தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து
தமிழர்களின் புதுவடிவம் அர்ச்சுனா மக்கள் கருத்து ,மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் தமிழ் மக்களின் பொது வடிவம் என தற்போது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து தமிழ் மக்களுக்காக செலவு செய்ய வந்தவராக இவர் கருதப்படுகிறார்.
ஒழிவு மறைவின்றி வெளிப்படை தன்மையாக பேசி வருகின்ற அர்ஜுனா ராமநாதன் என்கின்றனர் .
மருத்துவர் மக்கள் மனங்களில் ஆழ இடம் பிடித்துள்ளது நேற்று அவர் விடுதலை செய்யப்பட்ட பொழுது மக்கள் அவரை தூக்கி கொண்டாடிய பொழுது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் பலியான பட்டதாரி இளம் பெண்ணுக்கு நீதி கேட்டதற்கு அமைவாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு பல நிபந்தனை அடிப்படையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட வேளையிலேயே இந்த கருத்தினை அவர் முன் வைத்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் பதினைந்து வருடங்களாக தீர்வுகளை ஏதும் இன்றி இருந்த பொழுதும் ,அதனை உடைத்து எறிந்து தமிழ் மக்களுக்கான உரிய தீர்வுகளை வழங்கிடும் நோக்குடன், இவர் செயலாற்றி வருவதாக மக்கள் தற்பொழுது பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க துணிந்த ஒரு மனிதனை , மக்களுடைய துன்ப துயரங்களை துடைக்க முடியும் என்பதாக மக்கள் தற்போது இப்படி பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
அதற்கு காரணம் அர்ச்சுனா இராமநாதனுடைய நீண்ட நெடிய கொள்கை கோட்பாடு வெளிப்படத் திருவிழா எனப்படுகிறது .
ஆயினும் அவர் சில விடயங்களை பொது வெளியில் தெரிவிக்க கூடாது என்கின்ற கருத்தை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.
சிறந்த ஒரு செயலாற்றும் வீரனாக செயல்பாட்டு வீரனாகவும் படைகளை நடத்தக்கூடிய பலம் கொண்ட ஒரு தலைவனாக, அவர் காணப்படுகிறார் .
இவர் அரசியலில் இறங்கி எமது மக்களுக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என மக்கள் இப்பொழுது கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை








