Tag: அரசியலுக்கு
அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு
அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு
அர்ச்சுனா அரசியலுக்கு வந்தது தவறு ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அரசியலுக்குள் வருகை தந்தது மிகப்பெரும் தவறு என கடந்த தினம் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி யோகி அவர்கள் எமக்கு தெரிவித்திருந்தார்.
மருத்துவத்துறையில் அவர் கொடி கட்டி பறந்திருக்க வேண்டுமே தவிர அவர் அரசியலுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாக அவர் தனது பதிவில் வெளியிட்டு இருந்தார்.
அரசியலுக்கு வருவதற்கு இன்னொருவருக்கு தடைகளை விதிப்பதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு முற்படலாம் என்கின்ற கேள்வியை நாம் எழுப்பி நிற்கின்றோம்.
கடந்த 15 வருடங்களாக மக்களுக்கு மிகப்பெரும் உதவிகளை செய்து வருவதாக கூறிக் கொள்ளும் நாடு கடந்த அரசாங்கம், மற்றும் ஏனைய விடுதலை புலிகளும் கட்டமைப்புகள், தமிழருக்கு இந்த 15 வருடங்களில் செய்தது என்ன என்கின்ற கேள்வியை எழுப்புகின்றோம்.
அடித்தட்டு மக்களினுடைய அடக்குமுறைகள் வலிகள் வேதனைகள் துயரங்கள் துன்பங்களை புரிந்து கொள்ள முடியாது, தங்களது பெட்டிகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இவ்வாறான புலிகளினுடைய காட்சிகள் ,அல்லது வியாபாரிகள் இவ்விதம் ஏன் பேசுகிறார்கள் என்கின்ற சந்தேகம் இப்பொழுது எழுந்துள்ளது.
எதிர்க்கட்சி இல்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள்ளே அடிதடிகள் ரகளைகள் இடம் பெற்று வருகின்றன, உள் வீட்டு சண்டைகள் உச்சம் அடைந்து காணப்படுகின்றன.
தனது பதவியே பறிபோய் விடுமோ என்கின்ற அச்சத்தில் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமராக இருக்கின்ற உருத்திர குமார் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறான தற்காலத்தில் தற்போது மக்களுக்கு இனிய விடியலுக்காக போராடிக் கொண்டிருக்கின்ற அர்ஜுன இராமநாதன் அரசியலுக்கு வந்தது தவறு என நாடு கடந்த அரசாங்கம் கூறிக் கொள்வது காமெடியாகவே பார்க்க முடிகிறது.
அர்ச்சனாவை அரசியலுக்கு வருவது தவறு என மிரட்டுகின்ற இவரது மிரட்டல் நாடகங்களுக்கு ஒரு புற்றுப்புள்ளி வைக்கபடும் ,இந்த கோமாளி அரசியல்வாதிகளை மக்கள் பார்த்து .கொள்வார்கள்
வைத்தியர் அர்ஜுனா இராமநாதன் அவர்களே நீங்கள் எழுந்து நடவுங்கள் .
இவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்பதாக நாங்கள் இப்பொழுது சொல்லிக் கொள்கிறோம் ஏனென்றால் உங்களுடைய பல விடையங்கள் எங்களுக்கு தெரியும் என்பதால்.
அரசியலுக்கும் வரும் கோமாளி
அரசியலுக்கும் வரும் கோமாளி
அரசியலுக்கும் வரும் கோமாளி ,ஒன்று இலங்கையில் தமிழர்களுக்கு உதவி புரியும் நிலையில் அரசியலுக்கு வருகிறாராம் .
புடலங்காய் பயித்தங்காய் விற்கும் மாபியாக்கள் ,மக்களை சுரண்டி ஏப்பம் விடும் கூலிகளாக இவை காணப்படுகின்றனர் .
அவ்வாறான இந்த கோமாளிகள் ,கூலிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஈழ தமிழர்கள் யாவரும் அடி முட்டாளாக கருதி கொண்டு சூத்து மாற்று விட்டு பிழைக்கும் கூட்டங்கள் ,அரசியலுக்கு வருகை தந்து தனது ஊடாக தமிழர்களுக்கு நல்லது செய்திட போகிறார்களாம் .
முதலாளி என்பவன் தனது இலாப தேவைகளுக்கு வருவானா அல்லது மக்கள் சேவைக்கு வருவானா என்பதை நினைவில் வையுங்கள் .
பிரபலங்களை ஏமாற்றி கோமாளிகளாக செயல் படும் சாதி வெறி கூட்டங்கள் ,மேல் சாதி வர்க்கத்திற்கும் கீழ் சாதி வரகத்திற்குள் இடையில்; செயலாற்றும் பெறுக்கிளைகள் இவ்விதம் செயல் படுவது வெட்க கேடு .
செருப்புகளை திண்ணையில் வைக்க வேண்டும் என்பது ,புரட்சியை ஏற்படுத்தியவர்களை கேவலமாக்கிய தமிழ் மக்கள் தேசிய விடுதலைக்கு போரிடவும் மானமுள்ள மறவர்களை கேவலமாகிய கோழைகளுக்கு மக்கள் ,தேர்தலுக்கு வந்தால் சாட்டை அடிக்க வேண்டும் .
சுத்துமாத்து விட்டு சுத்தும் கீழ்நிலை கேவலமானவர்கள் ,இந்த மாபியா குழுவிடம் சிக்கிய செத்தவீட்டு பிழைப்பு விற்று வளர்க்கும் இந்தமாபியா கும்பல்களுக்கு மக்கள் சாட்டை அடி வழங்க வேண்டும் என்பதை இவ்விடத்தில் தெரிவித்து கொள்கிறோம் .
அடக்குமுறை எங்கு ஆழ கால் ஊண்றுகிறதோ அங்கு வெடிப்பும் புரட்சியும் நிகழும் .அதுவரை காத்திரு காலம் உன்னை யார் என்பதை கட்டியமிடும் .
அன்று காணமல் போவாய் எழுதி வைத்து கொள் .
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்
அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்
அர்ச்சுனா அறிவிப்பு அரசியலுக்கு வருகிறேன்,கண்டி பெரதெனியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பட்ட மருத்துவர் அர்ச்சுனா அங்கு பணியை ஏற்றுக்கொண்டுள்ளார் .
தற்போது ஆறு நாள் விடுமுறையில் செல்வதாகவும் நாளை சாவகச்சேரி வரவுள்ளதாக அறிவித்துள்ளார் .
அதனை அடுத்து சாவகச்சேரிக்கு செல்லும் இவரை மக்கள் சந்திக்க தயாராகி வருகின்றனர் .
யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு வருகை தரும் இவர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல போகிறாரா அல்லது அங்கு மக்களை சந்திக்க போகின்றாரா என்பது தொடரப்பாக எதுவும் தெரியவில்லை .
அவரது பேச்சை காணொளியில் முலைமையாகி பார்க்க
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு













