புதிய பேருந்து பயணம் மின்னணு அட்டை
Posted in இலங்கை செய்திகள்

புதிய பேருந்து பயணம் மின்னணு அட்டை

புதிய பேருந்து பயணம் மின்னணு அட்டை

புதிய பேருந்து பயணம் மின்னணு அட்டை மின்னணு பேருந்து கட்டணக் கட்டண முறை நாளை தொடங்கப்படும்.

பேருந்து பயணத்திற்கான

பேருந்து பயணத்திற்கான மின்னணு அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை (24) முதல் மகும்புர

மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில்

மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும்.

டிஜிட்டல் அமைச்சகம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து செயல்படுத்தும் இந்த முயற்சி, போக்குவரத்து

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் தொடங்கப்படும்.

டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம்
Posted in உலக செய்திகள்

டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம்

டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம்

டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம் ,ஆசியாவிற்கான தனது சூறாவளி பயணத்தின் இறுதிக் கட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங்கைச் சந்தித்தார்.

இரு நாடுகளும் இன்னும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு வந்துள்ளது – புதன்கிழமை கிட்டத்தட்ட இரண்டு

மணி நேரம் நீடித்த ஒரு தனிப்பட்ட சந்திப்பு இருந்தபோதிலும் இது இன்னும் மழுப்பலாகத் தெரிகிறது.

ஜூலை மாத இறுதியில் ஒரு ஒப்பந்தம்

ஜூலை மாத இறுதியில் ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது, இதன் கீழ் தென் கொரியா அமெரிக்காவில் $350 பில்லியன் (£264 பில்லியன்) புதிய

முதலீடுகளை செலுத்துவதன் மூலம் மிக மோசமான வரிகளைத் தவிர்க்கும். ஆனால் அந்த முதலீடுகளின் அமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையாகிவிட்டன.

இரு நாடுகளும் வரலாற்று ரீதியாக முக்கிய நட்பு நாடுகளாக இருந்தன – ஆனால் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த குடியேற்ற சோதனையில்

நூற்றுக்கணக்கான தென் கொரியர்கள் கைது

நூற்றுக்கணக்கான தென் கொரியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்தன.

டிரம்ப் தற்போது ஆசியாவில் ஒரு வார கால பயணத்தில் உள்ளார். கியோங்ஜுவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு

(ஏபெக்) உச்சிமாநாட்டின் போது வியாழக்கிழமை அவர் தனது சீனப் பிரதிநிதி ஜி ஜின்பிங்கைச் சந்திப்பார்.

கியோங்ஜுவிலிருந்து ஒரு குறுகிய விமானப் பயண தூரத்தில், வியாழக்கிழமை பூசன் நகரில் நடைபெறும் இந்தச் சந்திப்பை சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு டிரம்ப் பதவியேற்று உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும் வரிகளை விதித்த பிறகு, இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

புதன்கிழமை கியோங்ஜுவில் தலைமை நிர்வாக அதிகாரிகள் குழுவில் உரையாற்றிய டிரம்ப், அமெரிக்கா சீனாவுடன் “ஒரு ஒப்பந்தம் செய்யப்

போகிறது” என்றும் அது “இரண்டுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தமாக” இருக்கும் என்றும் தான் நம்புவதாகக் கூறினார்.

“உடைந்து போனது” என்றும் “சீர்திருத்தம் அவசரமாகத் தேவை” என்றும் அவர் கூறிய உலகளாவிய வர்த்தக அமைப்பை நியாயமானதாக மாற்றியதற்காக ஏபெக் நாடுகளையும் அவர் பாராட்டினார்.

“பொருளாதாரப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு” என்று டிரம்ப் கூறுகிறார். “அது தென் கொரியாவுக்கு, அது எந்த நாட்டிற்கும்.”

ஜனாதிபதி லீ உடனான புதன்கிழமை பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, டிரம்ப் மரியாதைக் காவலரால் வரவேற்கப்பட்டார் மற்றும் தங்க கிரீடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளவில் பயண எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளாவிய ரீதியில் பயண எச்சரிக்கையை அமெரிக்கா அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஸ்திரமின்மை காரணமாக,

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை ஞாயிற்றுக்கிழமை (22) உலகளாவிய எச்சரிக்கை பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.

தனது உத்தியோகபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

வெளியுறவுத்துறை, “இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு முழுவதும் பயணங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது மற்றும் அவ்வப்போது வான்வெளி மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நலன்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

“உலகெங்கிலும் உள்ள அமெரிக்க குடிமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது.

பயணத்தைத் திட்டமிடும்போது எங்கள் பயண ஆலோசனை, நாட்டுத் தகவல் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாகப் படியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய இணையதளம்:
https://travel.state.gov/content/travel/en/international-travel/International-Travel-Country-Information-Pages.html

இந்த இணையதளத்தில் உங்கள் பயண நாடு குறித்து:

பாதுகாப்பு நிலை, சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், உள்ளூர் சூழ்நிலைகள், சுகாதாரம், மருத்துவ வசதிகள், தூதரக தகவல்கள் உள்ளடங்கலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னறிவிப்பு மூலம் பயணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க உலக நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் செயற்பட்டு வருகின்றன. மேலதிக விசாரணைகளுக்கு உங்கள் அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் எங்கு இருந்தாலும், பாதுகாப்பாக இருங்கள். இந்த எச்சரிக்கை அறிவிப்பை உங்கள் சுற்றுவட்டாரத்தவருக்கும் பகிருங்கள். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது,

இஸ்ரேல் விமான பயணம் நிறுத்தம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமான பயணம் நிறுத்தம்

இஸ்ரேல் விமான பயணம் நிறுத்தம்

இஸ்ரேல் விமான பயணம் நிறுத்தம் ,இஸ்ரேல் சைப்ரஸின் பாஃபோஸுக்கான விமானங்களை காரணம் குறிப்பிடாமல் நிறுத்தியது

குறிப்பிடப்படாத பாதுகாப்பு காரணங்களுக்காக, சைப்ரஸில் உள்ள பாஃபோஸுக்கு இஸ்ரேலிய வணிக விமானங்களை நிறுத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது, சைப்ரஸ் அதிகாரிகள் திங்களன்று உறுதிப்படுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, சைப்ரஸின் மேற்குக் கடற்கரையில் பட்டயப் போக்குவரத்திற்கு முக்கியமாக சேவை செய்யும் முனையமான, விமான நிலையத்திற்கான விமானங்களை நிறுத்த உள்நாட்டு பாதுகாப்பு

நிறுவனமான ஷின் பெட் உத்தரவிட்டதாக இஸ்ரேலில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்
Posted in இலங்கை செய்திகள்

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம் ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை

மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

வீடியோ

ஜனாதிபதியின், சீன மக்கள் குடியரசிற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும்

வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம்

அர்ச்சுனா இராமநாதன் மன்னாருக்கு பயணம் ,அர்ஜுனன் ராமநாதன் நாளை மன்னர் நோக்கி பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,அவ்வாறு பயணிக்கும் அவரை அங்கிருந்து கைது செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் சமூகம் தெரிவித்துள்ளது.

கரவெட்டி செந்தூரன் எனப்படும் மருத்துவர் கவிதைகளை எழுதி மிக கேவலமாக பாலியல் நாயகனாக அர்ஜுன இராமநாதன் தெரிவித்திருந்தார் சமூக அக்கறையில்லாமல் மிகக் கேவலமாக தனது சக மருத்துவரை கேவலப்படுத்தியவர் இப்பொழுது சமூக அக்கறையுடன் போராடுவதாக தெரிவித்துள்ளது கேரிக்கைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

மனிதம் மனிதநேயம் மனித மகத்துவத்தை மறந்து பொது பரப்பில் ஒருவரை கேவலமாக சித்தரிப்பதும் பின்னர் தாங்களே மக்களுடைய கதாநாயகனாக தெரிவது இவ்வாறு ஒரு நாள் உண்ணாவிரதத்தில் இருந்து வருகின்ற இவரது இந்த செயல்பாடு கேவலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மருத்துவ மாபியாக்களின் இந்த செயல்பாடுகள் மிகப்பெரும் கண்டனங்களையும் கொந்தளிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த மருத்துவமனைகள் இடம்பெறுகின்ற இந்த மாபியாக்களை முற்றாக இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் அந்த பட்டதாரி பெண் அர்ஜுனன் ராமநாதன் வருகை தந்து நீதியை பெற்றுக் கொடுத்திருந்தார்.

அந்த மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்ட மகளினுடைய விஷயத்தை தட்டிக் கேட்டதற்காகவே அர்ச்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் இப்பொழுது செந்தூரனை என்கின்ற குப்பை வாலி ஒன்று அந்த போராட்டத்தை நடத்தி இருப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ற்படுத்தி இருக்கிறது.

மோடி இலங்கை பயணம் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

மோடி இலங்கை பயணம் இரத்து

மோடி இலங்கை பயணம் இரத்து

மோடி இலங்கை பயணம் இரத்து ,இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வருவதாக அறிவிக்க பட்டு இருந்தது ,ஆனல் அந்த பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போவதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,அந்த பயணம் இப்பொழுது திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .

ஏன் பாரத பிரதமர் மோடியின் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .

இலங்கை வரும் இவருக்கு உயிர் ஆபத்து உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ,நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஸ்ரீலங்கா வரும் நரேந்திர மோடியின் பயணத்தின் ஊடாக ,சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள ,தமிழக மீனவர்கள் நூறுகணக்கில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விடயம் எதிர்பார்க்க பட்ட நிலையில் ,அது இடம் பெறாது போலுள்ளது .

தமது விடுதலை செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்க பட்ட உறவுகளுக்கு இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையின் கதாநாயகனமாக விளங்கிவரும் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு திடீரென பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு பயணித்துள்ள இவர் ,சீனா அதிபர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் மிக முக்கியமான கட்சிகளுடன் திடீர் பேச்சு வார்த்தைகளை நடத்தி முக்கியமான விடயங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் சூதாட்டம் ஆரம்பம்

இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவினுடைய ஆதிக்கம் ,அந்த தேர்தல் களமுனையில் காணப்படுகின்றது.

அதனால் தமது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக, தற்பொழுது மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு விரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவினுடைய ஆதரவுடன் ,ரணில் விக்ரம சிங்காவை மீளவும் அரியணையில் ஏற்றுவதற்கும், இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .

இது போன்ற பேச்சுக்களை இந்தியா நடத்தி இருந்தது. அதனை அடுத்து தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷா தமது விசுவாசியும் தமது போரை முடிவுக்கு வர உதவி புரிந்த சீனாவை நோக்கி ஓடி உள்ளார்.

இந்த பேச்சின் பொழுது மிக முக்கியமான விடயங்கள் ,மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் இவர்களினால் வினவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் மஹிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதையே ,சீனா எப்பொழுதும் விரும்பும் என்பதை இங்கே கவனிக்கத்தக்கது.

புட்டீன் வடகொரியா பயணம்
Posted in உலக செய்திகள்

புட்டீன் வடகொரியா பயணம்

புட்டீன் வடகொரியா பயணம்

புட்டீன் வடகொரியா பயணம்,ரஷ்யாவின் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதிமீர்புட்டீன் வடகொரியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

24 வருடங்கள் கழித்து வடகொரியா சென்றுள்ள முதலாவது ஜனாதிபதியாக இந்த பயணம் காணப்படுகின்ற.து

இவரது இந்த பயணம் மிக முக்கியத்துவம் வந்ததும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.

நீண்ட நேரம் வடகொரிய அதிபருடன் பேச்சு

வடகொரியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளப்பட்டிருந்தவர்கள் வடகொரிய அதிபருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடையில் இடம்பெற்று வருகின்ற கடும் யுத்தத்தை அடுத்து தற்பொழுது வடகொரியா சென்றுள்ள விளாத்திமிர் புட்டீன் அவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமக்கு ஆதரவான ஆயுத தளபாடங்கள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பாக பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல வடகொரியா ரஷ்யாவுக்கு இடையிலான புதிய வர்த்தகங்களும் ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கையிலும் இது பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடகொரியாவுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி விளாதீமீர் புட்டீன் பயணம் செய்தது மிகப்பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது .

உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது

ஈரானுடைய ஜனாதிபதி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது போன்று ராசியானுடைய ஜனாதிபதி பயணித்த விமானமும் விழுந்து நொறுங்க வேண்டுமென ரஷ்யாவுக்கு எதிரானவர்கள் கருத்துருக்கள் காணப்படுகின்றன .

ரஷ்ய ஜனாதிபதியும் வடகொரியா வருகை பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்

யாழ்ப்பாணம் பறந்த அமெரிக்கா தூதர்

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஐீலி சுங் யாழ்ப்பாணம் சென்று நல்லூரில்

தரிசனத்தை மேற்கொண்டார் ,பின்னர் மக்களை சந்தித்து கலந்து உரையாடியதாக

தெரிவிக்க படுகிறது


இவரது இந்த திடீர் பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்

உல்லாச பயணிகள் இலங்கை வர அச்சம் – முதுகுடைந்த பொருளாதாரம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு எதுவும்

இடம்பெறலாம் என்ற நிலையில் உலக நாடுகளில் இருந்து படை எடுக்கும் உல்லாச பயணிகள் இலங்கை வந்திட
தயங்கி வருகின்றனர்

விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டு விமன நிலையங்கள் மூடப் படலாம் என்ற

செய்திகள் கசிகின்ற காரணத்தினாலும் இந்த உல்லாச பயணம் முடக்க பட்டுள்ளது ,

இந்த மக்கள் வருகை தவிர்ப்பால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து முறிந்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்

    தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி காரணமாக மன்னார் ஊடாக

    ஐந்து குடும்பங்களை சேர்ந்த பத்தொன்பது பேர் தமிழகம் சென்றுள்ளனர்

    இவ்வாறு சென்றவர்கள் கியூ பிராஞ்சினால் விசாரணைக்கு உட்படுத்த பட்டு முகாமிற்கு

    அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

    மேலும் வரும் நாட்களில் அதிகளவான தமிழர்கள் தமிழகம் செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      பாகிஸ்தான் அதிபர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகை

      எதிர் வரும் வாரம் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இலங்கை வரவுள்ள நிலையில் அவருக்குரிய

      பாதுகாப்பினை வழங்கும் நோக்குடன் இலங்கைக்கு அவரது பாதுகாப்பு துறையினர் வருகை தந்துள்ளனர்

      அவர் செல்ல போகும் சாலைகள் ,மற்றும் தங்குமிடங்கள் என்பனவற்றை

      இவர்கள் ஆராய்ந்ததன் பின்னரே அவர் அங்கு வருகை தரவுள்ளமை குறிப்பிட தக்கது