இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு

Spread the love

இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு

இத்தலையில் உலகின் இரண்டாவதாக வேகமாக பரவி வரும்

கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை


3,405 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 33,190 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் .


தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இராணுவம் வீதிகளில் நிலை நிறுத்த பட்டுள்ளது ,மக்கள் வீடுகளை

விட்டு வெளியில் நடமாடாவும் தடை விதிக்க பட்டுள்ளது

,இவ்வாறான ஒரு பதட்டம் நிறைந்த வாழ்விற்க்குள் இத்தாலியில்

மக்கள் முழுமையாக வீட்டுக்காவலில் வைக்க பட்டுள்ளனர்

பரவி வரும் நோயை கட்டு படுத்தவும் ,மக்களை காப்பாற்றவும்

இவ்வாறான நகர்வுகளை அரசு மேற்கொண்டுள்ளமை குறிப்பிட

தக்கது

இத்தாலியில் கொரோனா
இத்தாலியில் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *