புலிகளை காட்டி கொடுத்த நீர்மூழ்கி கப்பல் – காணாமல் போன மர்மம்
இந்தோனேசியா அரச இராணுவத்திற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று 53 கடற்படை சிப்பாய்களுடன் காணாமல் போனது
இவ்விதம் காணமால் போன கப்பலை தேடி கண்டு பிடிக்கும் பணியில் தொடர்ந்து இந்தோனேசிய இராணுவம் ஈடுபட்ட வண்ணம் உள்ளது
குறித்த கப்பலானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2400 அடிக்கு கீழே சென்றுள்ள நிலையில் அது
சேற்றில் சிக்கி இருக்க கூடும் எனவும் அதில் இருந்து மீண்டுவரமுடியாத நிலையில் கப்பல் தத்தளித்து கொண்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சனிக்கிழமை இன்றுடன் கப்பலுக்குள் இருந்த ஒட்ஸிசன் தீர்ந்து இருக்கும் எனவும் அதன் பின்னர்
அதில் உள்ள அனைவரும் உயிர் வாழ்தல் சாத்தியம் இல்லை என கூற படுகிறது
மாக்கள் தொடர்ந்து ஆலயங்களில் சிறப்பு பிராத்தனைகளில் ஈடுபட்டுள்ளனர் ,எனினும் முடிவு
தெரியாது திணறிய வண்ணம் உள்ளது புலிகளை காட்டி கொடுத்த அதே இந்தோனேசிய கடற்படை
இறுதி போரின் பொழுது புலிகளின் கடல்வழி போக்குவரத்தை தடுப்பதில் இலங்கையுடன் ஒத்து
நின்று செயல் பட்ட கடல்படைகளில் இந்தோனேசிய கடற்படை முக்கியமானது
இங்கிருந்து மட்டும் சுமார் நான்கு புலிகளது ஆயுத கப்பல்கள் கட்டி கொடுக்க பட்ட துயர் தோய்ந்த வரலாற்று சான்றுகள் உள்ளமை குறிப்பிட தக்கது

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது
- கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது
- 14 அம்சத் திட்டத்திற்கான அமெரிக்காவின் பதிலை ஈரான் ஆய்வு















