சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

Spread the love

சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

தாய்வான் தமது நாட்டின் ஒரு மாநிலம் என தெரிவித்து வரும் சீனாவின் சர்ச்சை பேச்சால்
இரு நாடுகளுக்கு இடையில்

போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,சீனாவோ தாய்வான் கடல் பகுதியில் தமது போர் கப்பல்களை

நிறுத்தியுள்ளது ,மேலும் அதன் எல்லை அருகே ஏவுகணைகளையும் இராணுவத்தையும் குவித்துள்ளது

தாய்வான் வான் பரப்பில் சீனாவின் முதல்தர போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளன

,இவ்வாறான சம்பவங்களின் முறுகல் உச்சத்தை அடுத்து அமெரிக்காவிடம் தாய்வான் நீண்ட தூர ஏவுகணைகளை புதிதாக வாங்கி குவிக்கிறது

இவ்விதம் அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிப்பது சீனாவுக்கு மேலும் கொதிப்பை கிளப்பியுள்ளது

அதனால் சீனா மேலும் சீண்டும் நகர்வுகளை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

  • வன்னி மைந்தன் –
ஏவுகணை
ஏவுகணை

Leave a Reply