300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

Spread the love

300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு

Chadian இராணுவத்தினரால் 300 போராளிகள் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது ,

இராணுவத்தினருக்கும் கிளர்ச்கை படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தாக்குதலின் ,பொழுது போராளிகள் குழுவை இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்

இந்த தாக்குதலின் பொழுதே 300 போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் ,இந்த

தாக்குதலில் ஐந்து இராணுவத்தினர் தாயாக மீட்புக்காக மரணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

தொடர்ந்து சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளன .

சுட்டுக்கொலை
சுட்டுசுட்டுக்கொலைக்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *