300 போராளிகள் சுட்டுக்கொலை – இராணுவம் அதிரடி அறிவிப்பு
Chadian இராணுவத்தினரால் 300 போராளிகள் சுட்டு படு கொலை செய்ய பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது ,
இராணுவத்தினருக்கும் கிளர்ச்கை படைகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த தாக்குதலின் ,பொழுது போராளிகள் குழுவை இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர்
இந்த தாக்குதலின் பொழுதே 300 போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் ,இந்த
தாக்குதலில் ஐந்து இராணுவத்தினர் தாயாக மீட்புக்காக மரணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
தொடர்ந்து சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளன .

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்













