2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி
Posted in விசேட செய்திகள்

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி

2000வடகொரிய படைகள் உக்கரைனில் பலி யாகியுள்ளதாக முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .2000 North Korean troops killed in Ukraine

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிராக போரிட வடகொரியா படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

அவ்விதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வட கொரியா படையில் ,2000 படையினர் உக்ரைனில் பலியாகி உள்ளதாக இந்த உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது .

வடகொரியா சிப்பாய் ஒருவர் பலி A North Korean soldier was killed.

வடகொரியா சிப்பாய் ஒருவர் பலியானதாக தெரிவித்ததை அடுத்து ,அந்த குடும்பத்தை அழைத்து வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர் மரியாதை செய்திருந்தார்.

ஆனால் தற்பொழுது 2000 படைகள் பலியாகியுள்ளதாக உளவுத்துறை நிறுவனம் அறிவித்துள்ள விடயம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது திட்டமிடப்பட்டு வடகொரியாவின் மீது கலங்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படுகிற பரப்புரையாக பார்க்க படுகிறது .

உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா Are over 2,000 North Korean soldiers really dead?

உண்மையில் 2000-க்கு மேற்பட்ட வடகொரியா சிப்பாய்கள் பலியாகி உள்ளனரா என்பது தொடர்பாக தெரியவரவில்லை.

ரஷ்யாவுக்கு ஆதரவாக 6000 வடகொரியா படைகள் உக்ரைனில் போர் புரிந்து கொண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
Posted in விசேட செய்திகள்

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி ,மேற்கு சூடானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலி ,பலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது . 1,000 killed in Sudan landslide .

மேலும் இந்த மண்சரிவில் சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் Poverty-stricken Western Sudan

வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் நாட்டில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் The death toll could be higher.

அவர்கள் சடலங்களை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த மண்சரிவில் சிக்கி போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது .

வரும் நாட்களில் சூடானில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நாடகத்தில் 800க்கு மேற்பட்ட ஒரு பலியான நிலையில் தற்போது இங்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள் விசேட செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல் சார் கண்காணிப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது .Attack on Israeli ship .

இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள்

தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் பணிபுரிந்த மாலுமிகள் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், இதனால் மாலுமிகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் ,இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏமன் ஹவுதி போர் படை

ஏமன் ஹவுதி போர் படைகளின் பிரதமர் உள்ளிட்ட முக்கியமானவர்களை இஸ்ரேலியா இராணுவம் விமான வழி தாக்கத்தில் படுகொலை செய்திருந்தது.

இதற்கு பதிலடியாக செங்கடல் அரபு கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த, இஸ்ரேலியருக்கு சொந்தமான சரக்கு வர்த்தக கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பலின் பணியாளர்கள் காப்பாற்றப்பட்ட பொழுதும், கப்பல் மூழ்கடிக்கப்பட்டதா , அல்லது கப்பல் இயங்க முடியாத நிலையில் உள்ளதா என்பது தொடர்பான மேலதிகமான தகவல் எதுவும் தெரியவில்லை.

600பேர் பலி ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில்
Posted in விசேட செய்திகள்

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி

நில நடுக்கத்தில் 600பேர் பலி ,பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது .600 killed in Afghanistan earthquake

பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலி

திடீரென ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தினால் 600 மக்கள் பலியாகியும் , 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் கடுமையாக இடிந்து நாசமாகி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள்

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள் மந்தகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் மேலும் சடலங்கள் இருக்கலாம் என்பதால் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.

இதற்கு முன்னரும் இதேபோன்ற நில நடுக்கம் ஏற்பட்ட பொழுது பாரிய சேதத்தை ஆப்கானிஸ்தான் சந்தித்து இருந்தது .

மேற்படி நிலநடுக்க அனர்த்தம் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
Posted in விசேட செய்திகள்

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே

5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே, அரசின் இந்த ஆயுத கொள்வனவுத் திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Norway to buy 5 warships from Britain .

நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக

10 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஐந்து மிகப்பெரும் அதி உச்சகட்ட யுத்த கப்பல்களை நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பிரித்தானியிடம் இருந்து வாங்கி குவிகிறது .

இந்த கப்பல்கள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இந்த கப்பல்களை கட்டுவதற்கு மேல் அதிகமாக நான்காயிரம் மக்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

உலக யுத்தம் வெடிக்கும் அபாயம்

உலக நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு யுத்தம் சர்வதேச பதட்டம் மத்தியில், தற்பொழுது தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரித்தானியா விடமிருந்து இந்த ஐந்து போர்க்கப்பல்களை வாங்கி குவிக்கிறது

இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது ,உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் நெருங்கிவிட்டதையும் அதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே இது காண்பிப்பதாக தெரிகிறது .

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்
Posted in உக்ரைன் விசேட செய்திகள்

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல்

உக்ரைன் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளன. Attack on Ukrainian ship.

கப்பல் மீது கன்னிவெடி தாக்குதல்

கருங்கடல் வழியாக பயணித்துக் கொண்டிருந்த மக்கள் கப்பல் ஒன்று மீது கன்னிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த இந்த கப்பல் மீது மர்ம குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

மேற்படி கப்பல் பலத்தை சேதமடைந்த நிலையில் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் உள்ள ஆளுமைகள் மற்றும் கப்பல் தொடர்பாக வேறு அதிக தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் தாக்குதல்

ரஷ்யாவின் கடல்வழி டிரோன் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கக்கூடிய அச்சம் நிலவுகிறது.

எனினும் இந்த கப்பல் மீது தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவில்லை .

சீனாவுக்கு ரஷ்யாவின் அதிபர் விளாதீர் புட்டீன் பயணம் செய்துள்ள நிலையில் இந்த கப்பல் கருங்கடலில் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

900 இஸ்ரேல் இராணுவம் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் விசேட செய்திகள்

900 இஸ்ரேல் இராணுவம் பலி

900 இஸ்ரேல் இராணுவம் பலி

900 இஸ்ரேல் இராணுவம் பலி யாகி உள்ளதாகவும், முக்கிய தளபதி ஒருவர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .900 Israeli soldiers killed

பாலஸ்தீனம் காசா ,இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வந்த கடும் யுத்தத்தில் ,பாலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில்,

இஸ்ரேலிய இராணுவ உயர்மட்ட தளபதிகள் பலி

இஸ்ரேலிய இராணுவ உயர்மட்ட தளபதிகள் உள்ளிட்ட 900 பேர் பலியாகியுள்ளதாக முதல் தடவையாக அறிவித்துள்ளது .

2024 ஒக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் போர்படை வீரர்கள் நடத்திய, அதிரடி தாக்குதலில் இந்த இழப்பு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய இ ராணுவத்தினரையும் தளபதிகளையும் கைது செய்து சென்றனர் .

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.

63,000 அப்பாவி மக்கள் படுகொலை

அடுத்து தற்பொழுது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 63,000 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

எது எப்படி இருப்பினும் ஹமாஸ் மற்றும் அல்குட்ஸ் படைகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளின் 900 இராணுவ சிப்பாய்கள் பலியானது,

அந்த அரச படைக்கும் அரச ராணுவத்துக்கும் மிகப் பெரும் அவமானமாகவும் பெரும் இழப்பாக உள்ளது.

முதன் முதலாக தற்பொழுது தமது லெப்கேணல் படைத்தளபதி உள்ளிட்டவர்கள் இறந்ததை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி
Posted in இலங்கை செய்திகள் முக்கிய செய்திகள் விசேட செய்திகள்

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி

துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி


துரத்தும் கன்னிவெடிகள் அலறும் வன்னி ,துரத்தும் கன்னி வெடிகள் | ஆப்பு ஆப்பு அலறும் வன்னி |Today’s Vanni Maindan Tik Tok Video

வன்னி மைந்தன் இன்றைய இலங்கை ,செய்திகள் தொகுப்பில் ,கன்னி வெடிகள் துரத்துவதாக தெரிவித்துள்ளார் .

தேர்தல் வந்தால் திருவிழா

தேர்தல் வந்தால் திருவிழா நடக்கும் என்பார்கள் .அதனால் தான உருட்டு
மன்னர்களுள் உருட்டு ஆரம்பமாகியுள்ளது .வாக்கு தேர்தலில் வெல்ல

இப்பொழுதே தயாராகும் வாக்குறுதிகள் ,வன்னிமைந்தனின் அரசியல் பார்வையில் .சூடு பார்க்கும் விவாதம் ,அதிர்ந்த விவாத மேடை

இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் வீடியோ காணொளி

Chasing virgin bombs | Whispering Vanni |

Vanni Mainthan has stated in today’s Sri Lanka, news collection, that virgin bombs are chasing.
They say that when the election comes, there will be a festival. So the money roll


The money roll has begun. Promises are being prepared right now to win the election, from Vannimainthan’s political perspective. A heated debate, a shocking debate stage

Today’s Vanni Maindan Tik Tok Video

https://www.youtube.com/watch?v=QaF1Zkgji7M
வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கள் புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள் விசேட செய்திகள்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல் ,முள்ளிவாய்க்கால் துயர் சுமந்து புதிய பாடல் ஒன்றை வன்னி மைந்தன் வெளியிட்டுள்ளார் .

இந்த பாடல் உருவாக்கத்தில் கைகோர்த்து பங்காற்றியவர் ,தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோவன்செல்லப்பாவின் இசையில் ,அவரது மகன் பாவேந்தன் குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் ,காரை சேனாதி அண்ணாவின் நிதி பங்களிப்பில் ,இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது .

72 மணித்தியாலத்தில் சிறப்பாக உருவாக்கி உயிர் கொடுத்து ஈழ தமிழ் மக்கள் மனங்களின் சுமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா
Posted in வன்னி மைந்தன் உதவி விசேட செய்திகள்

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா ,வவுனியா சமானன் குளம் பகுதியில் , ஒருவேளை உணவின்றி வாடிய குடும்பம் .

வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் இதனை கண்ணுற்ற மக்கள் ஓடி உதவியுள்ள செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

முழுமையாக காணொளி பாருங்கள் .

click here video

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்
Posted in விசேட செய்திகள்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்,இறுதி போர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற கோர போரில் இறந்த தாயின் மார்ப்பில் பால் குடித்த படி கிடந்த காட்சி மக்களை உலுப்பியது .

அந்த குழந்தை இதோ இதில் இருக்கின்ற ராகினி தான் .இன்று 17 வயதாகியுள்ள இந்த சிறுமி ஒற்றை கையை இழந்த நிலையில் காணப்படுகின்றார் .

அவர் தனது கல்வி ,மற்றும் உணவு தேவைக்கு உதவும் படி உலக தமிழர்களிடம் உதவி கோரியுளளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இந்த உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது பல மக்கள் உதவ முன் வந்துள்ளனர் .

மக்கள் இந்த சிறுமியை கண்ணுற்ற நிலையில் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளனர் .

மக்கள் பலர் உதவிட முன்வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்
Posted in வன்னி மைந்தன் உதவி விசேட செய்திகள்

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்


பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம்

பணத்தை அள்ளி கொடுத்த லண்டன் அண்ணா |குமுளமுனையில் நடந்த அதிசயம் ,பரந்தன் குமரபுரத்தை சேர்ந்த அமரர் ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு அவரது மகன் சந்தன் அவர்கள் ஆறு மலச கூடங்களை அமைத்து ,கழிப்பறை இலலாத குடும்பங்களுக்கு வழங்கினார் .

அந்த கழிப்பறை கையளிக்கும் நிகழ்வு இன்று முல்லைதீத்வு குமுளமுனை பகுதியில் இடம்பெற்றது .

அதனை வழங்கி வைக்க தாயாரின் மகன் அவர்கள் லண்டனில் இருந்து .சென்றிருந்தார் .

இந்த நிகழ்வின் பொழுதே கழிப்பறையை பெற்ற குடும்பங்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய்கள் விகிதம் மூவருக்கு வழங்கி வைத்தார் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இடம்பெற்ற முதலாவது சம்பவமாக இது பதிய பெற்றுள்ளது .

வெளிநாடு ஒன்றில் இருந்து சென்ற முதல் நபராகவும் ,முதலாவது பணம் வழங்கிய பெருமையை இவர் தட்டி சென்றுள்ளார் .எனவே உங்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும் அண்ணா .

உங்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்வென வாழ்த்துகிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

சிக்கிய அர்ச்சுனா வெளிவந்த மர்மங்கள் |அவிழ்த்து விட்ட பெண்
Posted in விசேட செய்திகள்

சிக்கிய அர்ச்சுனா வெளிவந்த மர்மங்கள் |அவிழ்த்து விட்ட பெண்

சிக்கிய அர்ச்சுனா வெளிவந்த மர்மங்கள் |அவிழ்த்து விட்ட பெண்

சிக்கிய அர்ச்சுனா வெளிவந்த மர்மங்கள் |அவிழ்த்து விட்ட பெண்,வெளிவந்த அர்ச்சுனா தங்கம் சூத்து .மாத்து

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
Posted in விசேட செய்திகள்

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்

பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு
Posted in விசேட செய்திகள்

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு

வித்தியா கொலையாளிகளை காப்பற்றியவர் சைக்கிள் கட்சியுடன் |அருச்சுனா அதரவு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

இந்த விடயம் திட்டமிடப்பட்ட நிலையில் நடத்த படும் நாடகம் என்பதாகவே பார்க்க படுகிறது .

காணொளியில் முழுமையான விபாரங்கள் .

இதில் அழுத்தி காணொளிகளை பார்க்க

தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம்
Posted in விசேட செய்திகள்

தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம்

தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம்

தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம் என்பதாக்கி தற்போது தகவ்லக்ள் வெளியாகியுள்ளது .

அர்ச்சுனா இராமநாதன் ஒருவரை பயன்படுத்துவர் வேலை முடிந்ததும் அவர்களை துரத்தி அடிப்பதும் அவர்கள் மீது கறை பூசுவதையே தொழிலாக வைத்துள்ளார் . .

அவ்விதம் இப்போது தங்கத்திற்கும் ஆப்பு .விரைவில் பல விடயங்கள் உடையும் எனவும் ,அதில் பண மோசடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

FULL VIDEO IN HERE

தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா
Posted in விசேட செய்திகள்

தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா

தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா

தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா அர்ச்சுனா சொன்னார் இப்டி ..இதில் எது உண்மை ..தோல்வியை ஏற்று கொள்ள மறுத்து குத்துக்கரணம் அடித்தார் அருச்சுனா

full video click here

இலங்கையில் எரியும் விமானம் |அர்ச்சுனாவுக்கு குவிந்த மில்லியன் பணம்
Posted in விசேட செய்திகள்

இலங்கையில் எரியும் விமானம் |அர்ச்சுனாவுக்கு குவிந்த மில்லியன் பணம்

இலங்கையில் எரியும் விமானம் |அர்ச்சுனாவுக்கு குவிந்த மில்லியன் பணம்

இலங்கையில் எரியும் விமானம் |அர்ச்சுனாவுக்கு குவிந்த மில்லியன் பணம் வெளியான தகவலினால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு.

FULL VIDEO HERE CLICK

தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
Posted in விசேட செய்திகள்

தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா

தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா

தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா

FULL CLICK HERE VIDEO

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி
Posted in விசேட செய்திகள்

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சிyil ,துள்ளி குதிக்கின்றார் . வாங்கிய பணத்திற்கு இதுவரை கணக்கு கானாபிக்காத வசூல் ராஜ எம்பி பீ எஸ் இப்பொழுது மீளவும் வசூல் வேட்டையில் களம் இறங்கியுள்ளார் .

இவரது இந்த நகர்வு மிக மோசமான ஒன்றாக உள்ளது என்பதே தற்போதைய பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது .காணொளியில் மேலதிக விபரம்

full video here click now