Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
கொரனோ தாக்குதல் 13,000 மக்கள் பலி -மூன்று லட்சம் மக்கள் பாதிப்பு
கொரனோ தாக்குதல் 13,000 மக்கள் பலி -மூன்று லட்சம் மக்கள் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலினால் இதுவரை பதின் மூன்றாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக புதிய புள்ளி விபரம் ஒன்று தெரிவித்துள்ளது
ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் செயற்கை சுவாசம் பொருத்த பட்டுள்ளவர்களையே இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ளதாக வரையறுக்க பட்டுள்ளது
இத்தாலியில் இவ்விதம் உள்ள மக்கள் பலர் பலியாகி வருகின்றமையும் தற்போது இராணுவம் குவிக்க பட்டு இராணுவ
வண்டிகளில் மனித சடலங்கள் எடுத்து சென்று நல்லடக்கம் செய்ய பட்டு வருகிறது ,
இறந்தவர்கள் தீயில் எரிக்க படுவதான தகவல்கள் வேகமாக பரவி வருகிறது
கிறிஸ்தவ மத முறைமைக்கு எதிராக இந்த தீயில் எரிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்ற மாறு பட்ட தகவல்களும் தொடராக வெளிவந்த வண்ணம் உள்ளன
எனினும் அரசின் நலன் காக்கும் முகமாக மேற்படி செய்திகள் மூடி மறைக்க படுகின்றன ,

கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்பொழுது உலக நாடுகளை பரவி வரும் டேவிட் என படும்
கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து மக்கள் பெருமளவு
பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் பீதியில் மக்கள் உறைந்துள்ளனர் .
குறிப்பாக இந்த நோயின் அறிகுறியாக இதுவரை தும்மல்
,தொண்டை நோவு,காய்ச்சல், உடல் நோவு என்பன குறிப்பிட பட்டு வந்தது
தற்போது புதிதாக சில அறிகுறிகள் கூறப்பட்டுள்ளது அவையாவன
காது நோவு ,சுவையில்லாத தன்மை ,மற்றும் சிரிப்பு இன்றி
இருப்பதும் இதன் அறிகுறி என தெரிவிக்க பட்டுள்ளது
எனவே மக்களே உஷாராக இருங்கள் இதனை அதிகம் பகிருங்கள்
,பிரிட்டன் சுகாதார அமைச்சு இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது
குறிப்பிட தக்கது

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு
இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு
இத்தலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 627 பேர் பலி யாகியுள்ளனர்
,மேலும் இதன் இறப்பு விகிதம் நான்காயிரத்தை கடந்துள்ளது .இதுவரை இந்த நோயினால் சுமார் 37,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இறந்தவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளனர் .
மேற்படி பரவி வரும் நோயினை கட்டு படுத்த முடியாது இத்தாலி தினறி வருகிறது ,தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்னம் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதல் ஈரானில் 1,433, பேர் பலி 20,000 பேர் பாதிப்பு
உலகை ஆட்டி படைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை ஈரானில் சுமார் 1,433 பேர் பலியாகியுள்ளனர்
,மேலும் சுமார் இருபதாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் அங்கு இறந்து
வருவதகவும் அதனை அந்த அரசு மூடி மறைத்து வருவதாக ஆளும்
அரச எம்பிக்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்
எனினும் இந்த தகவலை அரச உயர் பீடங்கள் மறுத்து வருகிறது
,அமெரிக்கா ,இஸ்ரேலின் திட்ட மிட்டபட்ட பரப்புரைகளில் இவை
ஒன்று என ஈரான் உயர்மட்டம் கருத்துரைத்த வருகிறது

பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி
பிரான்சில் ஒரேநாளில் 108 பேர் பலி
இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். 88 ஆயிரத்து
441 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும்
, 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐரோப்பியா நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ்
தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக பிரான்ஸ் நாட்டில்
கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 108
பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர்
எண்ணிக்கை 372 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 10 ஆயிரத்து 995 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு
இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு
இத்தலையில் உலகின் இரண்டாவதாக வேகமாக பரவி வரும்
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை
3,405 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 33,190 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் .
தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இராணுவம் வீதிகளில் நிலை நிறுத்த பட்டுள்ளது ,மக்கள் வீடுகளை
விட்டு வெளியில் நடமாடாவும் தடை விதிக்க பட்டுள்ளது
,இவ்வாறான ஒரு பதட்டம் நிறைந்த வாழ்விற்க்குள் இத்தாலியில்
மக்கள் முழுமையாக வீட்டுக்காவலில் வைக்க பட்டுள்ளனர்
பரவி வரும் நோயை கட்டு படுத்தவும் ,மக்களை காப்பாற்றவும்
இவ்வாறான நகர்வுகளை அரசு மேற்கொண்டுள்ளமை குறிப்பிட
தக்கது

பிரிட்டனில் கொரனோ தாக்குத்தல் 144 பேர் பலி 3,269 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குத்தல் 144 பேர் பலி 3,269 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை 144 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் இந்த
நோய்தாக்கத்தில் சிக்கி 3,269 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அறுபத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
தற்போது இன்று வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகள் அடித்து
பூட்ட படுகிறது ,வீதிகளில் ஆங்காங்கே இராணுவம் நிறுத்த
பட்டுள்ளது ,முக்கிய கடைகளில் முன்பாக இராணுவம் ,போலீசார்
ஆயுதங்களுடன் நிறுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை
கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை
இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரசில் சிக்கி இதுவரை
சுமார் 463 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் ஒன்பதாயிரம்
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் சிறை சாலைகளில் இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி
முப்பது பேர் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த கலவரத்தில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையில் போர் இடம்பெற்றுள்ளது
இருபது பேர் சிறை பிடிக்க பட்டுள்ளனர் ,San Vittore in Milan and
Rebibbia in Rome பகுதியில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது .
மேலும் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
பலி எண்ணிக்கை அதிகரித்த செல்வதால் 16 மில்லியன் மக்கள்
வீடுகளை விட்டு வெளியேறாது தடுத்து வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர் இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க
குடும்ப நல மருத்துவர்கள்
பட்டவர்களின் குடும்ப நல மருத்துவர்கள் GP ,150 பேருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இதனால் ஒரு குடும்ப நல மருத்துவருக்கு கீழ் சிகிச்சை பெற்று வந்த 1500 பேர் விகிதம் சுமார் இரண்டு லட்ச்சம் மக்கள் மருத்துவர்கள் இன்றி தவித்து வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது
அவ்வாறு எனின் இதன் தாக்கம் இத்தாலிய அரசு கூறுவதை விட பல
பீதியில் அரசுகள்
மடங்கு மேல் ஆகும் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என்ற பீதியில் அரசுகள் இந்த நோயின் தாக்கத்தை மறைத்து ,குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது full video

லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்
லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்
பிரிட்டனின் பல்லாண்டுகளாக வசித்து வந்த ஜமேக்கா நாட்டை சேர்ந்த ஐம்பது பேர் அடங்கியவர்களை விசேட
சால்டர் விமானம் மூலம் நாடுகடத்தும் முயற்சியில் ஈடுபட்டது .
இவ்வாறு நாடு கடத்தலுக்கு உள்ளானவர்கள் ,போதைவஸ்து ,பாலியல் துஷபிரோயகம் ,மேலும் பல குற்ற சாட்டுக்கு
உள்ளானவர்கள் எனவும் இவர்கள் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்க பட்டு தண்டனை பெற்று வந்த
நிலையில் இவர்களை நாடு கடத்த தாம் முயற்சிப்பதாக குடிவரவு குடியகல்வு அமைச்சராக விளங்கும் பிரிட்டி பட்டேல் தெரிவித்துள்ளார்
எனினும் நீதிமன்றின் இறுதி நகர்வால் இந்த விமானம் பயணம் இரத்து செய்ய பட்டுள்ளது
இதுபோலவே இலங்கையர்கள் சில நாடுகளில் இருந்து நாடு கடத்த பட்டனர் என்பது குறிப்பிட தக்கது
இந்த நாடு கடத்தலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வண்ணம் உள்ளனர்


Home Secretary Priti Patel said those on the flight included serious offenders

லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
லண்டன் Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
லண்டன்- இல்போர்ட் செவின் கிங்ஸ் ரயில்வே நிலையம் அருகே மூன்று இந்தியா நாட்டை சேர்ந்த சீக்கிய இன வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
இவர்கள் மூவரும் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
மேற்படி படுகொலை தொடர்பான காணொளிகள் வைரலாக பரவி வருகிறது .
இந்த கொலை குழுமோதலாக தெரியவில்லை என தெரிவிக்கும் போலீசார் சமாச்சாரம் வேறாக இருக்கும் என கருதுகின்றனர் .
லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
நேரடி சாட்சிகள் கூறும் பொழுது எமது வீட்டின் முன்பாக வெளிநாட்டு மொழியில் கத்தும் பெரும் சத்தம் கேட்டது
அவ்வேளை வீதியை பார்த்த பொழுது திரைப்பட காட்சிகள் போல மூவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ந்து போனோம் .
அம்புலன்சுக்கு தெரிவிக்க பட்டது ,சம்பவ இடத்தில அவர்கள் வருவதற்குள் இவர்கள் மூவரும் இறந்த நிலையில் காணப் பட்டனர் .
ஸ்கொட்லாந்து யார்டு இந்த படுகொலையுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர் .
கைதானவர்களிடத்தில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
இந்த கொலைக்காண உடனடி காரணம் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற பண பரிமாற்றம் என கருத படுகிறது ,
எனினும் உறுதியாக போலீசார் எதனையும் தெரிவிக்கவில்லை
லண்டன்Ilford இல் 3 இந்தியர்கள் வெட்டி கொலை
சம்பவம் வேறு என படுகிறது ,அப்படி என்றால் அது எது ..?
லண்டன் மேயர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடையங்களை ஆராய்ந்துள்ளார் ,
அதுபோலவே அப்பகுதி கவுன்சிலரும் இது விடயம் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்
மேற்படி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது
விசாரணைகளில் அதிரடி திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,மேலும் இந்த கோர கொலையை புரிவதற்கு காரணமாகி விளங்கிய அனைவரும்
கைது செய்யப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்கள் குவிகிறது

அமெரிக்கா இராணுவ தளம் மீது அகோர ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது அகோர ஏவுகணை தாக்குதல்
சற்று முன்னர் வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக பெரும் இராணுவ முகாம் மீது திடீரென Katyusha rocket ஏவுகணை தாக்குத்தல் நடத்த பட்டுள்ளது .
வடக்கு ஈராக்கில் உள்ள Taji அமெரிக்கா இராணுவ முகம் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை .
கிழக்கு சிரியாவில் உள்ள ஈரானின் மிக முக்கிய இராணுவ நிலைகள் மீது மர்ம விமானங்கள் அகோர தாக்குதலை நடத்தின
அந்த தாக்குதல் நடத்த பட்டு சில மணி நேரங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
கடந்த முறை ஈராக்கில் உள்ள இரண்டு இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போகிறோம் என ஈரான் ஈராக்கிற்கு தெரிவித்தது
,அந்த செய்தியை அப்படியே ஈராக் அமெரிக்காவுக்கு தெரிவித்த நிலையில் உயிர் சேதங்கள் கணிசமாக குறைந்தன .
அமெரிக்கா படைகளை கொல்வது எமது நோக்கல்ல அவர்கள் சாதனங்களை அழிப்பதே எமது பிரதான இலக்கு என ஈரான் அறிவித்துள்ளது
அதன் தொடர்ச்சியே இந்த தாக்குதல் என தெரிவிக்க படுகிறது
எத்தனை ஏவுகணைக ஏவப் பட்டன என்பது தொடர்பிலும் தெரியவரவில்லை
மேலதிக செய்திகள் விரைவில் …
இதே பகுதியில் காத்திருந்து படியுங்கள்
- வன்னி மைந்தன் –
ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்
ஈரான் இராணுவ நிலைகள் மீது அகோர விமான தாக்குதல்
ஈரான் – இராணுவத்தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில்
தற்பொழுது மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
மேலும் ஈரான் மீது நேட்டோ படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றனர் .
எதையும் எப்பொழுதும் எதிர்கொள்ள தாம் தயார் நிலையில் உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .
இந்த களமுனை இவ்வாறு செல்ல சற்று முன்னர் கிழக்கு சிரியாவில் Al-Bukamal in the Deir Ezzor பகுதியில் அமைந்துள்ள
ஈரான் இராணுவநிலைகள் மீது மர்ம விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் பல டசின் கணக்கான இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த தாக்குதலை ஓசை படாது இஸ்ரேல் தாக்கி இருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது .
நேட்டோ ,இஸ்ரேல்,அமெரிக்கா இணைந்து மிக பெரும் தாக்குதல் ஒன்றை ஈரான் மற்றும் அதன் ஆதரவு படைகள் மீது சமவேளை தாக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது
மீளவும் மிக பெரும் போர் ஒன்றை நோக்கியே இந்த செயல் பாடுகள் நகர்ந்த வண்னம் ,உள்ளன ஈரான் ,அல்லது அதன்
நேச படைகள் திடீர் தாக்குதலை அமெரிக்கா ,மற்றும் அதன் நேச படைகள் மீது நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
மீளவும் கழியும் நிமிடங்கள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன ,களமுனையில் எதிர்மறை நிகழ்வுகள் வரும் நாட்களில்
இடம்பெறலாம் என்பதை இந்த நிகழ்வுகள் சுட்டி காட்டுகின்றன .
- வன்னி மைந்தன் –

வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ
வீதியில் குழியில் வீழ்ந்த -பேரூந்து அதிர்ச்சி -வீடியோ
சீனாவில் – பயணிகளை காவிய படி சென்ற பேரூந்து ஒன்று ,பேரூந்து தரிப்பிடத்தில் பயணிகளை ஏற்றிட நின்ற
பொழுது ,வீதியில் ஏற்பட்ட திடீர் குழி ஒன்றுக்குள் வீழ்ந்தது .
இந்த திடீர் எதிர் பாரத விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாகினர் ,மேலும் நால்வர் காணாமல் போயினர்,
காணமல் போனவர்களை தேடும் பணி தீவிர படுத்த பட்டுள்ளது ,மேற்படி காட்சி வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
இது எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை full video

உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
ஈரான் -தலைநகர் பகுதியால் பறந்து கொண்டிருந்த உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு
வீழ்த்திய குழுவினர் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதி விசாரணை குழுவால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க படும் என ஈரானிய அதிபர் தெரிவித்துள்ளார் .
இது மன்னிக்க முடியாத குற்றம் என அவர்கடும் தொனியில் தெரிவித்துள்ளது ,அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க படப்போகிறது என்பதை தெளிவாக உரைக்கிறது
,விமானத்தை திசை திரும்ப உத்தரவிட்ட விமான நிலைய பணியில் இருந்தவர்கள் ,மற்றும் ,விமானத்தின் மீது ஏவுகணை செலுத்தியவர்கள் ,என நீண்டு விரிகிறது விசாரணை .
சுமார் ஐந்துக்கு மேற்பட்ட இராணுவவத்தினர் ,மற்றும் இரண்டு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என நம் படுகிறது .
உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்திய குழுவினர் கைது -மரண தண்டனை
மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த மரண தணடனை அவசியம் ஆகிறது என நம்ப படுகிறது .
அப்பாவி மக்கள் படுகொலையை ஏற்று கொள்ள முடியாது என கூறிய ஈரான் அதிபர் ,மனித தவறால் ஏற்பட்ட இந்த
விடயத்திற்கு அவ்ரக்ளுக்கு வழங்க படும் தண்டனையால் இனி நிகழாது தடுக்க வேண்டும் என நம்புகிறார்
தணடனையாக மரண தண்டனை விதிக்க படுகிறது ,மக்கள் பார்த்திருக்க தூக்கில் மாடத்தி கொலை செய்ய படும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன
இவ்வாறான கொடிய தண்டனைகள் இருந்தாலும் அந்த நாட்டில் மரண தண்டனைகள் நிறைவேற்ற பட்டாலும் குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை
மரண தண்டனை மற்றும் நஷ்ட ஈடு என்பன வழங்க பட்டாலும் அமெரிக்கா ஏகாதிபத்திய கூற்று வன்ம இல்லா தொழிக்கும் நகர்வுகளை தடை படுமா..?
போராட்டம், ஈரான் மீது தொடராது வீழ்ந்து உறங்குமா ஏன்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
நெருக்கடியில் உள்ள ஈரானிய அரசு இதனை செய்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளதே இவரது இந்த பேச்சு காட்டுகிறது

இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி
இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுளள – முக்கிய ஈரான் தளபதி
ஈரானின் இரண்டாவது நிலை தலைவராகவும் ,தளபதியாக வும் போற்ற பட்டு வந்த சுலைமானியை
அமெரிக்கா படைகள் படுகொலை புரிந்தது ,இவரது இழப்பு ஈரானுக்கு பெரும் இடியாக அமைந்துள்ள நிலையில்
தற்பொழுது ஈரானின் மூன்றாம் நிலை தளபதியாகவும் ,சுலைமானிக்கு அடுத்த இடத்தில் இடம் பிடித்து நிற்கும் முக்கிய சகாவான Abdul Reza Shahlai, தற்போது இஸ்ரேல் மொசாட் குறியில் இருந்து தப்பித்துள்ளார் .
சுலைமானியை போட்டு தள்ள முன்னர் இவரே yeman பகுதியில் நிறுவ பட்டுள்ள ஈரானிய படைகளை கட்டளை
தளபதியாகவும் ,தாக்குதல் தளபதியாகவும் விளங்கி வருகிறார் .
அவர்கள் வைத்த குறி தவறியதன் பின்னரே சுலைமானி படுகொலை செய்யப் பட்டுள்ளார் .
இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி
ஈரானுக்கு வெளியில் தமது படை முகாமை நிறுவி அதன் ஊடாக இஸ்ரேல் மீதும் அமெரிக்கா மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வந்தது .
அவ்விதம் சிரியா,ஏமான் ,பாலஸ்தீனம் ,ஈராக் போன்ற நாடுகளில் தமது படைகள் ,மற்றும் ஆதரவு படைகள் மூலாம் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது .
சிரியாவில் ,கடல் படை ,விமான படை ,தரைப்படை என்பனவற்றை ஈரான் அமைத்து அங்கிருந்து மிக பெரும்
தாக்குதலை தொடுக்க சுலைமானி முகாம் அமைத்து தாக்குதல் நகர்வுகளை தீவிர படுத்தி இருந்தார் .
இஸ்ரேல் வெளியாக தாக்குதல் அமைப்பு போலவே ,அதே பாணியில் சுலைமானியும் தமது ஈரானிய படைகளை ஈரானுக்கு வெளியில் நிறுவி தாக்குதலை தீவிர படுத்தி இருந்தார் .
இவ்வாறான பெரும் போர் முற்றுக்குகையில் இஸ்ரேல் சிக்கி தவித்த வேளையே சுலைமானி வெற்றிகரமாக அமெரிக்காவினால் படுகொலை செய்ய பட்ட நிலையில்
தற்பொழுது இந்த தளபதி இஸ்ரேல் ,அமெரிக்கா முக்கிய பட்டியலில் இணைக்க ப்பட்டுளளார் .
இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி
ஈரானின் மிக பெரும் முக்கிய முதுகெலும்பாக விளங்க கூடிய ஐந்து தளபதிகளை தொடராக படுகொலை செய்யும் நோக்கில் இஸ்ரல் ஈடுபட்டுள்ளது
ஒரு நாட்டின் முக்கிய மூளைகளை படு கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை இலகுவாக தமது கட்டுப்பாட்டுக்குள் அடிமை படுத்தி வந்து விடலாம் என இஸ்ரேல் எண்ணுகிறது .
ஈராக்கில் சதாமின் ஆட்சியை கவிழ்பதற்கு முன்னராக அங்கிருந்து பத்து மிக பெரும் இராணுவ தளபதிளை மிரட்டி அமெரிக்கா அடிபணிய வைத்தே போரில் வெற்றி கொண்டது .
அதுபோலவே இப்பொழுது ஈரான் மீது தனது குறியை வைக்கிறது .
இவ்வாறன அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டு சதிகளில் இருந்து ஈரான் தப்புமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .
அதாவது எமது விளங்கும் முறையில் எமது பாணியில் கூறிட போனால் இவர் இரண்டாவது பால்றாஜ் போன்ற தளபதியாகும் .
முதலாவது பால்றாஜ் ஆக சுலைமானி விளங்கினார் ,இவர் இரண்டாவது பால்றாஜ் ,அதனால் தான் இஸ்ரேல் இவரை
இருமுறை பாடுகொலை புரிய முனைந்து அதில் இருந்து தப்பித்து கொண்டார் ,
இவருக்கு என்றே சிறப்பு புலானய்வு கட்டமைப்பை இவர் நிறுவியுள்ளார் ,அது தவிர ஈரானின் வெளியாக புலனாய்வு அணியும் செயல் படுகிறதாம் read more
களமுனை தாக்குதல் தீவிரம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் சுட்டி காட்டுகின்றன – வன்னி மைந்தன் –

ஈரானில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -12 பேர் காயம்
ஈரானில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -12 பேர் காயம்
ஈரானில் -ஈரானிய இராணுவத்தால் உக்கிரேன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து ,அதற்கு எதிராக
மக்கள் பெரும் போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்தி வருகின்றனர் .
இந்த போராட்ட காரர்கள் கலவரத்தை கட்டு படுத்த முடியாத இராணுவம் மக்கள் மீது துப்பாக்கி சூட்டை
நடத்தியது ,இதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கினறன் .
அமெரிக்கா,இஸ்ரேல் மற்றும் பல் நாட்டு படைகள் தூண்டுதலில் இந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் மேற்குல சதியின் ஒரு அங்கமாக இது பார்க்க படுகிறது .பிரிட்டன் ஈரான் தூதுவர்
கைது செய்ய பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பெரும் சம்பவமாக இது பார்க்க படுகிறது
இந்த அத்து மீறல்களை அடுத்தும் மக்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இதே வேளை அமெரிக்கா
படைகள் மீது ஈரான் ஆதரவு படைகள் ஈராக்கில் தொடர் தாக்குதல்களை தொடுத்துள்ளது
,அதே போல அந்த நாட்டு அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன .
ஈரான்,ஈராக் இரு நாடுகளும் செயல் இழந்து காண படுகின்றன ,எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற பீதியும் ,பதட்டமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது
ஈராக்கில் குண்டுகள் வெடிக்கின்றன ,பல மக்கள் ,மற்றும் இராணுவம் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறான சூழலில் மீளவும் ஈரான்
திசை திருப்பு தாக்குதல்களை அதன் ஆதரவு படைகள் ஊடாக தீவிரமாக நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது
Security forces fire on this woman in Tehran’s Azadi Ave.
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) January 12, 2020
Her crime? Being furious with the regime for downing a civilian aircraft and mourning in the street for 176 Iranian-Canadians who got killed in #UkrainianPlane#IranProtests2020 pic.twitter.com/nGcFpb1hEC

ஜேர்மனியில் குண்டு – 14.000 மக்கள் அவசர வெளியேற்றம்
ஜேர்மனியில் குண்டு – 14.000 மக்கள் அவசர வெளியேற்றம்
ஜெர்மன் நாட்டில் உலகின் இடம்பெற்ற இரண்டாம் உலக போரின் பொழுது அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
படைகளினால் பாவிக்க பட்ட சுமார் இரண்டு பெரும் குண்டுகள் மீட்க பட்டன .
ஒவ்வொரு குண்டினது நிறை சுமார் 250 கிலோ ஆகும் ,
இந்த குண்டு கண்டு பிடிக்க பட்டத்தை அடுத்து அந்த குண்டு மீட்க பட்ட பகுதியில் இருந்து சுமார் 14.000 மக்க அவசரமாக வெளியேயற்ற பட்டனர் .
இதனால் அங்கு பெரும் கலவரமும் ,பதட்டமும் ஏற்பட்டது .
குண்டூ செயல் இழக்க வைக்க படையினர் குண்டை செயல் இழக்க செய்தனர்
75 ஆண்டுகளின் பின் இந்த குண்டுகள் மீட்க பட்டுள்ளனவாம்

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் மீது ஞாயிறு Iraq’s Balad நிலையம் மீது திடீரென மோட்டார் ஏழு மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன .
இந்த மோட்டார் குண்டு தாக்குதலில் தாக்குதலில் சிக்கிஅமெரிக்கா படைகளிற்கு துணையாக காவல் காத்து நின்ற ஐந்து ஈராக்கிய இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த வாரத்தில் இந்த இராணுவம் தளம் மீது நிகழ்த்த பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பதும் ,இந்த தாக்குதலின்
பொழுதே ஈராக்கிய இராணுவம் படுகாயமடைந்துள்ளதாக முதன் முதலாக அறிவிக்க பட்டுள்ளது .
ஈராக்கிய இராணுவம் காய மடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட பொழுதும் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை
தாம் அமெரிக்கா படைகள் மீது தொடந்து தாக்குதலை மேற்கொள்வோம் என ஈரான் அறிவித்துள்ளது ,
எமது நோக்கு அமெரிக்கா படைகளை கொல்வது அல்ல ,அவர்கள் சாதனங்களை அழிப்பதே என்பதாகும் என சுட்டி காட்டியுள்ள ஈரானிய இராணுவ தளபதி
ஈராக்கில் அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
தாம் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் அல் அசாட் முகாமில் அமெரிக்கா படைகள் நிறுவி இருந்த வான் காப்பு
ஏவுகணை தடுப்பு மைய சாதன கட்டு பாட்டு மையம் முற்றாக அழிக்க பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது .
நேற்று முதன் முறையாக மேற்படி விமான தளத்தின் ஏவுகணை தாக்குதலின் ஒரு பகுதி காண்பிக்க பட்டது
,அதில் அந்த கீரீன் கவுஸ் கட்டட தொகுதிகள் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட்து
இந்த துல்லியமான ஈரானின் ஏவுகணை தாக்குதலினால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா படையினர் மீது தொடர் தாக்குதலை மேற் கொள்ளவும் ,அந்த நாட்டு
மக்களை அந்த அரசுக்கு எதிராக தூண்டி விடுவதிலும் முன்னின்று செயல் பட்டு வருகிறது .
அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
கழியும் நிமிடங்கள் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோற்றம் பெறுகிறது .
ஈரான் நேரடியாக தான் தாக்குதலை நடந்திடாது தனது ஆதரவு குழுக்கள் ஊடாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா
படைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டது .
இதன் எதிர் வினை எதுவாகும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்
- வன்னி மைந்தன்

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .
இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .
மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.
மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .
ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்
இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .
அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது
போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .
மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more
ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,
இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது








