Posted in உளவு செய்திகள்

பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய சண்டை விமானம்

பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய சண்டை விமானம்

பிரிட்டனில் இரண்டாம் உலக போரில் சண்டை விமானமாக பயன் படுத்த பட்ட விமானம் ஒன்று

தரை இறங்கும் பொழுது ஏற்பட்ட விபத்தில் வீழ்ந்து நொறுங்கியது

இவ்வேளை இதனை செலுத்தி சென்ற இரு விமானிகள் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு

மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in உளவு செய்திகள்

    அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்

    அமெரிக்கா போர் கப்பலை சுற்றிவளைத்த ஈரான் சண்டை படகுகள்

    வளை குடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் போர்க் கப்பலை ஈரானிய அதிவேக சண்டை படகுகள் சுற்றி வளைத்தன

    அமெரிக்கா போர் கப்பலில் இருந்து வோக்கிகள் மூலம் அபாய எச்சரிக்கை விடுக்க பட்ட

    பொழுதும் அவை அதை மீறி அருகில் வந்து பின்னர் விலகி சென்றுள்ளன

    பைடன் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது நெருக்கமான முற்றுகை இதுவாக பார்க்க படுகிறது

    ,எமது கப்பல்கள் அருகில் ஈரானின் இவ்வாறான படகுகள் வந்தால் சுட்டு தள்ளுங்கள் என டிரம்ப் உத்தரவிட்டிருந்தார் என்பது இங்கே சுட்டி கட்டட தக்கது

    Posted in உளவு செய்திகள்

    செங்கடலில் சவூதி கப்பல் கடத்தல் – ஈரான் போராளி குழு அட்டகாசம்

    செங்கடலில் சவூதி கப்பல் கடத்தல் – ஈரான் போராளி குழு அட்டகாசம்

    ஏமன் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் கவுதிய இராணுவ படைகள் செங்கடலில் பயணித்து கொண்டிருந்த சவுதி நாட்டின் கப்பல் ஒன்றை ஆயுதமுனை படகுகள் முற்றுகையிட கடத்தி சென்றுள்ளனர்

    இவ்வாறு கடத்த பட்ட கப்பல் தற்போது ஏமன் நாட்டின் Salif, துறை,முகத்தில் தரித்துள்ளது ,மேற்படி கப்பலில் உள்ள சரக்கு பொருட்கள் அகற்ற பட்டு வருகிறது

    ஈரானுக்கும் சவுதிக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் ஈரானின் ஆதரவு படைகளாக விளங்கும் கவுதிய படைகள் மேற்படி கப்பலை கடத்தி சேர்நதுள்ளது நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

    Posted in உளவு செய்திகள்

    ஈரான் எண்ணைக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம் -கப்பல் சேதம்

    ஈரான் எண்ணைக் கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம் -கப்பல் சேதம்

    ஈரானுக்கு சொந்தாமான எண்ணெய் கப்பல் ஒன்று சிரியாவின் கடல்பகுதியில் பயணித்து

    கொண்டிருந்த பொழுது அந்தகப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது

    இந்த தாக்குதலில் சிக்கி அந்த கப்பலியில் பயணித்த இரு மாலுமிகள் உள்ளிட்ட மூவர் மரணமாகியுள்ளனர் ,
    மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

    கப்பலுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன

    இஸ்ரேல் கப்பல்களை ஈரானும் தாக்கிய நிலையில், அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக

    ஈரான் கப்பல் இது மீளவும் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தியுள்ளது

    இவ்வாறு பரந்து விரிந்து செல்லும் இரு நாடுகளின் தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை மூட்டி விடும் பதட்ட அதிகரித்துள்ளது

    இந்த கப்பல் இது ஆள் இல்லா உளவு விமான மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    வரும் நாட்களில் இஸ்ரேல் கப்பல்கள் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கலாம்

    ஈரான் எண்ணைக் கப்பல்
    ஈரான் எண்ணைக் கப்பல்
    Posted in உளவு செய்திகள்

    புலிகளை காட்டி கொடுத்த நீர்மூழ்கி கப்பல் – காணாமல் போன மர்மம்

    புலிகளை காட்டி கொடுத்த நீர்மூழ்கி கப்பல் – காணாமல் போன மர்மம்

    இந்தோனேசியா அரச இராணுவத்திற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று 53 கடற்படை சிப்பாய்களுடன் காணாமல் போனது

    இவ்விதம் காணமால் போன கப்பலை தேடி கண்டு பிடிக்கும் பணியில் தொடர்ந்து இந்தோனேசிய இராணுவம் ஈடுபட்ட வண்ணம் உள்ளது

    குறித்த கப்பலானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2400 அடிக்கு கீழே சென்றுள்ள நிலையில் அது

    சேற்றில் சிக்கி இருக்க கூடும் எனவும் அதில் இருந்து மீண்டுவரமுடியாத நிலையில் கப்பல் தத்தளித்து கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    சனிக்கிழமை இன்றுடன் கப்பலுக்குள் இருந்த ஒட்ஸிசன் தீர்ந்து இருக்கும் எனவும் அதன் பின்னர்

    அதில் உள்ள அனைவரும் உயிர் வாழ்தல் சாத்தியம் இல்லை என கூற படுகிறது

    மாக்கள் தொடர்ந்து ஆலயங்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர் ,எனினும் முடிவு

    தெரியாது திணறிய வண்ணம் உள்ளது புலிகளை காட்டி கொடுத்த அதே இந்தோனேசிய கடற்படை

    இறுதி போரின் பொழுது புலிகளின் கடல்வழி போக்குவரத்தை தடுப்பதில் இலங்கையுடன் ஒத்து

    நின்று செயல் பட்ட கடல்படைகளில் இந்தோனேசிய கடற்படை முக்கியமானது

    இங்கிருந்து மட்டும் சுமார் நான்கு புலிகளது ஆயுத கப்பல்கள் கட்டி கொடுக்க பட்ட துயர் தோய்ந்த வரலாற்று சான்றுகள் உள்ளமை குறிப்பிட தக்கது

    நீர்மூழ்கி கப்பல்
    நீர்மூழ்கி கப்பல்
    Posted in உளவு செய்திகள்

    குருதிஸ் போராளிகள் மீது -ஈராக் துருக்கி கூட்டு தாக்குதல் – அழிக்க படும் புலிகள் அமைப்பு

    குருதிஸ் போராளிகள் மீது -ஈராக் துருக்கி கூட்டு தாக்குதல் – அழிக்க படும் புலிகள் அமைப்பு

    ஈராக்கின் வடக்கு பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ்தான் போராளிகள் மீது துருக்கி மற்றும்

    ஈராக் இணைந்து பெரும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி அமைப்பானது

    ஈராக்,ஈரான்,துருக்கி ,சிரியா போன்ற நான்கு நாடுகளுடன் போரிட்டவாறு தமது தாயக மீட்புக்கு போராடிய வண்ணம் உள்ளது

    அமெரிக்காவின் ஆதரவு பெற்று பலம் மிக்க அமைப்பாக உருவெடுத்த பொழுதும் ,இவர்களினால் தமது தேசிய நாட்டை கட்டி எழுப்ப முடியவில்லை

    பிரிந்து செல்லும் வாக்கெடுப்பை நடத்த முற்பட்ட பொழுதே அவர்கள் மீள் பிடித்திருந்த அனைத்து

    பகுதிகளையும் ஈரான் நுழைந்து தாக்கி அவற்றை அபகரித்து கொண்ட நிலையில் இப்பொழுது நான்கு நாடுகளின் வேட்டையில் நரபலியாகிய வண்ணம் உள்ளது ,

    தமிழீழ விடுதலை புலிகள் எவ்வாறு துடைத்து அழிக்க பட்டார்களோ அதுபோன்ற அழிவின்

    விளிம்பில் இப்பொழுது குருதீஸ் போராளிகள் உள்ளமை துயர் தோய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

    இந்த மிக பெரும் வரலாற்று நெருக்கடியில் இருந்து தமது அமைப்பை தக்க வைத்தவாறு எவ்வாறு நகர்ந்து செல்ல போகின்றனர் என்பதே இன்றுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்

    • வன்னி மைந்தன் –
    குருதிஸ் போராளிகள்
    குருதிஸ் போராளிகள்
    Posted in உளவு செய்திகள்

    ஈரான் இராணுவ தளம் மீது- இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

    ஈரான் இராணுவ தளம் மீது- இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு

    ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் நேரடி மோதல்கள் இப்பொழுது வெடித்துள்ளன ,இதன் தாக்குதல்கள் தொடராக இடம்பெற்று வரும் நிலையில் சிரியாவில் உள்ள ஈரானின் ஏவுகணை

    இராணுவவ தளம் மீது இஸ்ரேல் இராணுவத்தின் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன

    இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த ஏவுகணைகள் அழிக்க பட்டு அந்த இராணுவ

    தளத்திற்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ,ஏவுகணைகள் வெடித்து சிதறியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது

    எனினும் இது தொடர்பில் ஈரான் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை ,ஈரான் அணு

    உலைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ,அதற்கு பதிலடியாக இஸ்ரேல் அணு உலைமீது சில

    நாட்களுக்கு முன்னர் ஈரானும் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,அதன் உச்ச கட்ட தாக்குதல்

    நடவடிக்கையாக இந்த இராணுவ தளம் மீது இப்பொழுது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

    உச்சம் பெற்றுள்ள இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் பெரும் போராக

    வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

    ஏவுகணை தாக்குதல்
    ஏவுகணை தாக்குதல்
    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி

    உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி

    உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,உக்கிரேனை சுற்றி ரசியா பல்லாயிரம்

    இராணுவத்தை குவித்து வருகிறது ,மேலும் கருங்கடல் முக்கிய பகுதியை ரஷியா முடக்கும்

    அபாயம் எழுந்துள்ளதாகவும் , துண்டிக்க படும் அபாயம் உள்ளது என தெரிவிக்க படுகிறது

    அவ்விதம் இந்த கடல்வழி முற்றுகைக்கு உள்ளாக்க பட்டால், உக்கிரேன் ரசியாவிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ள படும் என்பது போரியல் கள நிலவரமாக உள்ளது

    இவ்வாறான கள முனையில் ரசியாவுக்குள் ஊடுருவி உக்கிரேனுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,

    முக்கிய உளவுத்துறை பின்புல ஊடகம் ஒன்றுக்கு இந்த நபரே கருங்கடலில் ரசியா இராணுவ

    நடமாட்டம் தொடர்பாக தெரிவித்ததாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளார்

    குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

    உக்கிரேன் உளவாளி
    உக்கிரேன் உளவாளி
    Posted in உளவு செய்திகள்

    சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

    சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

    தாய்வான் தமது நாட்டின் ஒரு மாநிலம் என தெரிவித்து வரும் சீனாவின் சர்ச்சை பேச்சால்
    இரு நாடுகளுக்கு இடையில்

    போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,சீனாவோ தாய்வான் கடல் பகுதியில் தமது போர் கப்பல்களை

    நிறுத்தியுள்ளது ,மேலும் அதன் எல்லை அருகே ஏவுகணைகளையும் இராணுவத்தையும் குவித்துள்ளது

    தாய்வான் வான் பரப்பில் சீனாவின் முதல்தர போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளன

    ,இவ்வாறான சம்பவங்களின் முறுகல் உச்சத்தை அடுத்து அமெரிக்காவிடம் தாய்வான் நீண்ட தூர ஏவுகணைகளை புதிதாக வாங்கி குவிக்கிறது

    இவ்விதம் அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிப்பது சீனாவுக்கு மேலும் கொதிப்பை கிளப்பியுள்ளது

    அதனால் சீனா மேலும் சீண்டும் நகர்வுகளை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    • வன்னி மைந்தன் –
    ஏவுகணை
    ஏவுகணை
    Posted in உளவு செய்திகள்

    53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

    53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

    இந்தோனேசியா பாலி கடல் பகுதியில் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது

    இந்த நீர்மூழ்கி கப்பலில் சுமார் 53 கடற்படையினர் அவ்வேளை இருந்துள்ளனர் .

    குறித்த கப்பலானாது நீரடியில் இருந்து 2,400 அடிக்கு கீழ் சென்ற பொழுது திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போயுள்ளது ,

    இந்த கப்பல் இவ்விதம் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அதில் இருந்த

    இராணுவத்தினர் அனைவரும் மூச்சு தினறி இறந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது ,இதுவரை கப்பலுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

    எதிரி நாட்டு உளவுத்துறையால் இந்த கப்பல் கடத்த பட்டோ ,அல்லது மூழ்கடிக்க பட்டோ இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது

    வன்னி மைந்தன் –

    நீர்மூழ்கி கப்பல்
    நீர்மூழ்கி கப்பல்
    Posted in உளவு செய்திகள்

    ஆபத்தாக உருவெடுக்கும் வடகொரியா – எச்சரிக்கும் நிபுணர்கள்

    ஆபத்தாக உருவெடுக்கும் வடகொரியா – எச்சரிக்கும் நிபுணர்கள்

    வட கொரியா நாடானது தனது தேசிய பாதுகாப்புக்கு என கூறியவாறு அணு குண்டுகளை காவிச் சென்று தாக்கும் ஏவுகணைகளை இடை விடாது சோதனை செய்து வருகிறது .

    இவ்விதம் அமெரிக்கா வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் ஏவுகணையை அது தன்னகத்தே வைத்து நிமிர்த்து நிற்கிறது ,.

    வட கொரியாவின் இந்த ஏவுகணை தொழில் நுட்பம் அமெரிக்காவை மிரள வைத்துள்ளது ,மிரட்டி அடக்கி தனது காலடியில்

    கொண்டு வரலாம் என கருதிய அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு வடகொரியா சிம்மா சொப்பனமாக விளங்கி வருகிறது ,

    தற்போது வட கொரியா சோதனை செய்துள்ள ஏவுகணைகள் மிக பெரும் ஆபத்தான ஒன்று

    எனவும் அதனை விட அது அணுகுண்டுகளை தாயாரிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

    அமெரிக்கா வட கொரியாவை அடக்க மறுத்தால் அது பெரும் விளைவுகளை உருவாக்கும் என

    இந்த வெள்ளாடுகள் இப்பொழுது ஊளையிடுகின்றன ,இவை பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிட தக்கது

    வடகொரியா
    வடகொரியா
    Posted in உளவு செய்திகள்

    கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

    கருங்கடல் போக்குவரத்தை தடை செய்ய ரசியா திட்டம் – பதட்டத்தில் உலகம்

    உக்கிரேனை ஆக்கிரமிக்கும் நோக்குடன் உக்கிரேன் எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசியா இராணுவம்

    குவிக்க பட்டுள்ளது ,மேலும் இதே கடல் பகுதி மற்றும் கருங்கடல் பகுதி எங்கும் கப்பல் படை குவிக்க பட்டுள்ளது


    ரசியாவின் படை குவிப்பை அடுத்து கருங்கடலின் முக்கிய பகுதிகளை ரசியா அடித்து பூட்டும்

    நகர்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுவதால் தற்போது நாடுகளுக்கு இடையில் பதட்டம் நிலவுகிறது

    ரசியா இந்த கப்பல் போக்குவரத்து பாதைகள் அடைக்க பட்டால் ஐரோப்பவுக்கு மட்டுமல்லஉலகிற்கு பொருட்கள் செல்வது கடினமான ஒன்றாக அமையலாம் என அஞ்ச படுகிறது

    மேலும் இத்துடன் மூன்றாம் உலக போர் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது குறிப்பிட தக்கது

    கருங்கடல்
    கருங்கடல்
    Posted in உளவு செய்திகள்

    300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

    300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

    Chadian இராணுவத்தினரால் 300 போராளிகள் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது ,

    இராணுவத்தினருக்கும் கிளர்ச்கை படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தாக்குதலின் ,பொழுது போராளிகள் குழுவை இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்

    இந்த தாக்குதலின் பொழுதே 300 போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் ,இந்த

    தாக்குதலில் ஐந்து இராணுவத்தினர் தாயாக மீட்புக்காக மரணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

    தொடர்ந்து சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளன .

    சுட்டுக்கொலை
    சுட்டுசுட்டுக்கொலைக்கொலை
    Posted in உளவு செய்திகள்

    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள்

    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள்

    ஈராக்கில் உள்ள Al-Balad விமான தளம் மீது எட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,இதில் அமெரிக்கா

    இராணுவத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை

    மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேறும் வரை அவர்கள் மீது பழி வாங்கும் தாக்குதல்கள்

    தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,ஈரானின் தயாரிப்பு ஏவுகணைகள் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள்

    ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்

    ஈரான் அணு உற்பத்தியை நிறுத்த மறுத்தால் தாக்குவோம் – இஸ்ரேல் மிரட்டல்

    ஈரான் நாடானது தமது தேசிய பாதுகாப்பிற்கு என அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளும்

    முகமாக அணு செரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது ,அவ்விதமான அணு உலைமீதே இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது

    தற்போது தாம் அறுபது வீத செறி வாக்கத்தை கடந்து விட்டோம் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ள

    நிலையில் ,இஸ்ரேலோ ஈரான் இதனை கைவிட வேண்டும் தவறினால் அதற்கு எவ்வகையான

    தாக்குதல்களையும் தாம் தொடுப்போம் என் அறிவித்துள்ளது நாடுகளுக்கு இடையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    ஈரான் அணு ஆயுதத்தில் திறன்பட்டு விட்டால் ,அது வடகொரியாவை மிஞ்சி விடும் என இஸ்ரேல் கருதுகிறது

    அவ்விதம் உருவாகினால் அது இஸ்ரேல் என்ற நாடே அழிந்து போகும் நிலையை ஈரான்

    உருவாக்கிவிடும் என்ற அச்சத்தில் இஸ்ரேல் உறைந்துள்ளதன் வெளிப்பாடே இந்த தொடர் தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

    Israel warns
    Israel warns
    Posted in உளவு செய்திகள்

    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

    வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன


    குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது

    நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

    குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை

    மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்

    இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்

    ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன

    அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள்

    இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

    இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்

    ஈராக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையின் பிரதான முகாமை இலக்கு வைத்து மர்ம

    இராணுவத்தினர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த உளவாளிகள் பலர் மரணமாகியும் ,படுகாயமடைந்தும் உள்ளனர்

    ஈராக்கில் இருந்தே இவர்கள் ஈரன் ,மற்றும் ஈராக்கிற்குள் பல தாக்குதல்களை நடத்தி வந்த வெளியாக புலானய்வு துறையினர் என தெரிவிக்க படுகிறது

    மொஸாட் உளவுத்துறையின் முக்கிய மூளைகள் ள் இதில் இறந்தும் ,காயமடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது

    ஈரானிய அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அடுத்தடுத்து ஈரான் நேரடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது

    இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் இடம் பெறும் இந்த தாக்குதல்கள் நேரடி இராணுவ தாக்குதலுக்கு செல்ல கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

    தொடர்ந்து இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை ஈரான் மீது நடத்தி வருகின்றமை ,அது தனது மாற்று திட்டத்தின் நேரடி தாக்குதலுக்கு தயாராகி வருவதையே காண்பிக்கிறது என்பதை அடித்து கூறலாம்

    இதற்கு பதிலடியாக ஈரானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது

    Mossad in Iraq attacked
    Mossad in Iraq attacked
    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

    டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

    உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்க பட்டன ,அவ்விதம்

    அதிக அளவில் பயன் பாட்டுக்கு விடப்பட்ட AstraZeneca ஊசியினால் இரத்த உறைதல் ஏற்படுவதால் மக்கள் மரணமாகி வருகின்றனர்

    இதனால் மேற்படி தடுப்பூசியை பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளதக டென்மார்க் அதிரடியாக அறிவித்துள்ளது

    உலகம் தழுவிய நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் எனவும் ,ஆனால் அதனை உத்தியோக

    பூர்வமாக அறிவிக்காது அந்த நாடுகள் மறுத்து வருவதான குற்ற சாட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள்

      250 அணுகுண்டு ஏவுகணைகளை வைத்துள்ள வடகொரியா – மிரளும் உலகம்

      250 அணுகுண்டு ஏவுகணைகளை வைத்துள்ள வடகொரியா – மிரளும் உலகம்

      வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அணுகுண்டுகளை உற்பத்தி செய்ய

      வேண்டிய நிலைக்கு தள்ள பட்டது ,அவவிதம் தனது தொடர் சோதனைகள் ஊடக 14 ஆயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் தூரம் கொண்ட அணுகுண்டுகளை காவிச்சென்று தாக்கும்

      ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ளது ,அது தவிர குறும் தூர ஏவுகணைகளையும் வைத்துள்ளது

      இது 2027 ஆம் ஆண்டு சுமார் 250அணு குண்டுகளை தன்னகத்தே வைத்திருக்கும் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது

      ஒரு அணுகுண்டு வெடித்தால் நாட்டின் பாதி அழிந்து விடும் ,அவ்விதம் நிலவரம் இருக்க 250 அணு குண்டுகளை தன்னகத்தே வைத்துக்கொள்ள வடகொரியா தயாரிக்க தயார் படுத்தி வருகிறது

      இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவை தயாரிக்க பட்டுள்ளது என ஒரு தகவல் தெரிவிக்கிறது

      தொடர்ந்து புதிய ஏவுகணை சோதனைகளில் தீவிர முனைப்பு காட்டிய வண்ணம் உள்ளது

      வடகொரியாவின் இந்த பாய்ச்சல் உலக சண்டியர்களை மிரளவைத்துள்ளது என்பதே கள நிலவரமாக வீழ்ந்து கிடக்கிறது

      • வன்னி மைந்தன் –
      அணுகுண்டு ஏவுகணை
      அணுகுண்டு ஏவுகணை
      Posted in உளவு செய்திகள்

      வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

      வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

      ஈரானின் பரம எதிரி நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது ,ஈரான் மீது தொடர் வலிந்து

      தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது ,இஸ்ரேலின் நரித் தந்திரத்தை அறிந்த ஈரான் தனது நீண்ட இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது

      அணுகுண்டு சோதனை

      இஸ்ரேல்,அமெரிக்காவை அடக்க வேண்டும் எனின் அது அணு குண்டு தயாரிப்பின் மூலமே சாத்தியம் என கருதிய ஈரான் அந்த அணுகுண்டு சோதனையை நடத்தும் திட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது

      இவ்வாறு அணு சக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டால் அது தொடராக வடகொரியா போல் மாறிவிடும் பேராபத்து உள்ளது என இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து வருகிறது ,

      அதற்கு முன்னர் அதனை வேரோடு அழித்துவிட வேண்டும் என இஸ்ரேல் துடிக்கிறது ,அதனை கருத்தில் வைத்தே தொடர் தாக்குதல்களை ஈரான் உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது

      எனினும் ஈரான் வெளியுலகிற்கு தெரியாத உருமறைப்பு செய்ய பட்ட பகுதி ஒன்றில் அணுசக்தி செறிவை திறம்பட செய்து வருவதான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது

      அமெரிக்கா விமானம் சிறை பிடிப்பு

      அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானங்களை உயிரோடு கைப்பற்றி அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான உளவு விமானத்தை தயாரித்து அசத்தியதன் முதல் தற்போது ஏவுகணை முதலான விமான தயாரிப்புக்கள் வரை ஈரான் அதி திறனுடன் வளர்ச்சி பெற்றுள்ளது

      தற்போது 14 ஆயிரம் மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது .,ஈராக்கில் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலுடன்

      ,இஸ்ரேல்,அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டன ,வலிமையான இராணுவத்துடன் இதுவரை அமெரிக்கா தாக்குதல்களை நேரடியாக தொடுக்கவில்லை ,அவ்வாறு எனின் அவர்கள் பார்வையில் ஈரான் வலிமையான நாடக உள்ளது

      இஸ்ரேல் தொடுக்கும் தொடர் வலிந்து தாக்குதல்கள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தனது ஆதரவு படைகளை இஸ்ரேலை சுற்றி

      அமைத்துள்ள ஈரான் அவர்கள் மூலம் நேரடி தாக்குதல் ஒன்றை நடந்திடும் முற்றுகை வலயமமைப்பை பின்னியுள்ளது

      இதன் ஆபத்தை உணர்ந்தே சொலைமானி கொலை செய்யப்பட்டார் ,அவ்விதமான பட்டியலில் இப்பொழுது மூன்று ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்

      முக்கிய மூளைகளை கொலை செய்வதன் மூலம் அந்த போரை முடக்கிவிடலாம் என்பது இஸ்ரேல் மொசாட்டின் கோட்பாட்டு கொள்கையாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது ,இவாறான இஸ்ரேல் கொடிய இலக்கில் இருந்து

      ஈரான் வென்று நிமிருமா ..? இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமா ..? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      மூன்றாம் உலகம் போரும் இங்கிருந்து வெடிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு .

      -வன்னி மைந்தன் –