Posted in Uncategorized

AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்

AstraZeneca செலுத்திய பெண்ணுக்கு இரத்தஉறைதல் – 77 நாளின் பின் உயிர் தப்பிய அதிசயம்

அவுஸ்ரேலியாவில் மூதாட்டி ஒருவருக்கு அஷ்டா செனிக்கா ஊசி செலுத்த பட்டது ,அதில் அவரது

இரத்தம் உறைந்துள்ளது ,இதனால பெரிதும் அவதியுற்ற அவர் 77 நாட்கள் தீவிர சிகிச்சையின் பின்னர் மீள் உயிர் தப்பி வந்துள்ளார்

ஆனாலும் அவரது கைகளில் இப்பொழுதும் இரத்த கண்டல்கள் உள்ளதை காணமுடிகிறது

படங்களை பாருங்கள்

AstraZeneca
    Posted in Uncategorized

    AstraZeneca தடுப்பூசி மரணம் – ஐரோப்பா நீதிமன்றில் வழக்கு

    AstraZeneca தடுப்பூசி மரணம் – ஐரோப்பா நீதிமன்றில் வழக்கு

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக புதிதாக தடுப்பூசி உருவாக்க பட்டுள்ளது

    இதில் உலகில் அதிக விற்பனையில் இடம்பற்று சாதனை படைத்துள்ளதும் ,இதன் இரத்த உறைதல்

    செயல் பாட்டினால் பல உயிர்கள் இறந்து இருப்பதும் வேதனையான ஒன்றாக பதிய பெற்றுள்ளது

    ஐரோப்பிய நீதிம்னறத்தில் AstraZeneca நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது ,இதில்

    குறித்த நிருவனம் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் எனவும் ,பல மில்லியனை தண்டமாக செலுத்த நேரிடலாம் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in உலக செய்திகள்

      இரத்த உறைதல் ஏற்படுத்தி உயிரை குடிக்கும் AstraZeneca நிறுவனம் மீது வழக்கு – ஐரோப்பா அதிரடி

      இரத்த உறைதல் ஏற்படுத்தி உயிரை குடிக்கும் AstraZeneca நிறுவனம் மீது வழக்கு – ஐரோப்பா அதிரடி

      உலகில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக உருவாக்க பட்ட கொரனோ தடுப்பு மருந்துகளில் AstraZeneca அதிக விற்பனையில் உள்ளது

      மேற்படி தடுப்பு மருந்தை உடலில் செலுத்திய பின் ,இரத்த உறைதல் ஏற்பட்டு அதன் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு மரண சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது

      இதனை அடுத்து மேற்படி தடுப்பு மருந்துக்கு ஐரோப்பாவில் பாவனைக்கு கட்டு பாடுகளும் தடையும் விதிக்க ,

      பட்டுள்ளன ,இவ்வாறான நிலையில் தற்போது குறித்த நிறுவனத்தின் மீது உயிர் பாதுகாப்பு அற்ற முறையில் ,

      உரிய சோதனைகளை பின்பற்றாது மருந்தினை தயாரித்து ஆபத்தினை உயிர்களுக்கு

      ஏற்படுத்துகின்றன என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள தயராகி வருகிறது

      அவ்வாறு ஆரம்பிக்க பட்டால் மேற்படி நிறுவனம் பெரும் நெருக்கடியில் சிக்கும் அபாயம் எழும் என கருத படுகிறது

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

        டென்மார்க் AstraZeneca ஊசி பயன் படுத்த முற்றாக தடை

        உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்க பட்டன ,அவ்விதம்

        அதிக அளவில் பயன் பாட்டுக்கு விடப்பட்ட AstraZeneca ஊசியினால் இரத்த உறைதல் ஏற்படுவதால் மக்கள் மரணமாகி வருகின்றனர்

        இதனால் மேற்படி தடுப்பூசியை பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளதக டென்மார்க் அதிரடியாக அறிவித்துள்ளது

        உலகம் தழுவிய நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் எனவும் ,ஆனால் அதனை உத்தியோக

        பூர்வமாக அறிவிக்காது அந்த நாடுகள் மறுத்து வருவதான குற்ற சாட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          AstraZeneca சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்தம்

          AstraZeneca சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்தம்

          பிரிட்டனில் AstraZeneca தடுப்பு மருந்து சிறுவர்களுக்கு செலுத்துவதற்குரிய நகர்வு முன்னெடுக்க பட்டது ,ஆனால்

          இந்த மருந்தை செலுத்தி கொண்டவர்களில் பலருக்கு இரத்த உறைதல் ஏற்பட்டுள்ள நிலையில்

          ,தற்போது சிறுவர்களுக்கு செலுத்துவது நிறுத்த பட்டுள்ளது

          மேலு பல கட்ட சோதனைகள் நடத்திய பின்னரே சிறுவர்களுக்கு செலுத்துவது தொடர்பில் அறிவிக்க படும் என தெரிவிக்க படுகிறது

          A British trial of the AstraZeneca coronavirus vaccine on children has been paused while regulators assess its
          possible link to blood clots, Oxford University, which helped develop the jab

            Posted in Uncategorized

            ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

            ஜெர்மனியில் அஸ்ட்ராஜெனெகாதடுப்பூசி வாலிபர்களுக்கு செலுத்த தடை

            ஜெர்மனியில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தடுப்பூசிகள் தயாரிக்க பட்டு வருகிறது,


            இவ்வாறு தயாரிக்க பட்ட அஸ்ட்ராஜெனெகா,AstraZeneca நிறுவனத்தின் ஊசியினை செலுத்த ஜேர்மனி நாடு தடை விதித்துள்ளது

            அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இது செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

            அதற்கு கீழானவர்களுக்கு செலுத்த முற்றிலும் தடை செய்ய பட்டுள்ளது

            இரத்த உறைவு இதனால் ஏற்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

              AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

              உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த கண்டுபிடிக்க பட்ட தடுப்பு மருந்தாக விளங்கும் AstraZeneca jab நிறுவனத்தின் ஊசியை செலுத்திய மக்களில் ஆறுபேர் இரத்த உறைவு

              காரணமாக மாரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,எனினும் இந்த மருந்து பாதுகாப்பானது என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

              மேற்படி ஊசியை செலுத்தி கொண்ட தமிழர்கள் சிலரும் பிரிட்டனில் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

              இந்த ஊசியை செலுத்தி கொண்டவர்களில் இரத்த உறைதல் ஏற்படத்தை அடுத்தே மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவே தெரிவிக்க படுகிறது

              இவ்வாறு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு மரணம் நிகழ்வதற்கு முன்னர் ,கை ,கால்கள் வீங்கிய நிலையில் காணப்படுவதுடன் ,உடல் முழுவதும் குற்றி முறிவது போன்ற நிலை

              ஏற்படுகிறதாம் ,அதன் பின்னர் மரணம் முத்த மிடுகிறது என தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித பேச்சு பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

              It comes as the rollout of the AstraZeneca jab resumed earlier, following a week-long suspension due to concerns it caused blood clots.

              A review by Europe’s medicines regulator has since found it to be safe and effective.

              The 30,000 high-risk patients impacted by the suspension will now be worked through over the coming week.