இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் பலர் மரணம் – ஆட்டத்தை ஆரம்பித்த ஈரான்
ஈராக்கில் உள்ள இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையின் பிரதான முகாமை இலக்கு வைத்து மர்ம
இராணுவத்தினர் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த உளவாளிகள் பலர் மரணமாகியும் ,படுகாயமடைந்தும் உள்ளனர்
ஈராக்கில் இருந்தே இவர்கள் ஈரன் ,மற்றும் ஈராக்கிற்குள் பல தாக்குதல்களை நடத்தி வந்த வெளியாக புலானய்வு துறையினர் என தெரிவிக்க படுகிறது
மொஸாட் உளவுத்துறையின் முக்கிய மூளைகள் ள் இதில் இறந்தும் ,காயமடைந்து உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஈரானிய அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் அடுத்தடுத்து ஈரான் நேரடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது
இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் இடம் பெறும் இந்த தாக்குதல்கள் நேரடி இராணுவ தாக்குதலுக்கு செல்ல கூடும் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது
தொடர்ந்து இஸ்ரேல் வலிந்து தாக்குதல்களை ஈரான் மீது நடத்தி வருகின்றமை ,அது தனது மாற்று திட்டத்தின் நேரடி தாக்குதலுக்கு தயாராகி வருவதையே காண்பிக்கிறது என்பதை அடித்து கூறலாம்
இதற்கு பதிலடியாக ஈரானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்

- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்







