இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்

Spread the love

இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்

இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க

பட்டவர்களின் குடும்ப நல மருத்துவர்கள் GP ,150 பேருக்கு இந்த

நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதனால் ஒரு குடும்ப நல மருத்துவருக்கு கீழ் சிகிச்சை பெற்று வந்த

1500 பேர் விகிதம் சுமார் இரண்டு லட்ச்சம் மக்கள் மருத்துவர்கள்

இன்றி தவித்து வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது

அவ்வாறு எனின் இதன் தாக்கம் இத்தாலிய அரசு கூறுவதை விட பல

மடங்கு மேல் ஆகும் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .

மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என்ற பீதியில் அரசுகள் இந்த

நோயின் தாக்கத்தை மறைத்து ,குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது full video

இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு
https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A&feature=emb_title

Author: நலன் விரும்பி

Leave a Reply