இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி

Spread the love

இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி

இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் நாடெங்கும்

அதிகரித்து செல்கிறது ,இந்த நிலையில் கடந்த இரவு அமுலாகும் வகையில் அவசரகால

சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

இதற்கான வரத்தமானி கோட்டாவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளது ,


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கள் எழுந்து வருகின்றன

Leave a Reply