Posted in வன்னி மைந்தன் உதவி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி,மன்னார் மாவாட்டத்தில் மாணவிகள் தங்கியுள்ள ஆச்சிரம ஒன்றுக்கு காரை சேனாதி அண்ணா வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதி பங்களிப்பில் இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த சிறார்களுக்கு அன்னதானம் வழங்கிய அவர்களை மகிழ்வூட்டிய காரை சேனாதி அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி
Posted in விசேட செய்திகள்

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சி

மூன்று நாளில் குவிந்த மில்லியன் |வசூல் ராஜா அர்ச்சுனா மகிழ்ச்சிyil ,துள்ளி குதிக்கின்றார் . வாங்கிய பணத்திற்கு இதுவரை கணக்கு கானாபிக்காத வசூல் ராஜ எம்பி பீ எஸ் இப்பொழுது மீளவும் வசூல் வேட்டையில் களம் இறங்கியுள்ளார் .

இவரது இந்த நகர்வு மிக மோசமான ஒன்றாக உள்ளது என்பதே தற்போதைய பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது .காணொளியில் மேலதிக விபரம்

full video here click now

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்
Posted in வன்னி மைந்தன் உதவி

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அம்மா |மகிழ்வித்த லண்டன் தயா அண்ணா குடும்பம்

full video click here

இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி

இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி

இலங்கையின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி ,இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட சந்திப்பு பற்றி
அவர் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் இதை கூறினார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா
Posted in இலங்கை செய்திகள் வன்னி மைந்தன் உதவி

முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா

முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா

முதல் வீடு ரெடி மகிழ்ச்சியில் மக்கள் |கண்ணீர் துடைத்த ஜெர்மன் அக்கா.கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டில் வசிக்கின்ற மக்களுக்கு ,

வீடு இன்றி ஓலை குடிசையில் தவித்த மக்களுக்கு ,ஜெர்மனியில் உள்ள அக்கா ஒருவர் சிறிய வீடு கட்டி கொடுத்துள்ளதுள்ளார் .

அந்த விடயம் காணொளியில் உள்ளதை மக்களே பாருங்க .

Posted in Uncategorized

உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி

உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி

கிழக்கு உக்கிரேன் Bilohorivka. பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரசியா

இராணுவம் நடத்திய தாக்குதலில் அறுபது மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

பாடசாலை வளாகம் முற்றாக அழிக்க பட்டுள்ளது .

இலங்கை வன்னி பகுதியில் சென்சோலை மாணவர்கள் தங்கி இருந்த அதே கூடம் மீது

இதே உக்கிரன் விமானிகள் நடத்திய தாக்குதலில் இதற்கு மேலான மாணவர்கள் உடல்

சிதறி பலியாகினர் ,தாயகம் எங்கும் கண்ணீரால் நனைந்தது ,அந்த பிஞ்சுகளின் ஆத்மாக்கள் இப்பொழுது எழுந்து சிரிக்கிறது

அநீதிகளை விதிப்பவர்கள் அதே வழியில் அழிக்க படுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ஆகும் ,


அடக்குமுறை,வல்லாதிக்கம் அழிக்க படும் பொழுது இனம் ஒன்று விடுதலை பெறும் என்பது இதுதான் போலும்.