நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்
நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்,இவர்களை அரச கட்டடங்களிலிருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது .People who drove out government officials in Nepal
கயிற்றில் அந்தரத்தில் தொடங்கியபடி உலங்குவானூர்தி Helicopter launched from a gap in the rope
இவர்கள் கயிற்றில் அந்தரத்தில் தொடங்கியபடி உலங்குவானூர்தி மீட்டுச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு இவர்களை கடுமையாக தாக்கின.
உயிர் தப்பித்துக் கொள்வதற்காக To save your life
அதிலிருந்து உயிர் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் கட்டிடங்களிலிருந்து தப்பிக்க முடியாதவாறு தத்தளித்து கொண்டிருந்தார்கள்.
அங்கு விரைந்து வந்த உலங்குவானூர்தி கயிற்றை கட்டி அதனூடாக அவர்களை காப்பாற்றி சென்றது.
இது போன்ற நிலை இலங்கையிலும் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
இந்தப் போராட்டங்கள் மிகப்பெரும் எச்சரிக்கையாக இலங்கை போன்ற நாடுகளுக்கும் உள்ளதை காண முடிகிறது.







