Tag: தங்கம்
தங்கம் கடத்தியதாக தனியார் விமான நிறுவன ஊழியர் கைது
தங்கம் கடத்தியதாக தனியார் விமான நிறுவன ஊழியர் கைது
நகைகள், தங்கம் கடத்தியதாக தனியார் விமான நிறுவன ஊழியர் கைது
ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை நாட்டிற்கு கொண்டு வந்ததாக 27 வயது தனியார் விமான
நிறுவன ஊழியர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1.163 கிலோகிராம் எடையுள்ள பொருட்கள், அவரது சாமான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், விமானக் குழுவினரின் வெளியேறும் வாயில்
வழியாக விமானத்திலிருந்து வெளியேற முயன்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர், மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது
ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது
ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது ,ஒரு கிலோ தங்க பிஸ்கட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .Man arrested for stealing one kilo of gold
தனது நிதித் தேவைக்காக தனது முதலாளியாக இருக்கக்கூடிய வருடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை திருடியுள்ள 30 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி தங்க பிஸ்கட் Fake gold biscuits
அதற்கு பதிலாக போலி தங்க பிஸ்கட்டை அங்கே வைத்துவிட்டு அதனை திருடி இருக்கின்றார் .
குறித்த திருட்டு தொடர்பாக பெண் போலீசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த ஒரு கிலோ தங்கத்தை அங்கு நெருங்கி பழகிய அந்த நபரை திருடியது அம்பலமாகியுள்ளது .
அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மேற்படி விடயம் தெரியவந்துள்ளது .
ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை One kilo of gold sold for 42 lakh Indian rupees
ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது .
அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் பணத்தை அவர் திருப்பி செலுத்தி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மேற்படி பெரும் திருட்டு இந்தியாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட இருந்தவர்கள் தொழில் செய்து வந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பண பேராசையின் காரணமாகவே ஒரு கிலோ தங்கத்தை இவர் அங்கு திருடி உள்ளது தெரியவந்துள்ளது .
இந்த விடயம் மிகப்பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடங்களில் இந்த விடயம் பேசுபொருளாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .
அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம், போட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சமூக ஊடக போராளிகள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தேர்தல் பரப்புரைக்க கூறி உலக மக்களிடமிருந்து பல மில்லியன் கணக்கான பணத்தை கொள்ளையடித்த பாராளுமன்ற உறுப்பினர்.
அர்ஜுனா இராமநாதன் அவரது செயலர் தங்கமாகியோர் , இலங்கையை விட்டு புலம்பெயர் நாட்டுக்கு தப்பியோடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இப்படி எழுதி வருகிறார்கள்.
இந்த விடயம் என்பது தற்பொழுது புலம்பெயர் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
மக்களிடம் பணத்தினை வாங்கிவிட்டு தான் பெற்றுக்கொள்ளவில்லை என, கபட நாடக மாடி, தான் திருடன் என்பதை வசமாக சிக்கினார் அர்ஜுனா.
இதன் பின்னர் நாட்டில் இருக்க முடியாத காரணத்தினால் ,வெளிநாடு தப்பியோட இருப்பதாக அந்த குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன.
தொடர்ந்தும் இலங்கை அரசியலில் மக்களை ஏமாற்றி ,அவதூறுபடுத்தி, தமிழ் பெண்களையும், தமிழ் தேசியத்தையும் ,தமிழ் தேச வாதத்தையும் ,இழிவுபடுத்தி வரும் அர்ச்சுனா விரட்டப்பட வேண்டியவர் என மக்கள் தெரிவிக்கின்றனர் .
வன்னி மைந்தன் tiktok தளம் இவரை பாராளுமன்ற உறுப்பின ஆக்கியதிலிருந்து ,இன்று வரை அவர் பல்வேறுப்பட்ட இன்னல்களை செய்து வருவதாகவும் ,வன்னி மைந்தன் tiktok தளம் மீதும் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .
எனினும் வன்னி மைந்தன் தளம் தாங்கள் ஆதரிக்கின்ற பொழுது ,இவ்வாறான பேச்சுக்களை அவர் பேசவில்லை என மறுத்து வருகின்றனர் .
அப்படி அவர் உரைத்திருந்தால் இப்போது போன்று அன்றே திருப்பித் தாக்கி இருப்போம் என அவர்கள் வாதம் வைக்கிறார்கள்.
ஆகவேதான் தற்பொழுது 5 மாதத்தில் மக்கள் மனங்களிலிருந்து அர்ச்சுன ராமநாதன் வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் காணப்படுகிறது.
பெண்கள் தொடர்பாக அவதூறு அர்ச்சுனா பேசும் பொழுது ,அதனை தட்டிக் கேட்காது தங்கம் பம்மிக் கொண்டுள்ளது, ஏன் என இந்த கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
அர்ச்சுனா தங்கமாகிய நாட்டை விட்டு தப்பி ஓடுவார்கள் என இப்படி தெரிவித்து வருகிறார்கள்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

- ஜனாதிபதியின் புத்தாண்டுச் செய்தி ஒற்றுமை செழிப்பு

- எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது

- யால தேசியப் பூங்காவில் இருவர் கைது

தங்கம் பத்தினியா விபச்சாரியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா
தங்கம் பத்தினியா விபச்சாரியா ..? ஊசி கட்சியில் போட்டியிடுகின்ற தங்கம் அவர்கள் பத்தினியா விபச்சாரியா என்பதே விடயமாகிறது.
தமிழ் மக்களுடைய ஏக பிரதியாக தன்னை அடையாளப்படுத்தி கொள்கின்ற ஊசி கட்சியினுடைய தலைவர், அர்ச்சனா ராமநாதன் தமிழ் பெண்களை விபச்சாரி என பகிரங்கமாக கொச்சைப்படுத்தி வருகின்றார்.
கணவன், பெற்றவர்கள் ,சகோதரர்ககளுடன் ,ஒன்றாக வசிக்கின்ற ,சமூக ஊடங்களில் ,பிரபலமாக இருக்கக்கூடிய பெண்களை இலக்கு வைத்து ,தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா ராமநாதன் ஆதாரபூர்வமற்ற நிலையில் ,அப்பாவி பெண்களை இன்று விபச்சாரி தெரிவித்து, அவர்களை உளவியல் ரீதியிலே பாதிப்புச் செய்து ,அவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டு இருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தற்பொழுது அர்ச்சனா இராமநாதன் ஒன்றாக பயணிக்கின்ற தங்கம் எனப்படுகின்றவர் தாய் தந்தை பெற்றவர்கள் உறவினர்கள் காதலன் என்பவரை கைவிட்டு தற்பொழுது அர்ச்சனாவுடன் மட்டும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கி இருக்கின்றார்.
அப்படி என்றால் இப்பொழுது தங்கம் விபச்சாரியா அல்லது பத்தினியா என்ற கேள்வி மட்டும் இங்கே எழுந்திருக்கிறது.
ஆகவே தனிமையில் ஒரு ஆடவருடன் இருக்கக்கூடிய தங்கம் பத்தினியாக இருக்க முடியுமாக இருந்தால் ,குடும்ப உறவுகளுடன் பெற்றவருடன், கணவனுடன் இருக்கக்கூடிய பெண்கள் மட்டும் எப்படி விபச்சாரியாக முடியும்.
எனவே இந்த இடத்தில் தங்கம் விபச்சாரி எனத்தானே பொருள் கொள்ள முடிகிறது அர்ச்சனா ராமநாதன் பேசிய அந்த விடயத்தை வைத்து ஒப்புட்டு செய்து பார்க்கின்ற பொழுது
தன் கூட இருக்கின்ற தங்கம் விபச்சாரி தான் என்பதாக அர்ச்சனா இராமநாதன் இதனூடாக சொல்கிறார்.
உலக அரங்களில் தன்னுடன் கூட பயணிக்கின்ற தங்கம் விபச்சாரி என்பதையும், அவர் விபச்சாரம் தான் என்னுடன் செய்கிறார் என்பதாகவே ,அர்ச்சனா இராமநாதனுடைய பேச்சுக்கள் இருக்கிறதா ,என்கின்ற விடயத்தை இதை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவேதான் நாங்கள் சொல்கிறோம் உருட்டுக்களை பிரட்டுகளை ,அள்ளி அடிக்க அர்ச்சனா, இராமநாதன் தற்பொழுது ,தன்கூட இருக்கிற தங்கத்தை விபச்சாரி என கூறி இருக்கிறார் ,என்பதே அவரது வாக்குமூலங்கள் எடுத்துக் காண்பிக்கிறது.
ஆகவே இப்பொழுது மக்கள் மத்தியில் தங்கத்தின் விடயம் சூடு பிடித்துள்ளது .வன்னி ஊழல் ஒழிப்பு யார் என்பது தொடராக இங்கே விவாதிக்க படும் .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

- ஜனாதிபதியின் புத்தாண்டுச் செய்தி ஒற்றுமை செழிப்பு

- எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது

- யால தேசியப் பூங்காவில் இருவர் கைது

தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம்
தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம்
தங்கம் அர்ச்சுனா மோதல் |பேஸ்புக் முடக்கம் |உள்வீட்டு மோதல் ஆரம்பம் என்பதாக்கி தற்போது தகவ்லக்ள் வெளியாகியுள்ளது .
அர்ச்சுனா இராமநாதன் ஒருவரை பயன்படுத்துவர் வேலை முடிந்ததும் அவர்களை துரத்தி அடிப்பதும் அவர்கள் மீது கறை பூசுவதையே தொழிலாக வைத்துள்ளார் . .
அவ்விதம் இப்போது தங்கத்திற்கும் ஆப்பு .விரைவில் பல விடயங்கள் உடையும் எனவும் ,அதில் பண மோசடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா
தங்கம் ஓட்டம் |கதற விட்ட அர்ச்சுனா அர்ச்சுனா சொன்னார் இப்டி ..இதில் எது உண்மை ..தோல்வியை ஏற்று கொள்ள மறுத்து குத்துக்கரணம் அடித்தார் அருச்சுனா
தங்கம் அரசியலில் இருந்து விலகினார்
தங்கம் அரசியலில் இருந்து விலகினார்
தங்கம் அரசியலில் இருந்து விலகினார் என ஊசி கட்சி தலைவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளாராம் .
அதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் அவர் எவ்வித அரசியலிலும் ஈடுபட மாட்டார் என்கிறார் ஊசி கட்சியின் ஊசி அடி தலைவர் .
பிரபல யூடுப் பெண்களை விபச்சாரிகள் என அர்ச்சுனா அதெரிவித்த நிலையில் ,அதுவே மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நல்மதிப்பை இழக்க செய்ததுடன் ,அவருக்கு எதிராக அதிகளவான பெண்கள் திரும்ப காரணமாக மாறியது .
அதனால் தேர்தலில் மிக பெரும் சரிவு ஏற்பட்டதுடன் அதில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டது .
எனவே தோல்வியை தழுவுவோம் என தெரிந்தும் ,இந்த தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என தெரிந்த நிலையில் இந்த நிலை ஏற்பட்டு ஓட்டம் பிடித்துள்ளார் தங்கம் .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
தங்கம் தேர்தலில் போட்டியிட தடை | பொறியியல் சிக்கிய அர்ச்சுனா
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
யாழ் மேயராகிறார் தங்கம் |புது கார் வாங்கிய அர்ச்சுனா
20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு
20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு
20கோடிரூபா தங்கம் ஆற்றிலிருந்து மீட்பு ,கல்பிட்டி தேரொடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 20 கோடி ரூபா பெருமதியிலான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட தங்கம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஆற்றுக்குள் தடாகம் ஒன்றை அமைத்து மறுத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
இராணுவத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்படி தங்க வேட்டை நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் நடத்தப்பட்டதாகவும் ,அதன் பொழுதே இந்த தங்கம் அங்கிருந்து முழுக்க பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரதமாக போதைவஸ்து தங்கங்கள் என்பன கடத்தப்பட்டு வருவதாக க தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையிலேயே, தற்போது நான்கு கிலோவுக்கு மேற்பட்ட தங்கங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துச் செல்லும் இவ்வாறான கடத்தல்களை கடல் வழியான கடற்கரை தடுப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கையை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.
அவ்வாறு மேற்கொண்டு வருகின்ற பொழுது நடவடிக்கை மேற்கொள்ளாது இலங்கை கடற்படை மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்து நிலையிலே தற்போது இந்த 20 கோடி ரூபா தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட தங்கங்களை தேடி எழுந்த இராணுவம் போலீசார் கடற்படை இப்பொழுது இந்தியாவில் இருந்து வருகின்றவர்கள் தங்கங்கள் போன்றவை கடத்தி பெறுவதாக கூறி அந்த தங்க கடத்திலே முறியடிப்பதில் ஈடுபட்டுள்ளது இதன் ஊடாக ஆம்பள பட்டுள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது
கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ கிரோம் எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனை கடத்திச் சென்ற மூவரை கைது செய்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் இலங்கையிலிருந்து படகு மூலம் சமீப காலமாக தமிழகத்திற்குள் அதிக அளவு தங்கம் கடத்தி செல்லப்படுகின்றது.
இதையடுத்து இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும், அந்நிய ஊடுருவலை கண்காணிக்கவும், இந்திய கடலோர கடற்படை, இந்திய கடற்படை மற்றும் சுங்கத்துறை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் வழியாக கடத்தப்பட்ட பாரியளவான தங்கம் சிக்கியது
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேதாளை அடுத்த சிங்கி வலை குச்சு அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள முயல் தீவுக்கும், மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த படகைச் சுற்றி வளைக்க முயன்ற போது படகில் இருந்த நபர்கள் கடலில் ஒரு பொதியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
இதையடுத்து மத்திய வருவாய் துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வேதாளை பகுதியைச் சேர்ந்த ஹாஜா செரீப், ஹம்துன் திஸ்தர்,ஹெரோஸ் அலி என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூவரையும் படகுடன் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தாங்கள் இலங்கையில் இருந்து படகில் தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும் அதிகாரிகளை கண்டதும் கடலில் வீசியதாகவும், கடலில் பொதியை வீசிய இடத்தை ஜி.பி.எஸ் கருவியை கொண்டு அடையாளப்படுத்தி வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் வியாழன் மாலை வரை தங்கத்தை கடலுக்கு அடியில் தேடி கிடைக்காததால் நேற்று வெள்ளி காலை முதல் தொடர்ந்து கடலுக்கு அடியில் ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் தங்கம் அடங்கிய பொதியை தேடி வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (5) மாலை 3.00 மணியளவில் கடலில் வீசப்பட்ட தங்கம் அடங்கிய பொதி கிடைத்ததையடுத்து தங்க கட்டிகளை இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமுக்கு எடுத்து சென்று எடை போட்டு பார்த்ததில் அதில் 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.
இதன் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம் என மத்திய வருவாய் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கம் யாருக்காக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Featured
2 20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
2 20 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
நாட்டில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் ரூ.2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கிராம் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டபோது இன்று புதன்கிழமை (29)
அதிகாலை 4 மணியளவில் ஒரு நாட்டுப் படகு சந்தேகத்திற்கிடமாக இந்தியா பாம்பன் அருகே நின்றது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
தங்க கடத்தல் ஒன்று இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் முறியடிக்க பட்டுள்ளது .
எமரேஸ்ட் விமானத்தின் மூலம் இலங்கை, கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த ,32 வயது நபர் ஒருவர்,தனது பொதியின் அடியில் மறைத்து வைத்த படி இரண்டு கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் .
விமான நிலையத்தில் சோதனைகளின் பொழுது ,இந்த பெரும் தங்கம் சிக்கியது ,32 வயது நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இந்த ஆண்டில் சிக்கிய, மிக பெரும் தங்க கடத்தலாக இது பார்க்க படுகிறது .
Featured
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
இலங்கைக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து கடத்திவரப்பட்ட, 157 மில்லியன் ரூபா பெறுமதியான பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
சுங்க பிரிவினரிடம் சிக்கிய ,இந்த தங்கத்தின் மொத்த விலை ,சுமார் 157 மில்லியன் எனவும் ,60 தங்க பிஸ்கட்டுக்களை ,இவர் நூதன முறையில் கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தங்கத்துடன் கைது செய்ய பட்டவர் ,கட்டு நாயக்கா விமான நிலையத்தின் , பியூட்டி பாரில் பணிபுரியும் ,35 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கைதான நபரிடம் தொடர் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ,இவ்விதமான தங்கம் இலவசமாக சென்றடைகின்றமை குறிப்பிட தக்கது.
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது
இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .
இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .
இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது
இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது
இந்தியாவுக்குள் இலங்கை கொழும்பில் இருந்து தங்கம் கடத்தி சென்ற பத்து பேர் விமான நிலைய
சுங்க அதிகாரிகளினால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கடத்தப்பட்ட தங்கம் அணைத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி என மதிப்பிட பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தங்கம் அள்ளி சென்ற மக்கள்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது
இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு
எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற
பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனிடையே இந்த தகவல் அரசுக்கு தெரிந்தவுடன் மலையில் மண்ணை தோண்டுவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்த மலை முழுவதிலும் தங்கத் தாது இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே மலையை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு
இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு
இலங்கையில் ,மத்திய ,கிழக்கு ,ஊவா ,மாகாணங்கள் மற்றும்
பதுளை பலாங்கொடை ,பண்டாரவளை
மாத்தளை ,இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பவள
பாறைகளுக்குள் தங்க படிமங்கள் உள்ள; கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்தியாவில் மலை ஒன்றுக்குள் தங்கம் உள்ளது போன்று
இலங்கையிலும் உள்ளது தெரியவந்துள்ளதை அடுத்து ,ஆளும் அரசு
குஷியில் உறைந்துள்ளது
விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்
விமான நிலையத்தில் சிக்கிய 73 கிலோ தங்கம்
ஆப்பிரிக்காவின் Tambo விமான நிலையத்தில் பெரும் பொதி ஒன்றுக்குள்
மறைத்து எடுத்து வரப்பட்ட நிலையில் சுமார் 73.5 கிலோ தாக்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
இதன் மொத்த அமெரிக்கா டொலர் பெறுமதி சுமார் நான்கு மில்லியன்
டொலர்கள் என கணக்கிட பட்டுள்ளது ,இந்த மாபெரும் கடத்தலில்
ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

5 கோடி தங்கத்துடன் ஐவர் கைது
5 கோடி தங்கத்துடன் ஐவர் கைது
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபா தங்கக்கத்துடன் ஐவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றிலேமுன்னிலை படுத்த பட்டுள்ளனர்
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட கடும் சோதனையின் பொழுதே இந்த தக கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது






























