Tag: இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன் ,உருக்கமாக பேசியுள்ளார் .மக்கள் விடுதலைக்காக போராடி வரும் மருத்துவர் அர்ச்சுனா இந்திரன் அவர்களுக்காக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எழுதி படித்துள்ளார் .
இந்த பாடலுக்கு 12 வயது சிறுவன் இசை அமைத்து சாதனை நிலை நாட்டியுள்ளான் .
கடல் கடந்து வந்த பொழுதும் எமது இன உணர்வு மாறாது நடைபயிலும் எம்மவர்கள் ,இந்த பங்கு மிக பெரும் விடயமாக பார்க்க படுகிறது .
காலம் அறிந்து தனது தேச கடமையில் பங்காற்றி ,தனது ஆதரவை வழங்கி ,தமிழர் எழுச்சிக்கு உழைத்த அண்ணன் இந்திரன் ,மற்றும் இசை அமைத்து பலம் ஊட்டிய தம்பி பிரஜீன் ஆகியோருக்கு ,இவ்வேளை எதிரி இணையம் தலைசாய்த்து நன்றிகளையும் ,பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது .
வெல்லட்டும் அர்ச்சுனா வீரம் ,வரலாறு பாடட்டும் உன் புகழ் ,தமிழர் நெஞ்சங்களில் நீ வாழ்வாய் . அஞ்சாதே ,எழு நடா .வீரம் பாடு தோழா ,தோள் கொடுப்பார் தமிழர் . .
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
இன்னிசை பாடிவரும் பாடலை மாற்றிப் பாடும் இந்திரன் video
பாடகர் அவ்வப் போது எடுத்துக் கொள்வார் இவ்வாறான அவதாரங்கள்.
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன்









