Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
மஹிந்தாவுக்கு மலர் வளையம்வைத்த மக்கள்
மஹிந்தாவுக்கு மலர் வளையம்வைத்த மக்கள்
அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின்
வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர்.
கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இதன்போது
அவரது வீடு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மலர் வளையம் வைத்தும்
போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்துக்கு மஹிந்த அமரவீர ஆதரவளிக்கக்கூடாது எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
யாழ்ப்பாணத்தில் பத்து ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ் அதிகாரிகள்
நெடுந்தீவிலுக்கு இட மாற்றம் செய்ய பட்டுள்ளனர்.
இவர்கள் வாங்கிய ஊழல் தெரியவந்துள்ள,
நிலையிலும் ,அவர்கள் பதவி பிடுங்க பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையம் அறிவித்துள்ளது .
கோட்டா மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – கூட்டமைப்பு ஆதராவாம்
கோட்டா மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – கூட்டமைப்பு ஆதராவாம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பாயா மீது கொண்டுவரப் படவுள்ள
அவ நம்பிக்கியில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் என
,கோட்டாவின் செல்ல பிள்ளை சாணக்கியன் தெரிவித்த்துள்ளார்.
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில்
ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என்ற 2
பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி
வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது
மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது
இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா
புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது
,இவ்வாறான நிலையில் மேலும் உக்கிரேனுக்கு உதவும் முகமாக 150 மில்லியன் டொலர்
ஆயுத உதவிகளை வழங்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
உக்கிரேன் போரை பயன் படுத்தி மேற்குலக நாடுகள் பெருமளவு
ஆயுதங்களை விற்று பணத்தை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்
வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்
கியூபா நாட்டின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள கொட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடி
விபத்தில் சிக்கி அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்தது
இவ்வேளை அதற்குள் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
இலங்கையில் சிறையில் அடைக்க பட்டு கோட்டாவின் மன்னிப்பின் பேரில் விடுதலை
செய்யப்பட்ட துமிந்த சில்வா தற்போது நாட்டை விட்டு தப்பித்து சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்
இலங்கையில் ஆளும் அடச்சியாளர்கள் பதவி கவிழ்க்க பட்டு சிறையில் அடைக்க படும் நெருக்கடி
நிலை ஏற்படும் என்ற காரணத்தால் முக்கியமானவர்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்
மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் பதவி விலக கோரி நாடெங்கும் மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்
இவர்களின் இந்த போராட்டத்தினால் ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது
தமது ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியாத நெருக்கடியில் கோட்டா சிக்கி தவித்து வருகிறார் ,
இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்தாவை பதவி விலகும் படி கோட்டா
தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உள்வீட்டுக்குள் மோதல் வெடித்துள்ளது
இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி
இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் நாடெங்கும்
அதிகரித்து செல்கிறது ,இந்த நிலையில் கடந்த இரவு அமுலாகும் வகையில் அவசரகால
சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இதற்கான வரத்தமானி கோட்டாவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளது ,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கள் எழுந்து வருகின்றன
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலை நகர் Tel Aviv பகுதியில் காரில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மக்கள்
மீது கத்தி குத்து தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்
,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
பலஸ்தீன மக்கள் மீது பெரும் இனப் படு கொலையை புரிந்து இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ,
இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது.
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே
பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும்,
சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் சிக்கன் கடையில் எலிப் புழுக்கை -ஆப்பு
லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் சிக்கன் கடையில் எலிப் புழுக்கை -ஆப்பு
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள Favourable Chicken Lewisham சிக்கன் கடை ஒன்றுக்கு சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை பயணம் ஒன்றை மேற்கொண்டனர்
அவ்வேளை அங்கு அந்த கடையின் நிலப் பகுதி எங்கும் எலிப் புழுக்கைகள் காணப்பட்டுள்ளன ,மேலும் குளிரூட்டி உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது ,மேலும்
உணவுகளை தயாரித்து வழங்கும் ஊழியர் உரிய
பகுதியில் உள்ளே கைகளை கழுவவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது ,mayonnaise போத்தல் வெளியில் வைக்க பட்டுள்ளது ,இது குளிர்ரூட்டிக்குள்ளே வைத்திருக்க வேண்டும் ,
மேலும் பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன ,மக்கள் அதிகம் விரும்பி சென்று
உணவுகளை உட்கொள்ளும் இந்த கோழிக்கடையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஊழியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பதாக கருத படுகிறது
,கடந்த ஆண்டு இதே கோழிக்கடை உணவகம் ஐந்து புள்ளிகளை பெற்று முதல் தரத்தில் திகழ்ந்துள்ளது ,அதுவே இன்று இந்த நிலையில் சிக்கியுள்ளது
தமிழர் கோழிக் கடைகள் பல அதிக வியாபாரம் செய்கின்றன ,அவ்விதமான
கடைகளில் இரு ஊழியர்கள் ,அல்லது மூன்று ஊழியர்களை பணிக்கு அமர்த்தி முதலாளிகள் அதிக வேலைகளை வாங்கி குவிகின்றனர்
இதனால் பத்து முதல்,பன்னிரெண்டு மணித்தியாலங்கள் பணி புரியும் ஊழியர்
களைப்படைந்து விடுகின்றனர் ,தவிர அவர்கள் ஐந்துக்கு மேற்பட்ட நாட்கள் தொடராக வேலை புரிவதால் உடல் சோர்வு உற்று விடுகிறது
இதனை நம்ம தமிழ் முதலாளிமார்கள் கவனத்தில் கொள்வதும் இல்லை ,வீட்டில் படுத்து
கிடந்து கமராவை பார்த்து பந்தா காட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர் என ஊழியர்கள் கருத்துக்களாக பதிய பெருகின்றன
500 பவுண்டுகள் வியாபாரம் செய்யும் கடைக்கும் இரு ஊழியர்கள் 1000 திற்கு மேல்
வியாபாரம் செய்திடும் கடைகளுக்கும் இருவர் ,இதில் கிறில் ,மீன்,கேப்பாப் ,என அதிக பொருள்களை போட்டு முரட்டுத்தனமாக கடைகளை நடத்தி செல்கின்றனர்
ஊபர் ,டிலிவரோ,just eat இது வேற ,இரு ஊழியர் ஒருவர் குக் அடிக்க மற்றவர் வாடிக் கையாளரை பார்த்து சாப்பாட்டை செய்ய வேண்டும்,அப்புறம் எப்படி கடையை பராமரிப்பது ..?
பிரிட்டனில் வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் தமிழர்கள் கண்மூடித்தனமான
செயல் பாட்டீன் காரணமாக இவ்விதமான நிலையில் செல்வது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
எனினும் இதற்கு முன் நின்று சுகாதார பராமரிப்பு வழிகாட்டில் ஈடுபடும் நிறுவனம் எதிர்வரும் வருகையில் ஐந்து புள்ளிகளை பெறுவோம் என திடமாக தெரிவித்துள்ளது மகிழ்வளிக்கிறது
உள்ளூர் ஆங்கில ஊடகங்களில் இந்த செய்தி பரவிய நிலையில் இதன் வியாபாரத்தில் தளர்வு ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இது போல சமீப நாட்களில் இதே பகுதியில் உள்ள தமிழர் சாப்பாட்டு கடை ஒன்றிலும்
பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்க பட்டு காணொளிகள்,படங்கள் என்பன சமூக
வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
கீழே உள்ளவாறு அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன
A South London chicken shop where raw beef burgers were stored next to lettuce has been warned by hygiene inspectors.
Favourable Chicken on Staplehurst Road in Lewisham was given one out of a possible five stars for food hygiene after Lewisham Council swooped on the business in September 2021.
An inspector found mice poo on the floor near a broken walk-in freezer that was leaking water during the visit.
Fridge handles and light switches were covered in grease, while staff preparing food failed to wash their hands in the correct sink.
A report sent to the business on September 28 last year, and obtained by the Local Democracy Reporting Service, following the inspection reads: “Raw beef burgers were being stored above ready to eat mayonnaise tubs and next to ready to eat lettuce.
“Raw chicken was being stored uncovered in the small standalone fridge in the kitchen.
“Staff were handling food and not washing their hands at the dedicated wash hand basin.
Very poor standards of cleanliness was noted throughout the premises. Hand contact surfaces such as fridge/freezer handles, microwave handles, light switches and sockets were found to have a build-up of grease, dirt and food debris on them.”
Staff were also found to pour water over raw chicken wings in the kitchen sink to defrost them.
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை
ஐரோப்பா நாட்டின் எல்லை அருகில் புதியவகை அணு ஆயுத ஏவுகணைகளை ரசிய திடீர் சோதனை செய்துள்ளது.
இந்த சோதனை காரணமாக ஐரோப்பா எங்கும் பதட்டம் நிலவுகிறது.
ரசிய மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்பதற்குரிய அறிகுறியாக இந்த ஆயுத பாவனை உள்ளது என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்
ரசியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதால் ரசியா விரக்த்தி நிலையில் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது.
சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்
சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்
சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்
இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன
இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
இலங்கை பாரளுமன்றம் அருகில் அமைக்க பட்டுள்ள போலீஸ் வீதி தடைகள் மேல்
பட்டிகள் ,யங்கிகள்,பிரசியர் உள்ளிட்டவை காய போட்டு போராட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த வினோத போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக தாம் கடும் கோபத்தில் உள்ளதை மக்கள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்
நாடு தழுவிய ரீதியில் கரத்தால் இடம்பெற்று வருகிறது ,
இதுவரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி
விலக கோட்டபாய மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டபாயாவின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது ,
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா
அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு
பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ்
புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு
நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்
இவர்கள் போராட்டத்தினால் நாட்டின் இயல்பு வாழ்வு முடக்க பட்டுள்ளது
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளும் தமிழர்கள் கடையடைப்பு மற்றும் வீதி
மறுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு
வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தொடக்கத்தில் பணியாற்றி வந்த வால்டர் ஆர்த்மன் என்பவர், படிப்படியாக
முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..
நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் முறையான கவனம் செலுத்துவது அவசியம் என கூறுகிறார். தினசரி
உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுகிறார். தனது அன்றாட பணியை திறம்பட மேற்கொள்ளும் ஒருவரும் கின்னஸ்
உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்துள்ளார் வால்டர்.











