வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

Spread the love

வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது


மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது

இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,


அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா


புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply