அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்
அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம் ,அர்ஜுனன் ராமநாதன் நாளை மன்னர் நோக்கி பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,அவ்வாறு பயணிக்கும் அவரை அங்கிருந்து கைது செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது.
கரவெட்டி செந்தூரன் எனப்படும் மருத்துவர் கவிதைகளை எழுதி மிக கேவலமாக பாலியல் நாயகனாக அர்ஜுன இராமநாதன் தெரிவித்திருந்தார் சமூக அக்கறையில்லாமல் மிகக் கேவலமாக தனது சக மருத்துவரை கேவலப்படுத்தியவர் இப்பொழுது சமூக அக்கறையுடன் போராடுவதாக தெரிவித்துள்ளது கேரிக்கைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
மனிதம் மனிதநேயம் மனித மகத்துவத்தை மறந்து பொது பரப்பில் ஒருவரை கேவலமாக சித்தரிப்பதும் பின்னர் தாங்களே மக்களுடைய கதாநாயகனாக தெரிவது இவ்வாறு ஒரு நாள் உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்ற இவரது இந்த செயல்பாடு கேவலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மருத்துவ மாபியாக்களின் இந்த செயல்பாடுகள் மிகப்பெரும் கண்டனங்களையும் கொந்தளிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்த மருத்துவமனைகள் இடம்பெறுகின்ற இந்த மாபியாக்களை முற்றாக இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் அந்த பட்டதாரி பெண் அர்ஜுனன் ராமநாதன் வருகை தந்து நீதியை பெற்றுக் கொடுத்திருந்தார்.
அந்த மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட மகளினுடைய விஷயத்தை தட்டிக் கேட்டதற்காகவே அர்ச்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் இப்பொழுது செந்தூரனை என்கின்ற குப்பை வாலி ஒன்று அந்த போராட்டத்தை நடத்தி இருப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ற்படுத்தி இருக்கிறது.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது








