தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து
தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் தமிழ் மக்களின் பொது வடிவம் என தற்போது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து தமிழ் மக்களுக்காக செலவு செய்ய வந்தவராக இவர் கருதப்படுகிறார்.
ஒழிவு மறைவின்றி வெளிப்படை தன்மையாக பேசி வருகின்ற அர்ஜுனா ராமநாதன் என்கின்றனர் .
மருத்துவர் மக்கள் மனங்களில் ஆழ இடம் பிடித்துள்ளது நேற்று அவர் விடுதலை செய்யப்பட்ட பொழுது மக்கள் அவரை தூக்கி கொண்டாடிய பொழுது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் பலியான பட்டதாரி இளம் பெண்ணுக்கு நீதி கேட்டதற்கு அமைவாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு பல நிபந்தனை அடிப்படையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட வேளையிலேயே இந்த கருத்தினை அவர் முன் வைத்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் பதினைந்து வருடங்களாக தீர்வுகளை ஏதும் இன்றி இருந்த பொழுதும் ,அதனை உடைத்து எறிந்து தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்கிடும் நோக்குடன், இவர் செயலாற்றி வருவதாக மக்கள் தற்பொழுது பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க துணிந்த ஒரு மனிதனை , மக்களுடைய துன்ப துயரங்களை துடைக்க முடியும் என்பதாக மக்கள் தற்போது இப்படி பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
அதற்கு காரணம் அர்ச்சுனா இராமநாதனுடைய நீண்ட நெடிய கொள்கை கோட்பாடு வெளிப்படத் திருவிழா எனப்படுகிறது .
ஆயினும் அவர் சில விடயங்களை பொது வெளியில் தெரிவிக்க கூடாது என்கின்ற கருத்தை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
சிறந்த ஒரு செயலாற்றும் வீரனாக செயல்பாட்டு வீரனாகவும் படைகளை நடத்தக்கூடிய பலம் கொண்ட ஒரு தலைவனாக, அவர் காணப்படுகிறார் .
இவர் அரசியலில் இறங்கி எமது மக்களுக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என மக்கள் இப்பொழுது கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்








