Tag: இஸ்ரேல் இராணுவம் பலி
900 இஸ்ரேல் இராணுவம் பலி
900 இஸ்ரேல் இராணுவம் பலி
900 இஸ்ரேல் இராணுவம் பலி யாகி உள்ளதாகவும், முக்கிய தளபதி ஒருவர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .900 Israeli soldiers killed
பாலஸ்தீனம் காசா ,இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வந்த கடும் யுத்தத்தில் ,பாலஸ்தீன போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில்,
இஸ்ரேலிய இராணுவ உயர்மட்ட தளபதிகள் பலி
இஸ்ரேலிய இராணுவ உயர்மட்ட தளபதிகள் உள்ளிட்ட 900 பேர் பலியாகியுள்ளதாக முதல் தடவையாக அறிவித்துள்ளது .
2024 ஒக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் போர்படை வீரர்கள் நடத்திய, அதிரடி தாக்குதலில் இந்த இழப்பு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய இ ராணுவத்தினரையும் தளபதிகளையும் கைது செய்து சென்றனர் .
இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது.
63,000 அப்பாவி மக்கள் படுகொலை
அடுத்து தற்பொழுது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 63,000 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
எது எப்படி இருப்பினும் ஹமாஸ் மற்றும் அல்குட்ஸ் படைகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகளின் 900 இராணுவ சிப்பாய்கள் பலியானது,
அந்த அரச படைக்கும் அரச ராணுவத்துக்கும் மிகப் பெரும் அவமானமாகவும் பெரும் இழப்பாக உள்ளது.
முதன் முதலாக தற்பொழுது தமது லெப்கேணல் படைத்தளபதி உள்ளிட்டவர்கள் இறந்ததை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் மீதான தாக்குதல் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு

- ஈரான் அமெரிக்கா முறுகல் உச்சம் போர் வெடிக்கும் அபாயம்

- ஹன்டா வைரஸ் பரவலால் 18 அமெரிக்கர்கள் பாதிப்பு

- பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக அழுத்தம் அதிகரித்து வருகிறது

- ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை

- இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

- கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது

- சிஐஏ மற்றும் மொசாட் உளவாளிக்கு தூக்கு தண்டனை

- கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்கள்

- ஈரான் போர் விவகாரத்தில் டிரம்ப் மீது பெரும்பான்மையினர் அதிருப்தி

- ஈரானிய வேகப்படகு வலையமைப்பு அமெரிக்க கடற்படை நடவடிக்கைகளுக்கு சவால்

- டெல் அவிவில் அரசாங்கத்திற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி

இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுளைந்தனர் ,அவ்வாறான 21 இஸ்ரேல் இராணுவத்தினர் கொத்தாக போட்டு தள்ளியுள்ளது ஹமாஸ் படைகள் .
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் கமாண்டோ படைகளைஇலக்கு வைத்து, அல்கஸாம் படை பிரிவு ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் இஸ்ரேல் கமாண்டோ படைகள் 21 பேர் கொத்தாக பலியாகியுள்ளனர் .
உடைந்த கட்டடம் ஒன்றுக்குள் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் படைகளை, உள்ளே நுழைய விட்டு ஏவுகணை தாக்குதலை நடத்தி அப்படியே அழித்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தினர் 21 பேர் பலி கொத்தாக போட்டு தள்ளிய ஹமாஸ் படை
இவர்கள் முன்பாக நின்ற டாங்கிகள் மீதும், ஊந்துகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் அந்த டாங்கிகள் பலதும் அழிக்க பட்டுள்ளது .
காசா பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் வெற்றி கொடி கட்டி தமது வீர தீரத்தை நிலை நாட்டியுள்ளது .
105 நாட்கள் கழிந்து நடக்கும் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன காசா போரில் ஹமாஸ் போரளிகள் சாதனை படைத்தது வருகிறதை இந்த இழப்பின் ஊடக இஸ்ரேல் இராணுவமே ஒப்பு கொண்டுள்ளது .
















