அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்
அர்ச்சுனா யார் கொதித்த மக்கள் முன்பு இப்படி சொன்ன பிரபலம்,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனனுக்கு ஆதரவாக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எமக்கு வழங்கிய சிறப்பு செவ்வி இங்கே இணைக்க படுகிறது .
மிகவும் உருக்கமான உணர்வுபூர்வமான விடயத்ததை அவர் தெரிவித்துள்ளார் .
தேசத்தின் விடுதலைக்கும் அதன் எழுச்சிக்கு தான் பயணிக்கும் கலையுலகம் சார்ந்து இவர் வெளிப்படுத்தி இருக்கும் இந்த பாடல் மூலமும் ,கருது மூலமும் அவர் பல
ஆயிரம் மக்கள் நெஞ்சங்களை இப்பொழுது தொட்டு சென்றுள்ளார் என்பதை மக்கள் வழங்கும் கருத்தின் ஊடாக பார்க்க முடிகிறது .
இந்த செவியை வழங்கிய உங்களுக்கு எதிரி இணையம் இவ்வேளை நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .
மேலும் பல பாடல்களை நீங்கள் ஆக்க வேண்டும் சமூக செயல்களை உரக்க கூறவேண்டும் .
எதிரி இணையத்தின் ஆதரவும் வன்னி மைந்தன் ஆகிய எனது ஆதரவும் உங்களுக்கும் எப்பொழுதும் இருக்கும் இந்திரன் அண்ணா சிறப்பாக பயணியுங்கள் மிக்க நன்றி ..
காணொளியில் அழுத்தி மக்களே கேட்டு பாருங்கள்
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு








