Tag: போர் கப்பல்
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே
5போர் கப்பலை பிரித்தானியாவிடம் வாங்கும் நோர்வே, அரசின் இந்த ஆயுத கொள்வனவுத் திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Norway to buy 5 warships from Britain .
நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக
10 பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஐந்து மிகப்பெரும் அதி உச்சகட்ட யுத்த கப்பல்களை நோர்வே தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பிரித்தானியிடம் இருந்து வாங்கி குவிகிறது .
இந்த கப்பல்கள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இந்த கப்பல்களை கட்டுவதற்கு மேல் அதிகமாக நான்காயிரம் மக்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
உலக யுத்தம் வெடிக்கும் அபாயம்
உலக நாடுகளில் அதிகரித்து வரும் உள்நாட்டு யுத்தம் சர்வதேச பதட்டம் மத்தியில், தற்பொழுது தமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பிரித்தானியா விடமிருந்து இந்த ஐந்து போர்க்கப்பல்களை வாங்கி குவிக்கிறது
இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது ,உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் நெருங்கிவிட்டதையும் அதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதையே இது காண்பிப்பதாக தெரிகிறது .
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி

- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு

- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது

- டிம் குக் விடைபெறும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் சிரி ஏஐ-யின் புதிய தோற்றத்தை வெளியிடுகிறது

- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

எரிந்த அமெரிக்க போர் கப்பல்
எரிந்த அமெரிக்க போர் கப்பல்
எரிந்த அமெரிக்க போர் கப்பல் நேச நாட்டு துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பல் தீப்பிடித்தது
ஜப்பானின் ஒகினாவா தீவின் கடற்கரையில் அமெரிக்க கடற்படைக் கப்பலான யுஎஸ்எஸ் நியூ ஆர்லியன்ஸில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை
உள்ளூர் நேரப்படி மாலையில் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர்
நியூஸ் வீக்கிடம் தெரிவித்தார். தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, மேலும்
யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, இருப்பினும் சேதத்தின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று நியூஸ் வீக் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க எல்லைக்கு வெளியே உலகில் எங்கும் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க சேவை உறுப்பினர்களை ஜப்பான் கொண்டுள்ளது. பல தசாப்த கால பாதுகாப்பு ஒப்பந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஜப்பானில் அமெரிக்க
இராணுவத்தின் இருப்பு சில நேரங்களில் உள்ளூர் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது, விபத்துக்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.
இராணுவ மையமாகவும் ஜப்பானின் தென்மேற்கு தீவு
இராணுவ மையமாகவும் ஜப்பானின் தென்மேற்கு தீவுகளில் மிகப்பெரியதாகவும் இருக்கும் ஒகினாவா, ஒவ்வொரு அமெரிக்க ஆயுதப்படை கிளையின் காவல் நிலையங்களையும் கொண்டுள்ளது, ஒகினாவா கடற்படைத்
தளத்தின் செயல்பாடுகள் ஒரு டஜன் முக்கிய தளங்களை உள்ளடக்கியது. ஜப்பானில் உள்ள 52,000 அமெரிக்க துருப்புக்களில் மூன்றில் இரண்டு பங்கு தீவு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானிய கடலோர காவல்படை, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்குப் பிறகு நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்தது, சம்பவத்திற்கு
பதிலளித்த குழுவினர், ஒயிட் பீச் கடற்படை வசதிக்கு அருகில் தீயணைப்பு உதவிக்கான இரண்டு கோரிக்கைகளில் முதல் கோரிக்கையை விடுத்ததாக ஜப்பானிய ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது.
போர் கப்பல்கள் இரண்டின் மீது தாக்குதல் வெடித்த பெரும் சமர்
போர் கப்பல்கள் இரண்டின் மீது தாக்குதல் வெடித்த பெரும் சமர்
போர் கப்பல்கள் இரண்டின் மீது திடீர் தாக்குதல் .
வெடித்த பெரும் சமர் ,கடலடியில் இடம்பெற்ற அதிர்ச்சிகர தாக்குதல்
அமெரிக்கா இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
அமெரிக்கா இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
அமெரிக்க்கா இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் ,
செங்கடலை அலறவிட்டு தாக்குதலை நடத்தும் போர் படைகள்
இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ஈரானின் இரண்டு போர்ப்பல்கள் தரித்துள்ளன
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரானின் IRINS Bushehr and IRINS Tonb என்கின்ற கப்பல்கள் ,இரு நாடுகளுக்கு இடையிலான கடல் சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் என அறிவிக்க பட்டுள்ளது .
கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள ஈரான் கப்பல் வருகை இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
240 கடல் படை சிப்பாய்களுடன் வருகை தந்துள்ள இந்த கப்பல்கள் மிக முக்கிய பங்கினை இலங்கைக்கு ஆற்றும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் உக்கிரம்பெற்று வரும் இந்தக் காலத்தில் இலங்கை துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த படுகிறது .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது

செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.
ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்
பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி
மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது
நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை
சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை
செங்கடல் பாதுகாப்பிற்கு செல்லும் பெல்ஜியம் போர் கப்பல்
செங்கடல் பாதுகாப்பிற்கு செல்லும் பெல்ஜியம் போர் கப்பல்
செங்கடல் சரக்கு கப்பல் பாதுகாப்பிற்கு செல்லும் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதலை தடுக்க பெல்ஜியம் போர் கப்பல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .
செங்கடல் வழி கப்பல் பயண பாதுகாப்பிற்கு வருகை தரும் அனைத்து நாட்டு கப்பல்கள் மீதும் ,அதன் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்த படும் என ஹவுதிகள் அறிவித்துள்ளன .
அவ்வாறன நிலையில் தற்போது பெல்ஜியம் போர் கப்பல் பயண வழி பாதுகாப்பிற்கு செல்லும் இந்த போர் கப்பல் ,ஹவுதிகள் தாக்குதல் இருந்து தப்பிக்குமா ..?
பெல்ஜியம் நாட்டு வணிக கப்பல்கள் உள்ளிட்ட போர் கப்பல் மீதும் தாக்குதல் நடத்த படுமா ..?
சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் ஹவுதிகள், கடல் புலிகள் வசம் இருந்து இவர்கள் தப்பித்து கொள்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது
அமெரிக்கா பிரிட்டன் என்பன பலமான பாதிப்பினை சந்தித்து வருகின்றன .
அதே போல ,அவர்கள் வரிசையில் பெல்ஜியம் நாடும் இணைந்தது கொள்ளும் என்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு


































