முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்
Posted in விசேட செய்திகள்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்

முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்,இறுதி போர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற கோர போரில் இறந்த தாயின் மார்ப்பில் பால் குடித்த படி கிடந்த காட்சி மக்களை உலுப்பியது .

அந்த குழந்தை இதோ இதில் இருக்கின்ற ராகினி தான் .இன்று 17 வயதாகியுள்ள இந்த சிறுமி ஒற்றை கையை இழந்த நிலையில் காணப்படுகின்றார் .

அவர் தனது கல்வி ,மற்றும் உணவு தேவைக்கு உதவும் படி உலக தமிழர்களிடம் உதவி கோரியுளளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இந்த உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது பல மக்கள் உதவ முன் வந்துள்ளனர் .

மக்கள் இந்த சிறுமியை கண்ணுற்ற நிலையில் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளனர் .

மக்கள் பலர் உதவிட முன்வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி

முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி

வீடியோ