Tag: வைத்தியசாலை
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி ,பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பக்கமுன பிராந்திய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று
வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி
குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Ratnapura Hospital staff strike .
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் அவருக்கு எதிராகவே அங்கு பணியாற்றும் சக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடி This is a huge crisis for employees.
அங்கு பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு இவர் மிகப்பெரும் நெருக்கடியை தெரிவித்து வருகின்ற நிலையில் ,
அவர்கள் இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகின்ற பொழுதும் அவசரகால பிரிவு மட்டும் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு The Ministry of Health intervened and resolved this problem.
உடனடியாக சுகாதார அமைச்சு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தா விட்டால், தாங்கள் தொடந்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என அந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்பாக தீர்வு தருவதற்காக இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்காவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில்
வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில்
வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார். Ranil returns home from hospital .
ஆலமரசு தன்னை கைது செய்த பொழுது தனக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்த அனைத்து மக்களுக்கும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஊடகங்களுக்கும் நன்றி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு செவி ஒன்றை வழங்கியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரணில் தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளார்.
மூன்று நாளில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகியுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார்.
அனுரா அரசின் கபட நாடக அரசியல்
இது ஆளும் அனுரா அரசின் கபட நாடக அரசியல் விளையாட்டாக உள்ளதாகவும் திரைமறைவில் நடத்தப்படும் ஒரு திருட்டு நாடகம் என மக்கள் மன்றம் இப்படியும் குற்றம் சுமத்துகிறது
லஞ்ச ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஏறிய ஆளும் அனுரகுமார திசைநாயக்காவின் ஆட்சி மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை என்பதாகவே மக்கள் கருத்து தற்போது உள்ளது குறிப்பிடுத்தக்கது.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில்
பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில்
பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் வைத்தியசாலையில் ,ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் மீது
சிரேஷ்ட மாணவர்கள்
சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (14) இரவு அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் உள்ள தென்கிழக்கு வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது இத்தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது
இதன்போது காயமடைந்த 4 மாணவர்கள் உட்பட சாரதி ஒருவரும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த மாதமும் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல்
பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள்
இதேவேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான பகிடிவதை தொடர்பான காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள்
நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான அக்காணொளி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி
வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி
வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹாரிஸ்பத்து பகுதியைச் சேர்ந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, அந்த நபர் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால்
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு,
நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை உடையார்கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில்,
சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.
அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது,
மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் ,சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று காலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் துணை
இயக்குநர் உள்ளிட்ட மருத்துவக் குழுவுடன் சிறப்புக் கூட்டத்தை நடாத்தினார்.
குறித்த சந்திப்பின் போது மருத்துவமனையில் பெண் வைத்தியர் ஒருவர் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து பேசியதுடன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்
விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்
விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில் ,யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த எம்.பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது
துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சில்வா கடந்த ஜனவரி 10 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் வெலிக்கடை பொது வார்டில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையில் சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சை தொடர்வது தொடர்பாக
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்துமூலம் வினவியதை அடுத்து, 18 விசேட வைத்தியர்கள் குழு நியமிக்கப்பட்டது.
சில்வாவுக்கு சிறைச்சாலை மருத்துவமனையிலோ அல்லது வேறு எந்த வசதியிலோ தொடர்ந்து சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவக் குழு முடிவு செய்ததுடன், அவசரச் சிக்கல்
ஏற்பட்டால் மட்டுமே உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
சில்வா வெலிக்கடையில் இருந்தபோது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின்
பரிந்துரையின் பேரில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
சில்வா தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி பரிந்துரைத்துள்ளார் என திஸாநாயக்க தெரிவித்தார்.
சில்வா தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் வசிப்பவராக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் ஜனவரி 15 ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர்
கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும்,
என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது
வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள
பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின் அமுலுக்கு வரும் வகையில் இவ் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மன்னார் வைத்தியசாலை முன்பாக பதற்றம்
மன்னார் வைத்தியசாலை முன்பாக பதற்றம்
மன்னார் வைத்தியசாலை முன்பாக பதற்றம் ,தாய் சேய் இறந்துள்ளதாக தெரிவித்த நிலையில் கொந்தளித்து போன மக்கள் பெரும் போரட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர் .
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

டீச்சர் வைத்தியசாலையில் கொலை
டீச்சர் வைத்தியசாலையில் கொலை
டீச்சர் வைத்தியசாலையில் கொலை ,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சி செந்திரேசா பாடசலையில் கல்வி பயிற்றுவித்து வந்த டீச்சர் ஒருவர்,
யாழ்ப்பாண போதனா வைத்தியாயசாலையின் முறையற்ற சிகிச்சையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
கிட்னி சோதனை என கூறப்பட்டு நடைபெற்ற சோதனை தோல்வியில் முடிவடைந்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் சிலர் இவ்வாறான மருத்துவ சோதனை ஆராய்ச்சிக்கு உள்ளாக்க பட்டு அதன் ஊடக அவர்கள் ,படுகொலை செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
புதிய கண்டு பிடிப்பு என்கின்ற போரவையில் ஓசையின்றி நடக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஊடக அப்பாவி டீச்சர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுளளார் என பாதிக்க பட்ட தரப்பில் குற்றம் சுமத்த படுகிறது .
கடந்த சில மாதமாக இடம்பெற்று வரும் முறையற்ற சிகிச்சையால் சில நோயாளிகள் உயிர் இழந்தும் ,படு கொலை செய்ய பட்டு வருகின்றனர் என்கின்ற விடயம் மீளவும் அம்பலமாகியுள்ளது .
இதற்கு யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தியின் கருது என்ன என்பதே நமது கேள்வியாகவும் .
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை
அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை ,மக்கள் நாயகன் அர்ச்சுனா வவுனியா வைத்தியசாலியா நோக்கி வருகிறார் |மக்கள் முற்றுகை போராட்டம்| தவறான சிகிச்சை வழங்கிய பீதியில் மருத்துவர்கள் பீதியில் ,வடக்கு மாகாணத்தில் மருத்துவ மாபியாக்கள் ஊசல் ,வெடிக்கும் மக்கள் எழுச்சி
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்
யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம்
யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிசு மரணம் ,யாழ்ப்பாண வைத்தியசாலை சிசு மரணம் விசாரணை செய்ய பாதிக்கப்பட்டவர் கோரிக்கை.
யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பெண் ஒருவர் தான் சிசுவதை பெற்றெடுத்ததாகவும் ஆனால் அந்த சிசுவின் தவறுதலான சிகிச்சை காரணமாக மரணமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சமத்தி வருகின்றனர்.
தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை ஒருவரை பிரசவித்துள்ளார்.
அதன் பொழுதே குழந்தை இறந்துள்ளதான தகவல் வெளியாகியிருக்கின்றது .அது தொடர்பாக இதுவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை எனவும் ,
அந்த சம்பவம் தொடர்பில் மீள் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது டிக் டாக் live இல் கருத்துரைத்த சிலர் இந்த விடயத்தினை தெரிவித்து இருக்கின்றனர் .
அதனை அடுத்து தற்பொழுது இந்த சிசு மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், அல்லது தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட வைத்தியசாலையில் பட்டதாரி இளம் தாய் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அது மருத்துவ தவறு காரணமாக இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது .
யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த சிசு படுகொலையை உரிய விசாரணை நடத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
யார் போதனை வைத்தியசாலையில் அசையாத நிலையான அதிகாரியாக சத்தியமூர்த்தி என்பவர் நியமிக்க பட்டுள்ளார் .
இவரது தலைமையில் யாழ்ப்பாண மருத்துவமனை வந்ததன் பின்னர் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட படுகொலைகள் மருத்துவ படுகொலை இடம்பெற்றுவது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது.
அதனை அடுத்து தற்போது இந்த தொண்டமான ஆறு தாயின் உடைய குழந்தை படு கொலை செய்யப்பட்டதற்கான விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட தரப்பில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
ஆனால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்பதை கேள்விக்குறியாக உள்ளது.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம் .மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறுவன் ஒருவனுக்கு இரத்தம் மாற்றி ஏற்றியதால் அவன் இறந்துவிட்டான் .
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் ,கவன இன்மை காரணமாக அப்பாவி சிறுவன் இறந்துள்ளான் .
மேலும் அந்த விடயம் மருத்துவர்களினால் மூடி மறைக்க பட்டு தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
மருத்துவமனை மாபியா ஊழல் அம்பலம்
வடக்கு யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் ,தற்போது இலங்கை முழுவதும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் அதிகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தனியார் மருத்துவமனைகளில் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் இந்த விடயங்கள் நகர்த்த படுவதால், குற்ற சாட்டுக்களை முன் மாதிரியாக வைக்க படுகிறது .
இலங்கை முழுவதும் பரவியுள்ள இந்த மருத்துவ மாபியா குழுவை முற்றாக அழிக்க வேண்டும் என்கின்ற விடயம் சூடு பிடித்துள்ளது .
அருச்சுன இராமநாதன் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் தற்போது ஒன்று ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளதையே இந்த மட்டக்களப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .
வீடி
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினைகளை ஆராயகுழு ,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் அதற்கான தீர்வு தொடர்பாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், வைத்தியர் அர்சுனாவை மீண்டும்
சாவகச்சேரி வைத்திய சாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட சமூக மட்ட அமைப்பினர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் என
வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள் உட்பட 16 குற்றச்சாட்டுகளை எழுத்துமூலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கினர்.
ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாக
அந்தவகையில் குறித்த ஒவ்வொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் விபரமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் உடனடியாக நிவர்த்தி செய்யப்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கூறிய அமைச்சர்,
தான் குறித்த துறைசார்ந்த அமைச்சர் இல்லை என்பதால் ஏனைய விடயங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தீர்க்கமான ஒரு பதிலை வழங்குவதாக கூறினார்.
அத்துடன் 15 அங்கத்தவர் உள்ளடங்கிய அபிவிருத்தி குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு மாதாந்தம் ஒரு கலந்துரையாடலை வைத்தியசாலை நிர்வாகத்துடன் நடாத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
ஆ.கேதீஸ்வரன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ரஜீவ், நோயாளர் நலன்புரி சங்கத்தினர், சமூக மட்ட பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி
சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி
சாவகச்சேரி வைத்தியசாலை மோசடி கிடைத்தவெற்றி ,சத்திரசிகிச்சை பிரிவிற்கு மின்பிறப்பாக்கி இல்லாமைமூட பட்டிருந்த அந்த பகுதியை மின்பிறப்பாக்கி வழங்கப்பட்டு தற்காலிகமா இயங்க வைக்க பட்டுள்ளது .
வாடகைக்கு அமர்த்திய மின்பிறப்பாக்கி இந்த அமருத்துவ மனைக்கு வழங்க பட்டுளள்து .
அவ்வாறு வழங்க பட்டுள்ள மின்பிறப்பாக்கிக்கு நாள் வாடகை பணம் வழங்க வேண்டும் ,அதில் கூட மோசடி புரியும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டு பெறப்பட்டுள்ளது
ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன்
ஊழல் வாதியாக விளங்கி வரும் அங்கஜன் இந்த மின்பிறப்பாக்கியை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
இந்த அங்கயன் தான் அருச்சுன என்ற மருத்துவரை ,மோசடி நாயகி ஆளுனருடன் இணைந்து மருத்துவரை ,அவன் ,என்ற ஒற்றை சொல்லில் பேசிய படி இருந்தார் .
மக்களுக்கு சேவை செய்திட வந்த அரசியல் வியாபாரிகளை மக்கள் இவ்விடத்தில் இந்த சொல்லாடல்கள் ஊடக இவ்வாறன மிரடடல் விடுகின்றனர் என்பதை உணர வேண்டும் .,
மிரட்டல் லாடும் தொனியில் அங்கயன் பேச்சு இடம்பெற்றுள்ளது .என்பதை உலக மக்கள் கண்காணித்து கொண்டுள்ளனர் என்பது இந்த அரசியல் விபாபரிகள் புரிந்து கொண்டால் சரி .
இந்த வெற்றிக்கு காரணம் ஐயா மா மனிதன் , மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களே .,அவருக்கே இந்த புகழ் சென்றடையட்டும் ,அத்துடன் போராடிய ,மக்களுக்கும் இவ்வேளை எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம் .
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

நான் இறந்தால் வைத்தியசாலையில் புதைக்கவும் உருக்கமான பதிவு வீடியோ
நான் இறந்தால் வைத்தியசாலையில் புதைக்கவும் உருக்கமான பதிவு
சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்
சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்
சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம் ,சாவகச்சேரி வைத்தியசாலையின் ஓட்டுமாத்து அம்பலம் சிகிச்சை வைத்தியசாலையில் இடப்பட்ட வருகின்ற பல்வேறுப்பட்ட ஓட்டுமாத்து .
அல்லது அடக்குமுறை அராஜக நடவடிக்கை தொடர்பாக புதிதாக நிர்வாகிக்கப்பட்ட மருத்துவர் நிர்வாகி அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளதார் .
மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய வைத்தியசாலை
தமிழ் மக்கள் மத்தியில் மேற்படி விடயம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தல் வருகின்ற நிலையில் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பான நிலையை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மருத்துவமனையின் புதிதாக நிர்வாக பகுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கு வருகை தந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் மீது காரசாரமான குற்றச்சாட்டுகளை.
யாழ் மாவட்டத்தின் அல்லது வட மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ளவர் மிகப் பெரும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதால் விடயங்கள் வெளியாகி இருக்கின்றது .
யாழ் மாவட்டத்துடைய மிக சுகாதார பொறுப்பதிகாரியாக விளங்கிவரும் கேதீஸ்வரன் என்பவர் அங்குள்ள மருத்துவர்களின் மீது அடக்குமுறை மற்றும் தனது அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டு வருவதற்கான குற்றச்சாட்டு பல நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
புதிதாக வந்த மருத்துவர்
அதன் அடிப்படையில் தற்போது இந்த புதிதாக வந்த மருத்துவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.
மருத்துவமனையில் நோயாளர்கள் இரவு 7 மணிக்கு பிறகு பார்வையிடுவதற்கான பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கடந்த காலங்களில் நாங்கள் செய்தியை வெளியிட்டு இருந்தோம் .
அதனை அடுத்து தற்போது துணிகரமாக இந்த மருத்துவர் தனது விடயங்களை அடித்து உடைத்து நொறுக்கி வெளியிட்டதை அடுத்து இவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது .
இலங்கையில் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெறுகின்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடயங்கள் தொடர்பான முழுமையான காணொளிகள் தற்போது கீழே இணைக்கப்பட்டுள்ளது பார்வையிடுக .
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு ,பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் அளிக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் இன்று (13) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் நிலவும் மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த “அத தெரண” வினவிய போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டம்
இன்று தமது பிரச்சினைகளுக்கு திட்டவட்டமான தீர்வு வழங்கப்படாவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தி அத்தியாவசிய சேவைகள் வாபஸ் பெறப்படும் என அனைத்து பல்கலைக்கழகங்க தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மண்ட் எச்சரித்துள்ளார்.
















































