Tag: மாபியா
நிலங்கள் வீட்டு விலைகள் அதிகரிப்பதற்குப் பின்னால் மாபியா
நிலங்கள் வீட்டு விலைகள் அதிகரிப்பதற்குப் பின்னால் மாபியா துணை அமைச்சர்
நிலங்கள், வீடுகள் மற்றும் வீட்டுத் திட்டங்களின் விலைகள் கடுமையாக உயரத் தொடங்கியுள்ள சூழ்நிலை உருவாகியுள்ளது என்று நகர்ப்புற
மேம்பாட்டுத் துணை அமைச்சர்
மேம்பாட்டுத் துணை அமைச்சர் எரங்க குணசேகர நேற்று கூறினார், இது ஒரு மாஃபியா என்று கூறினார்.
நிலங்கள், வீடுகள் மற்றும் வீட்டுத் திட்டங்களின் விலை நிர்ணயம் செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கான
ஒழுங்குமுறை அமைப்பு இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை ரியல் எஸ்டேட் நிபுணர்கள்
நேற்று நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை ரியல் எஸ்டேட் நிபுணர்கள் நிறுவனத்தின் மசோதா இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தலையிடும் என்று துணை அமைச்சர் கூறினார்.
பொருளாதார நன்மைகளுக்காக நிலங்களைப் பயன்படுத்துவது குறித்து ரியல் எஸ்டேட் நிபுணர்கள் நிறுவனம் மக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வழிகாட்டும் என்று அவர் கூறினார்.
மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க
மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க
மாபியாவை விரைவில் ஒழிப்போம் அநுர குமார திசாநாயக்க அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள்
50,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
“நாங்கள் வந்து சிறிது காலத்தில் நாட்டினுள் போதுமான அரிசி உள்ளதாக விவசாயத் திணைக்களத்திடம் இருந்து எங்களுக்குத் தகவல் வந்தது.
ஆனால் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்தோம்.
“இரண்டு அல்லது மூன்று பேரின் ஏகபோக உரிமைக்கு இது அனுமதிக்கப்படவில்லை.
இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை.
நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.
இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை
இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை
இது தமிழினத்தின் முகவரி விளைவுகள் கனதியானவை மருத்துவர் நாகநாதன் எச்சரிக்கை ,கலக்கத்தில் மாபியா கொள்ளையர்கள் ,அர்ச்சுனாவுக்கு மருத்துவர்கள் ஆதரவு,
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக
மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக
மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றில் அயராகி வாதாடியுள்ளனர் .
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட பட்ட தாரி தாயின் மரணத்திற்கு நீதி கோரி ,அந்த வைத்தியசாலையில் விசாரித்த ,ஐயா அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்கு தொடுக்கபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
அவ்வாறு சிறையில் அடைக்க பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன் இன்று நீதிமன்றில் ஆயர் படுத்த பட்ட பொழுது ,அவருக்கு எதிராக மருத்துவ மாபியாக்கள் சார்பில் 22 சட்டத்தரணிகள் வழக்காட வருகை தந்திருந்தனர் .
இது மிக பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது .
தமிழ் மக்களின் விடியலுக்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்,வாதாடும் சட்டத்தரணிகள் உள்ளபொழுதும்,இவர்கள் எவரும் ,பாதிக்கபட்ட மக்கள் சார்பில் வாதாட களம் செல்லவில்லை .
தமிழ்தேசியம் பேசுகின்ற சட்ட தரணிகள் பலர் உள்ள பொழுதும் ,மக்களின் நீதி கோரி போராடிய மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை காப்பாற்ற இவர்கள் முயல இந்த விடயத்தை மக்களே நினைவில் இருத்தி வாக்கு வழங்காது புறக்கணியுங்கள் .
இதுவே அர்ச்சுனாவுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாகும் .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம்
மட்டக்களப்பு வைத்தியசாலை மாபியா ஊழல் அம்பலம் .மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிறுவன் ஒருவனுக்கு இரத்தம் மாற்றி ஏற்றியதால் அவன் இறந்துவிட்டான் .
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் ,கவன இன்மை காரணமாக அப்பாவி சிறுவன் இறந்துள்ளான் .
மேலும் அந்த விடயம் மருத்துவர்களினால் மூடி மறைக்க பட்டு தற்போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
மருத்துவமனை மாபியா ஊழல் அம்பலம்
வடக்கு யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் ,தற்போது இலங்கை முழுவதும் குறிப்பாக தமிழர் பகுதிகளில் அதிகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
தனியார் மருத்துவமனைகளில் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் இந்த விடயங்கள் நகர்த்த படுவதால், குற்ற சாட்டுக்களை முன் மாதிரியாக வைக்க படுகிறது .
இலங்கை முழுவதும் பரவியுள்ள இந்த மருத்துவ மாபியா குழுவை முற்றாக அழிக்க வேண்டும் என்கின்ற விடயம் சூடு பிடித்துள்ளது .
அருச்சுன இராமநாதன் ஆரம்பித்த இந்த மருத்துவ மாபியா ஊழல்கள் தற்போது ஒன்று ஒன்றாக வெளிவர ஆரம்பித்துள்ளதையே இந்த மட்டக்களப்பு விடயம் எடுத்து காட்டுகிறது .
வீடி
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

சாவகச்சேரிக்கு மாபியா குழு நியமிப்பு
மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு
மாபியா குழு சாவகச்சேரிக்கு நியமிப்பு ,சாவகச்சேரி மருத்துவமனைக்கு புதிய பதில் பொறுப்பதிகாரியாக மருத்துவர் அர்ஜீவா என்பவர் தெரிவு செய்யப்பட்டுளளார் .
பிராந்திய சுகாதார பணிப்பாளர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது .
யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்கள் புரிந்து வந்த ஊழல்கள் அம்பல படுத்த பட்ட நிலையில் ,அதனை வெளிக்கொண்டு வந்த அருச்சுன என்கின்ற மருத்துவர் ,ஆளுநர் உதவி யோடு அங்கிருந்து அகற்ற பட்டுளளார் எனப்படுகிறது .
மருத்துவ மாபியா குழு
அதனை அடுத்து தற்போது மருத்துவ மாபியா குழு தலைவராக விளங்கி வருபவர் என மக்களினால் குற்ற சுமத்த பட்டுளள ,கேதீஸ்வரன் தலைமையில் இந்த புதிய மருத்துவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மக்களுக்கு உதவி புரிய மறுத்து பல்வேறு பட்ட மோசடிகளை புரிந்து ,ஊழல் கொடி கட்டி பறந்த மாபியா குழு மீளவும் அதே மருத்துவமனையில் பணிக்கு அமர்த்த பட்டுள்ளனர் .
இந்த விடயம் மீளவும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறான இழிவான சம்பவங்கள் மிக பெரும் நெருக்கடியை ரணிலுக்கு ஏற்படுத்தும் என்பதாக மக்கள் தெரிவிக்கின்ற்னர் .
மக்கள் கோரிக்கையை புறம் தள்ளி தமது லஞ்ச ஊழல்களை மறைத்து ,அதே மாபியா குழு சாவகச்சேரியில் மீள குடியேறியுள்ள சம்பவம் வெட்க படவேண்டிய சம்பவமாக பார்க்க படுகிறது .

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa


















