சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
Posted in விசேட செய்திகள்

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி ,மேற்கு சூடானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலி ,பலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது . 1,000 killed in Sudan landslide .

மேலும் இந்த மண்சரிவில் சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் Poverty-stricken Western Sudan

வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் நாட்டில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் The death toll could be higher.

அவர்கள் சடலங்களை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த மண்சரிவில் சிக்கி போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது .

வரும் நாட்களில் சூடானில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நாடகத்தில் 800க்கு மேற்பட்ட ஒரு பலியான நிலையில் தற்போது இங்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in கொரனோ வைரஸ்

1,262 இஸ்ரேல் இராணுவத்திற்கு கொரனோ வைரஸ்

1,262 இஸ்ரேல் இராணுவத்திற்கு கொரனோ வைரஸ்

உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் தற்பொழுது இஸ்ரேல் இராணுவத்தினரையும் விட்டு

வைக்கவில்லை சுமார் 1,262 பேருக்கு இந்த நோய்பரவியுள்ளதாக நம்ப படுகிறது

இதுவரை 182 பேருக்கு இந்த நோய் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்குள் வெளியில் பணியாற்றிய இராணுவத்தினர் என தெரிவிக்க பட்டுள்ளது

,இஸ்ரேல் இந்த எண்ணிக்கையை இவ்வாறு அவசரமாக வெளியிட்டுள்ளது எனின் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

1,262 இஸ்ரேல் இராணுவத்திற்கு
https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A
Tagged
Posted in உலக செய்திகள்

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

சீனாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதனால் சீனாவில்

அவசர அவசரமாக அரச காணியில் சுமார் 1000 படுக்கைகள்

கொண்ட புதிய மருத்துவமனை ஒன்றை ஐந்தே நாளில் சீனா கட்டட நிபுணர்கள் கட்டி முடித்தனர் .

வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க -ஐந்து நாளில் மருத்துவமனை கட்டிய சீனா

இதே மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவ குழுக்கள்

குறித்த நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர் .

சீனாவின் இந்த அசுர வளர்ச்சியும் மருத்துவமனை

அமைத்தலும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது .

ஐந்தே நாளில் எப்படி ஆயிரம் படுக்கைகள் கொண்ட

மருத்துவமனையை கட்டி முடித்து ,பணியை தொடங்குவது

அப்படி என்றால் சீனாவின் உயரிய தொழில் நுட்பம் ,மற்றும்

நிபுணர்களின் ,திறன் என்பன இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது ,

எவ்வேளையும் எதையும் எதிர்கொள்ளசீனா எப்பொழுதும்

தயராக உள்ளது என்பதே இந்த விடயம் கண்ணப்பிக்கிறது .


இதுவே தான் உலக நாடுகளை அதிர்ச்சியிலும் வியப்பிலும் உறைய வைத்துள்ளது