அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி
அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி ,அதிரடி அறிவிப்பு ஒன்றை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் .
ஆள் இல்லாத பாரளுமன்றில் அதிரடியாக பேசுவதாக வீரம் காட்டும் நம்ம வெள்ளை வேட்டிகள் கோவணத்தை கழற்றி ஏறிய வந்திருக்கும் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கண்டு அஞ்சிய கூட்டமைப்பின் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இப்படி புலம்பியுள்ளார் .
அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த ஐயா சாமி ,இப்பொழுது பாராளுமன்றில் இப்படி சடைந்துள்ளார் .
தமது பதவி பறிபோய் விடும் என்ற நிலையிலும் ,மன்னார் மக்கள் எழுச்சி கண்டு ,தற்போது கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
தமிழ் தேசிய விடுதலையை பேசி மணல் ,கொள்ளை சாராய பார்களை திறந்து ,ஏப்பம் விட்டு வரும் இந்த் சல்ஸ நிர்மலநாதன் போன்ற அரசியல் கூலி வியாபாரிகள் இப்போது அலற ஆரம்பித்துள்ளனர் .
பாராளுமன்றில் பேசிய இவரது பேச்சுக்களில் அந்த குழப்பம் தெரிகிறது .
தமது இருப்பு தொலைந்து விடுமோ என்ற அந்த பயம் இருக்கனும் .இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் ,மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு வாக்கு இல்லா மக்கள் தோற்கடிக்கனும் .
எங்கள் அர்ச்சுனா வீரமானவன் , தீரமானவன் ,நேர்மையானவன் ,தமிழர்கள் அவர் பின்னால் ஒன்றாய் இணைந்து ,புதிய அரசியலை கட்டி அமைப்போம் .
இந்த வயோதிப அரசியல்வாதிகளை துர்த்தியடிப்போம் சபதம் எடு தமிழா .
இந்த சாள்ஸ் நிர்மலநாதனை போல எல்லோரையும் அலறவிடு .இது உங்கள் நேரம் எழுந்து வா தமிழா .
இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடட்டும் ,சாட்டை எடுத்து சுழட்டு .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்








