Posted in இலங்கை செய்திகள்

காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா

காலி முகத்திடலில் தொடரும் ஓயாத அலைகள் – திணறும் கோட்டா

இலங்கையில் தொடரும் அரசுக்கு எதிரான போராடடம் இன்று 19 தாவது நாளை

எட்டியுள்ள நிலையில் கோட்டா பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்

மக்களின் பொருளாதார நெருக்கடியை தணிக்கவும் ,அவர்க்ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து


விலகிடவும் மறுத்து வரும் அரசுக்கு எதிரான அவ நம்பிக்கை தீர்மானம் சபைக்கு

வரவுள்ள நிலையில் இடைக்கால கூட்டாட்சி அரசுக்கு தாம் தயார் என கோட்டா அறிவித்துள்ளார்

கட்சிகளும் ,மக்களும் இவர்களை விலகு என தொடந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

    Posted in Uncategorized

    கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்

    கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்

    இலங்கை அளவும் ஜனாதிபதி மகிந்த மற்றும் பிரதமர் மகிந்த சுள்ளிட்டா ராஜபக்ஸ


    குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என

    அங்குகூடியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

    மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து பதவி விலக மறுத்து வரும் கோட்டாவுக்கு

    எதிராக நாளுக்கு நாள் மக்கள்


    போராட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video

      சவேந்திர சில்வா வர தடை போடு- பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக போராட்டம் photo video photo video

      பிரிட்டன் பிரதமர் இல்லம் முன்பாக தமிழர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் ஒன்று கூடி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

      ,இதில் தமிழர்களை இறுதி போரின் பொழுது கொன்று குவித்த சவேந்திர சில்வாவை பிரிட்டனுக்கள் நுழைய தடை விதிக்க கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது ,மேலும் மகயரும் கையளிக்க பட்டுள்ளது

      அன்றைய படையணி தளபதியாக இருந்தவர் ,இன்று முப்படை தளபதியாக தெரிவு செய்ய பட்டுள்ளார்

      இன்றைய இராணுவ தளபதியாக விளங்கி வரும் இவரால் ,பல்வேறு பட தமிழர்கள் கைது செய்ய பட்டு காணாமல் போகின்றமை தொடர்கிறது ,புலிகள் என்ற போர்வையில் கைதுகள் ,வதைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது


      தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் கொடுக்க கோரி இடம்பெற்றுள்ள இந்த போராட்டம் பெரும் வெற்றி என தமிழருக்கான சுதந்திர வேட்டை காரர்கள் என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்

      தொடர்ந்து இந்த அமைப்பினால் பல் வேறு போராட்டங்கள் முன்னெடுக்க பட்டு வருகின்றமை ,சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in முக்கிய செய்திகள்

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .

      இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .

      மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
      பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.

      மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

      அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்

      இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

      இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .

      அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது

      போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .


      மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,

      இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது

      ஈராக்கில் வெடித்தது போர்