Tag: கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்
கொரனோ வைரஸ் எச்சரித்த உளவுத்துறை – அலட்சியம் செய்த அரசு – உடைகிறது மர்மங்கள்
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தொடர்பிலான தகவல் அமெரிக்கா வெளியாக உளவுத்துறைக்கு
தகவல் கிடைத்துள்ளது ,அவர்கள் அந்த தகவலை தமது தலைமைக்கு தெரிய படுத்தியுள்ளனர் .
அது அமெரிக்கா அதிபர் டிரம்பின் கவனத்திற்கும் எடுத்து செல்ல பட்டது ,
ஆனால் அவர்கள் வழங்கிய உளவுத்துறை அறிக்கையை டிரம்ப் உதாசீனம் செய்தமையே
இன்று அமெரிக்கா மக்கள் சந்திக்கும் இன்னலுக்கு காரணம் என முக்கிய ஊடகம் ஒன்று மர்மங்களை உடைத்துள்ளது.
டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய பொழுதே அமெரிக்கா விரைந்து நடவடிகை எடுத்து இருந்தால்
உலகம் இந்த பேரழிவை சந்தித்து இருக்காது எனவும் ,அதே போலவே ஐரோபிய நாடுகளின்
உளவு துறைகளுக்கும் தகவல் வழங்க பட்டுள்ளன ,அவை யாவும் அறிந்து தலைமை
நடந்த அலட்சிய போக்கே இந்த பேரழிவுக்கு காரணம் என இப்பொழுது மர்மங்கள் உடைகின்றன.
தமது தட்டி கழித்தலும் ,மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளாது ,
தாம் மிக பெரும் வல்லரசு என்ற திமிரோடு நடை பயின்றதன் விளைவே இந்த மக்கள் பலிக்கு காரணம் என அந்த ஊடகம் முழங்கியுள்ளது
அது மட்டுமல்ல இந்த நோயானது எதுவரை தாக்கும் எனவும் ,அதன் இழப்புக்கள் எதுவாக இருக்கும் என்பதையும்
துல்லியமாக கணித்து கொடுத்துள்ளன இந்த உளவுத்துறையினர் ,மக்கள் பேரழிவை மறைத்து
தமது ஆட்சியை நிலை நாட்டும் நகர்வில் செலவந்த நாடுகள் உள்ளிட்டவை பயணிக்கின்றன என்பது நடப்பாண்டு நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன.

ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது கடும் நடவடிக்கை photo
ஊரடங்குச் சட்டம்: மீறுவோர் மீது
கடும் நடவடிக்கை photo
கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் – தற்போது நடைமுறையில்
உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும். இதன் ஒரு கட்டமாக இன்று காலையில் புஸ்ஸலாவ நகரம் இவ்வாறு
காட்சியளிக்கின்றது
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – மார்ச் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு
மீண்டும் இன்றே பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரணை ஆகிய கிராமங்கள் முற்றாகத்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளுக்குள் யாரும் உள் நுழையவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளைத் துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த
நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது




கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி,
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி -16,500 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை உலகம் தழுவிய
ரீதியில் 16,500 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் 380,000.பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்தும்
நோக்குடன் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் வெளியில்
நடமாட தடை விதிக்க பட்டுள்ளது
தேவையற்று வீதிகளில் நடமாடினால் காவல்துறையால் கைது
செய்ய பட்டு தண்டம் அறவிட படும் நிலை பிறப்பிக்க பட்டுளள்து

கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு
கொரனோ வைரஸ் 11,000. பேர் பலி -260,ஆயிரம் பேர் பாதிப்பு
உலகம் ட்டிகழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் இந்த
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 11 ஆயிரம் பேர்
இதுவரை பலியாகியுள்ளனர் ,.
மேலும் இந்த நோயின் தகுத்தலில் சிக்கி சுமார் 260 ஆயிரம் பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,
ஐரோப்பாவில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர்
,இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 166 நாடுகள் பாதிக்க
குறித்த நோயினை கட்டு படுத்த முடியாதது உலகம் தவித்து
வருகிறது ,சீனாவை தலமாக கொண்டு பரவிய இந்த நோயானது
தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது எவ்வாறு என்ற
கேள்விக்கு இதுவரை தெளிவான பதில்கள் கிடைக்க பெறவில்லை

இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு
இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் பலி – 37,860 பேர் பாதிப்பு
இத்தலையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 627 பேர் பலி யாகியுள்ளனர்
,மேலும் இதன் இறப்பு விகிதம் நான்காயிரத்தை கடந்துள்ளது .இதுவரை இந்த நோயினால் சுமார் 37,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இறந்தவர்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு நல்லடக்கம் செய்ய பட்டுள்ளனர் .
மேற்படி பரவி வரும் நோயினை கட்டு படுத்த முடியாது இத்தாலி தினறி வருகிறது ,தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்னம் தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

கொரனோ வைரஸ் தாக்குதலில் – ஈரானில் எம்பி மரணம்
கொரனோ வைரஸ் தாக்குதலில் – ஈரானில் எம்பி மரணம்
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஈரானின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்க பட்டனர் ,
அவ்வாறு பாத்திக்க பட்டவர்களில் முதல் பெண் பாரளுமன்ற உறுப்பினரான Fatema Rahbar என்பவர் இன்று பலியாகியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
உலகம் தழுவிய நிலையில் இறந்த முதல் பாரளுமன்ற உறுப்பினர் இவராக பதிவாகியுள்ளார் .
ஈரானில் ஆறாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதனை வெளியில் கூறாதது அந்த அரசு மறைத்து
வருவதாக எம்பிக்கள் முதல் பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மீது தமது கருத்துக்களை பதிவு செய்து
வருவதுடன் ,இது தொடர்பான காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர் .
ஈரானின் சில பகுதிகளில் மக்கள் இறந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள் video
கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள் video
கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள்
சீனாவில் இருந்து பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவ்விடத்தேலேயே
வீழ்ந்து இறக்கும் காணொளிகள் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன
அவ்வாறான காட்சிகள் இதோ full video






