துரோகிகள் என்றார்கள்…
அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை..
எவனொருவன் அன்னமூட்டி வளர்த்தானோ அவனை அவனது நெஞ்சிலேயே சுட்டுப் பார்த்து செத்துவிட்டார்களா என்று உடலை பரிசோதித்து சொன்னார்கள்..
அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நெஞ்சம் துடிதுடித்து நின்று போனது..
நான் அவர்களுடன் நேரில் கதைக்கவில்லை..
கதைத்து விட்டு சொல்கிறேன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று ? வீணாக அங்கேயும் இங்கேயும் 5 லட்சங்கள் 10 லட்சங்கள் கொடுத்து என்னை சுடுவதை விட நேரில் வரும்போது நெஞ்சில் சுடலாம் அல்லவா..
இப்படிக்கு அர்ச்சுனா.
இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி
அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி
அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி ,அதிரடி அறிவிப்பு ஒன்றை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் .
ஆள் இல்லாத பாரளுமன்றில் அதிரடியாக பேசுவதாக வீரம் காட்டும் நம்ம வெள்ளை வேட்டிகள் கோவணத்தை கழற்றி ஏறிய வந்திருக்கும் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கண்டு அஞ்சிய கூட்டமைப்பின் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இப்படி புலம்பியுள்ளார் .
அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த ஐயா சாமி ,இப்பொழுது பாராளுமன்றில் இப்படி சடைந்துள்ளார் .
தமது பதவி பறிபோய் விடும் என்ற நிலையிலும் ,மன்னார் மக்கள் எழுச்சி கண்டு ,தற்போது கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
தமிழ் தேசிய விடுதலையை பேசி மணல் ,கொள்ளை சாராய பார்களை திறந்து ,ஏப்பம் விட்டு வரும் இந்த் சல்ஸ நிர்மலநாதன் போன்ற அரசியல் கூலி வியாபாரிகள் இப்போது அலற ஆரம்பித்துள்ளனர் .
பாராளுமன்றில் பேசிய இவரது பேச்சுக்களில் அந்த குழப்பம் தெரிகிறது .
தமது இருப்பு தொலைந்து விடுமோ என்ற அந்த பயம் இருக்கனும் .இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் ,மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு வாக்கு இல்லா மக்கள் தோற்கடிக்கனும் .
எங்கள் அர்ச்சுனா வீரமானவன் , தீரமானவன் ,நேர்மையானவன் ,தமிழர்கள் அவர் பின்னால் ஒன்றாய் இணைந்து ,புதிய அரசியலை கட்டி அமைப்போம் .
இந்த வயோதிப அரசியல்வாதிகளை துர்த்தியடிப்போம் சபதம் எடு தமிழா .
இந்த சாள்ஸ் நிர்மலநாதனை போல எல்லோரையும் அலறவிடு .இது உங்கள் நேரம் எழுந்து வா தமிழா .
இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடட்டும் ,சாட்டை எடுத்து சுழட்டு .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்
அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மாறிய மருத்துவர் நாகநாதன்.யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் வழங்கிய போட்டி .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து
தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து
தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் தமிழ் மக்களின் பொது வடிவம் என தற்போது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து தமிழ் மக்களுக்காக செலவு செய்ய வந்தவராக இவர் கருதப்படுகிறார்.
ஒழிவு மறைவின்றி வெளிப்படை தன்மையாக பேசி வருகின்ற அர்ஜுனா ராமநாதன் என்கின்றனர் .
மருத்துவர் மக்கள் மனங்களில் ஆழ இடம் பிடித்துள்ளது நேற்று அவர் விடுதலை செய்யப்பட்ட பொழுது மக்கள் அவரை தூக்கி கொண்டாடிய பொழுது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் பலியான பட்டதாரி இளம் பெண்ணுக்கு நீதி கேட்டதற்கு அமைவாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு பல நிபந்தனை அடிப்படையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட வேளையிலேயே இந்த கருத்தினை அவர் முன் வைத்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் பதினைந்து வருடங்களாக தீர்வுகளை ஏதும் இன்றி இருந்த பொழுதும் ,அதனை உடைத்து எறிந்து தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்கிடும் நோக்குடன், இவர் செயலாற்றி வருவதாக மக்கள் தற்பொழுது பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க துணிந்த ஒரு மனிதனை , மக்களுடைய துன்ப துயரங்களை துடைக்க முடியும் என்பதாக மக்கள் தற்போது இப்படி பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
அதற்கு காரணம் அர்ச்சுனா இராமநாதனுடைய நீண்ட நெடிய கொள்கை கோட்பாடு வெளிப்படத் திருவிழா எனப்படுகிறது .
ஆயினும் அவர் சில விடயங்களை பொது வெளியில் தெரிவிக்க கூடாது என்கின்ற கருத்தை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
சிறந்த ஒரு செயலாற்றும் வீரனாக செயல்பாட்டு வீரனாகவும் படைகளை நடத்தக்கூடிய பலம் கொண்ட ஒரு தலைவனாக, அவர் காணப்படுகிறார் .
இவர் அரசியலில் இறங்கி எமது மக்களுக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என மக்கள் இப்பொழுது கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

நீதிமன்றினால் அர்ச்சுனா விடுதலை
அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை
அர்ச்சுனா மன்னார் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்ட அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதவனால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
மிக பெரும் கலக்கத்தில் ஈடுபட்ட மக்களுக்கு இப்பொழுது புத்துணர்ச்சி பெற்று காணப்படுகிறார் . காணொளி உள்ளே விரிவான செய்திகள்
அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா
அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா
அர்ச்சுனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா ,இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த ஏழாம் தேதி மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் விடுதலை செய்யப்படுவார் என மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருப்பதால் ,அவர் இந்த விடுதலை செய்யப்படுவாரா அல்லது மீளவும் சிறை அடைக்கப்படுவாரா என்கின்ற கேள்விகளோடு மக்கள் தவித்து வருகின்றனர்.
நீதிக்காக குரல் எழுப்பிய அந்த நீதவான் இன்று தனது நீதிமன்ற உத்தரவுகளை அடுத்து விடுதலை செய்யப்படுவார் எனவும் ,அப்பாவிகளை சிறையில் அடைப்பதை தடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வரும் மக்கள் தற்பொழுது, இவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தை நிதானமாகவும் நீதியாக முன்வைத்து வருகின்றனர்.
ஒற்றை மனிதனாக உலக ஊடகங்களில் முதன்மையான மனிதனாக பலம் படைத்து இடம் பிடித்திருக்கும் அர்ச்சுனா இராமநாதன்,
இன்று நீதி மன்றினால் பிணையில் விடுதலை செய்யப்படுவார் எனவும் அதற்காக நாங்கள் அவருக்கு வேண்டி பிரார்த்தனை செய்யப்படுவதாக பல மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
உணர்வுக்கும் மக்களது ஒருமைக்காகவும் போராடி வருகின்ற அர்ஜுனர் ராமநாதன் அவர்கள்,
சிறையில் அடைக்கப்பட்டது தவறு எனவும் அவர் இந்து நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ,அதுவே எங்களது எதிர்பார்ப்பு என மக்கள் மன்றம் கொதித்து கோபத்தோடு தெரிவித்து வருகின்றனர்.
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்







































