சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்
தாய்வான் தமது நாட்டின் ஒரு மாநிலம் என தெரிவித்து வரும் சீனாவின் சர்ச்சை பேச்சால்
இரு நாடுகளுக்கு இடையில்
போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,சீனாவோ தாய்வான் கடல் பகுதியில் தமது போர் கப்பல்களை
நிறுத்தியுள்ளது ,மேலும் அதன் எல்லை அருகே ஏவுகணைகளையும் இராணுவத்தையும் குவித்துள்ளது
தாய்வான் வான் பரப்பில் சீனாவின் முதல்தர போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளன
,இவ்வாறான சம்பவங்களின் முறுகல் உச்சத்தை அடுத்து அமெரிக்காவிடம் தாய்வான் நீண்ட தூர ஏவுகணைகளை புதிதாக வாங்கி குவிக்கிறது
இவ்விதம் அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிப்பது சீனாவுக்கு மேலும் கொதிப்பை கிளப்பியுள்ளது
அதனால் சீனா மேலும் சீண்டும் நகர்வுகளை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
- வன்னி மைந்தன் –
- ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
- ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil
- ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
- இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
- ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் இலங்கையர்களை காப்பாற்றிய ஈரான் கடற்படை
- ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்