இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் ,லெபனானை இலக்கு வைத்து, இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த தாக்குதலில் லெபனான் மக்கள் வாழ்விடங்கள் ,பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அந்த நாட்டுப்படைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் யூத படைகளோ எதிரிப்படைகளான லெபனான் போர்படைகள், மற்றும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தனது எதிரிகளை அழித்தால் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என கருதும் யூத படைகள் , தற்பொழுது ஹிஸ்புல்லா கொல்லா போர்படைகளின் ,மிக முக்கியமான தளபதிகளை அழித்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாகவே இந்த தாக்குதலை இப்போது நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது.

யூத படைகள் நடத்திய இந்த இன அழிப்பு தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

தொடர்ந்து நீடிக்கும் இந்த போர் மிகப் பெரும் ஆபத்தையும், மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்க கூடிய நிலைக்கு இந்த, தாக்குதல் சம்பவங்கள் எடுத்துச் செல்லும் என்பதாகவே பார்க்க முடிகிறது.

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என பாகிஸ்தான் ராணுவம் பர பரப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி விரைந்து வந்த இந்திய தயாரிப்பு 12 தற்கொலை விமானங்கள், அதேபோன்று ஹிட்லர் தயாரிப்பான 25 விமானங்கள் என்பனவற்றை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக பாகிஸ்தான் வான்படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்துகிற விமான வழி தாக்குதலை போன்று ,தற்பொழுது பாகிஸ்தானுக்கு உள்ளும் நுழைந்து மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை நிலகுலைய வைக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இதன் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுவதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

இதேபோல தாக்குதலை இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் நடத்தினால் ,இந்தியா அதை எப்படி தடுக்க போகிறது என்பதையும், அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்துப் பார்க்கவில்லை.

இந்தப் போரில் தாங்கள் பலமான வெற்றியை ஈட்டிக் கொள்வோம் என்பதாக இன்றும் இந்தியா நினைக்கிறது .

ஆனால் அது து எத்தகைய விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை.

உலக நாடுகளில் ரஷ்யா ,உக்கிரேன் இஸ்ரேல் பலஸ்தீனம், என்பன நேரடி யுத்தத்தில் களமிறங்கியுள்ளது .

இவ்வாறான நிலையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கினால் அது மிகப்பெரும் பேரழிவை ,இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.

ஆகவே இந்த தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

வரும் நாட்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுது மிக பெரும் போர் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது.

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி யாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் ,அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் 38 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக முகாம்களில் தங்கி இருந்த மக்களை இலக்கு வைத்து, யூத இராணுவம் ,விமானங்கள் ,ஏவுகணைகள் ,மூலம் தாக்குதலை நடத்தினர்.

இதன் பொழுதே 38 அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகியும், 145க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இதுவரையான கால பகுதியில் பலஸ்தீன யூத மோதல்களில் ,52,653 பொதுமக்கள் பலியாகியும் ,ஒரு லட்சத்து 18,897 மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

சர்வதேச விதிகளை மீறி பலஸ்தீன மக்கள் மீது ,இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை, தடுத்து நிறுத்த முடியாது உலக நாடுகள் வேடிக்கை பார்து கொண்டுள்ளன .

தொடர்ந்தும் சர்வதேச விதிகளை மீறி ,அப்பாவி பலஸ்தீன மக்களை தாக்குதல் நடத்தி வருவதால் மிகப்பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது ,ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் மீளவும் யூத படைகள் இரண்டாவது விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலடி தாக்குதலாக இப்பொழுது இஸ்ரேல் இரண்டாவது விமான தளத்தை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யூத இராணுவத்தின் மிக முக்கியமான உள்ளூர் விமான சேவைகள் அதிகமாக இடம்பெறும் ராமன் விமானதளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ட்ரான் ரக வான் வழி தாக்குதலை அடுத்து, குறித்த விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் அறிவித்துள்ளன .

இரண்டாவது விமானத்தளம் மீது ஹவுதிகள் துணிகர தாக்குதலை நடத்தி இஸ்ரேலை அலற விட்டிருக்கின்றனர்.

பல மில்லியன் டாலர்களைக் கொட்டி போரை நடத்தி வரும் இஸ்ரேல் தற்பொழுது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா நடத்தும் திடீர் தாக்குதினால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் .

ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேலை இடைவிடாது தாக்கி வருகின்றது .

இஸ்ரேல் நடத்தும் கொடூர யுத்தத்திற்கு பதிலடியாக ,இஸ்ரேலையும் நிலைகுலைய வைக்கும் தாக்குதலை ,ஹவுதி அன்சர் அல்லா நடத்தி வருவதால் இஸ்ரேல் அச்சத்தில் உறைந்து இருக்கிறது .

அதனால் கவுதிப்படைகளின் இராணுவ தளபதிகள் ,தலைவர் உள்ளிட்டவர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ,மொஸாட் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடும் என அடித்து கூறலாம்.

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு இஸ்ரேலுக்குள் கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ள சம்பவம் யூத மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் பகுதியான டெல் அவியில் கத்தியுடன் நுழைந்த நபர் திடீர் காத்து விட்டு தாக்குதலை நடத்தினர் இதன் பொழுதே சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கத்திவிட்டு தாக்குதலுக்கான காரணம் .உடனடியாக தெரிய வரவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட நாள் யுத்தத்தினை அடுத்து .அதனால் சீற்றம் கொண்டவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என தற்பொழுது தெரிய வருகிறது.

பாலஸ்தீனம் யூத அரசுக்கு இடையில் தற்பொழுது யுத்த நிறுத்த இடம் பெற்று .அது முறிந்து யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்தி விட்டு தாக்குதல் சம்பவம் தற்பொழுது, யூத மக்கள் மத்தியில் மீளவும் ஒரு பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, யூத நாட்டில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்
Posted in உலக செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.இந்தியா ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி தாக்குதலை நடத்தியதில் மசூதி உள்ளிட்ட வீடுகள் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகி 46க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இவ்வாறு நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் இந்தியா தமது நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ,பாகிஸ்தான் அதிபர் அவர்கள் திடீர் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இவ்விதம் பாகிஸ்தான் அதிபர் அறிவித்த இந்த அறிவிப்பை அடுத்து இது நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாரத நாட்டின் ஐந்து விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் சூட்டு வீழ்த்திய நிலையில் ,

தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றமும் போர் மூளும் அபாயமும் அதிகரித்து காணப்படுவதால் ,தற்பொழுது இருநாட்டு எல்லைகளில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு வாழ்கின்றனர்.

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல் ,ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

கடந்த இரவு பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகள் பாசுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது பாகிஸ்தான் இந்தியா இராணுவத்தின் 5 போர் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் ,பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் உறுமி இருக்கிறார் .

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த ஆண்டி என்பது போல, மோடி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை ,மோடி ஆட்சிக்கு எதிராக பல நடவடிக்கையை பாகிஸ்தான் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் ஐந்து இந்தியாவின் யுத்த போர் விமானங்களை, பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்திய விமானப்படையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

எங்களை அடித்தால் உங்களை நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதாக ,பாகிஸ்தானும் பதிலுக்கு தற்பொழுது இந்தியாவுக்கு தண்ணி காட்டியுள்ளது.

இந்த பரஸ்பர தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது .

எவ்வளையும் எதுவும் நடக்கலாம் என்பதாகவே நோக்கப்படுகிறது.

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
Posted in உலக செய்திகள்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம் தொடர்பான விடயம் தற்பொழுது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கடல் வழியில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹவுதிகளுக்கு எதிராக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின் எப் 18 ரக விமானம் ஒன்றே கடல் விழுந்து மூழ்கியுள்ளது.

அதைச் செலுத்தி சென்ற விமான ஓட்டி உள்ளிட்டவர்களை தேடும் பணியில் தற்பொழுது அமெரிக்கா கடற்கரை ஈடுபட்டு வருகிறது.

இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா ,அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விமான வீழ்த்தல் சம்பவம் இதுவாக காணப்படுகிறது.

அமெரிக்கா கடல் படையின் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இது திட்டமிடப்பட்டு இந்த விமானங்களை இயந்திரங்கள் செயலிழக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறதா, அல்லது இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.

காணாமல் போன விமானியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா கப்பல் படைகள் சுழியோடிகள் விமானங்கள் தீவிர தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த கப்பல் பாதுகாப்பு அரணாக இருந்த பொழுதும், அந்த கப்பலில் இருந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து மூழ்கியது ,அமெரிக்கா இராணுவத்தை அதிர்ச்சியில் உறவை வைத்துள்ளது.

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது
Posted in உலக செய்திகள்

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 26 மக்கள் பலியாகி 46க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தும் பல டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

காஷ்மீரில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாகவும் பதிலுக்கு பதில் பழி எடுப்பாகவும் இது காணப்படுகிறது.

ஆகவே இந்தியா மீது பலிந்து தாக்குதலை நடத்தி மிகப்பெரும் போரை .ஆரம்பிக்க முனைந்து வருவதால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய அறிவித்துள்ளது.

இந்தியாவுடைய இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டால் அது மிகப்பெரும் யுத்தமாக மூடக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது.

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நழுவடைந்து காணப்படுகிறது .அவ்வாறான காலப்பகுதியில் நிலவும் ஒரு போர் எதிர் கொள்ள முடியாத நிலை பாகிஸ்தானுக்கு உள்ளது.

அதனை கணக்கு வைத்து தற்பொழுது இந்திய நூலகம் ஒரு தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

இந்தியா கருதுவது போல் பாகிஸ்தான் மீளவும் ஒரு யுத்தத்திற்கு செல்ல முடியாத பொருளாதார சூழ்ச்சியில் இருக்கிறது.

ஆகவே இந்த ஏவுகணை தாக்குதல் என்பது பாவிஸ்தார் மற்றும் இந்தியாவுக்கு இடையில் மீளவும் ஒரு போர் பதட்டத்தை நீடித்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மீளவும் ஒரு கொடும் யுத்தம் மூலமாக இருந்தால் அது ஆசிய நாட்டில் மிகப்பெரும் பேரழிவாக இருக்கும் என நோக்கப்படுகிறது.

திடீரென இந்தியா மேற்கொண்ட இந்த இயக்கு கிடைத்த ஆக்குதலால் தற்பொழுது வாய்த்தான் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
Posted in உலக செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல் ,இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது கிடைத்த தாக்குதல் நடத்தியதில் தற்பொழுது ஏழு பேர் பலியாகியும் 12 பேர் காயமாகியும் ,வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக இருவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை எடுத்து அதற்கு பழி வாங்கும் பதிலடி மிரட்டல் தாக்குதலாக இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .இந்த தாக்குதினால் பல வீடுகள் கட்டடங்கள் என இடிந்து காணப்படுகிறது.

இராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு நேரடி மிரட்டலை இந்த இந்தியா ராணுவம் விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.

அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இருநாட்டு எல்லைகளில் வாழுகின்ற இந்திய பாகிஸ்தான் மக்கள் தற்பொழுது அங்கிருந்து அகதிகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

எவ்வேளையும் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திட்டமிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் சோதனை செய்த இரண்டு நாட்களுக்குள்ளாக இந்த ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தி பாகிஸ்தானை மிரட்டி உள்ளதாகவே பார்க்க முடிகிறது.

எரிகிறது விமான நிலையம்
Posted in உலக செய்திகள்

எரிகிறது விமான நிலையம்

எரிகிறது விமான நிலையம்

எரிகிறது விமான நிலையம் கோயில் கூடங்கள் விமான தரிப்பு நிலையங்கள் பலத்த சேதம்.

சூடான் நாட்டின் மிக முக்கியமான துறைமுக பகுதியில் அருகில் அமைந்துள்ள விமான தளத்தின் மீது ட்ரோன் வழி விமானத்தாக்குதல் இடம் பெற்றது.

இதன் பொழுது அங்கிருந்த எண்ணெய் கூடங்கள் மற்றும் விமான பாதைகள் ஓடுபாதைகள் விமான தரிப்பு நிலையங்கள் என்பன ,பலமான சேதங்களுக்கு உள்ளாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

சர்வதேச செய்திகள் தரவுகள் அடிப்படையில் ,அந்த விமானத்தளம் பற்றி எரிகின்ற காட்சியும் ,அதனுடைய புகைப்படங்கள் வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளது.

திடீரென நடத்தப்பட்ட இராணுவ விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டில் இடம்பெற்று வரும் தொடர் உள்நாட்டு யுத்தத்தினை அடுத்து, தற்பொழுது அரச இராணுவ இயந்திரங்கள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும் ,அதனால் ஏற்பட்ட மனித உயிர்ச்சேதம் தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல் இடம்பெற்றுள்ளதாக சுக்கிரன் இராணுவம் வெற்றிகரமாக அறிவித்துள்ளது.

எதிரி நாடாக விளங்கி பெரும் ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோ பகுதியை இலக்கு வைத்து கடந்த இரவு மிகப்பெரும் விமான வழி தாக்குதல் நடவடிக்கை இடம் பெற்றிருந்தது.

இவ்வாறு பறந்து சென்ற 50க்கும் மேற்பட்ட விமானங்களில், 19க்கு மேற்பட்டவைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

தமது ட்ரோன் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,தமது இலக்குகளை வெற்றிகரமாக சென்று தாக்கி ,ரஸ்யா படைகளுக்கு பெரும் இடரை ஏற்படுத்தி இருப்பதாக ,யுக்கிறேன் இராணுவம் இப்படி அறிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக கடந்த இரவு ரஷ்யா தலைநகரை இலக்கவைத்து ,தாக்குதல் நடத்தப்பட்டதில், மிகப்பெரும் இழப்பை ரஷ்ய ராணுவம் அரசு சந்தித்துள்ளது என்கிறது யுக்கிரன் அரசு மற்றும் இராணுவம் .

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற 2 வருடம் கழிந்த இந்த யுத்தத்தில், மிகப்பெரும் இழப்பையும் உள்கட்டுமான சிதவையும் யுக்கிரன் சாதித்த வண்ணம் உள்ளது.

யுக்கிறேன் பல பகுதிகள் இன்றுவரை மின்சாரங்கள் தொலைதொடர்புகள் இல்லாமல் இருக்கின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் எதிரி நாட்டுக்குள், உள்ளே நுழைந்து உக்கிரேன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதில், எதிரிகளுக்கு பலத்த இழப்பு என தற்போது உக்கிரேன் என்ற இராணுவம் அதன் நேசநாட்டு படைகள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இந்த உக்கிரேன் விமான தாக்குதலில் ர,ஷ்யாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி பதிவிடும் நேரம் வரை தெரியவில்லை.

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல்

எரிகிறது ஏமன் இஸ்ரேல் தாக்குதல், கவுதிகள் படைத்தளங்களை சுற்றி வளைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த முடக்கத்தை முறியடிக்க வேண்டுமாக இருந்தால் அங்கே ஏமன் ஹவுதி படைகளை அழிக்க வேண்டும் என்ற நடவடிக்கை, இப்பொழுது அமெரிக்காவும் இஸ்ரேல் இணைந்த கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

ஈஸ்டர் நாட்டுக்குள் நுழைந்து ஹவுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அந்த விமான தளத்தை அடித்து மூடிய நிலையில் ,தற்போது ஏமன் நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் அமெரிக்கா என்பன கூட்டாக தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் நாட்டை கடல் மற்றும் தரை வழியாக ஏமன் ஹவுதி இஸ்ரேல் நாட்டை தரை கடல்வழியாக முடக்கியது.

இந்த கொடூரமான தாக்குதலில் எமன் பகுதிகளில் பலமான மக்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிக முக்கியமான எண்ணெய் கோதங்கள் துறைமுகங்கள் என்பன சேதமாகியுள்ளதாக தெரிய வருகிறது

இதற்கு பதிலடி தாக்குதலை ஏமன் ஹவுதி படைகள் விரைவாக இஸ்ரேல் மீது தொடுக்கலாம் என ஈராக் சிரியா பகுதிகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்தக்கூடும் என்ற நிலவரம் காணப்படுகிறது.

ஆகவே தற்பொழுது மத்திய கிழக்கில் மீளவும் ஒரு கொடிய போர் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

இழப்பினை இஸ்ரேலியா விமானத்தளத்தை ஹவுதி படைகள் ஏற்படுத்திய அதனுடைய அகோரமான தாங்கிக் கொள்ள முடியாத தாக்குதல் எதிரொலியாகவே இந்த தாக்குதலை இப்பொழுது பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலை முடக்கிவிட்டோம் ஹவுதி அறிவிப்பு அரபி செய்தி வெளியிட்டு இஸ்ரேலிய முதுகில் ஏறி குத்தி உள்ளது.

யூத நாட்டின் தலைமை விமான நிலையம் மீது ஏமன் ஹவுதி அன்சர்அல்லா படைகள் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தி விமான தளத்தை மூடு விழா செய்தனர்.

இதனால் சர்வதேச விமானங்கள் குறித்த விமான நிலையத்தில் வந்து இறங்குவதற்கு அச்சம் கொண்டு தடை செய்யப்பட்டன.

யூத நாட்டின் சர்வதேச விமான நிலையத்தில், சர்வதேச விமானங்கள் வந்து இறங்குவதற்கு ,அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இந்த மூடு விழா இடம் பெற்றது.

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் ,தொடர் தாக்குதலுக்கு பதிலடியாகவே ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள், திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தி ,குறித்த விமான நிலையத்தை அடித்து பூட்டினர்.

அதனை அடுத்து ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகளின் பேச்சாளர் ,அவர்கள் தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் நாட்டை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் .

ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் நடத்திவரும், இந்த தாக்குதலினால் நிலை குலைந்து போன இஸ்ரேல் படைகள், ஏமன் நாட்டினுடைய முக்கிய தலைவரை இல்லாத அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் அவர்களுக்கு எதிரான அழித்தொழிப்பு தாக்குதலை, இஸ்ரேல் நடத்தும் என, சர்வதேச உளவுத்துறை ஊடகங்கள் சில இப்பொழுது ஊளையிட ஆரம்பித்திருக்கின்றன.

வல்லாதிக்க அரசாக தம்மை நினைத்து, பலஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்கி வந்த இஸ்ரேல் படைகள், முதுகெலும்பு நேற்று முறிக்கப்பட்டதாக ,ஹவுதி அன்ஸர் அல்லா தற்பொழுது அறிவித்தலை வெளியிட்டு இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

புதிய ஏவுகணை ஈரான் சோதனை
Posted in உலக செய்திகள்

புதிய ஏவுகணை ஈரான் சோதனை

ஏவுகணை ஈரான் சோதனை

புதிய ஏவுகணை ஈரான் சோதனை யை திடீரென நடத்தி எதிரி படைகளை ஈரான் அலறவிட்டுள்ளது.

சமீப காலங்களாக ஈரான் ஆயுத ஏவுகணை தயாரிப்பில் அதிக நவீன முறையில் கையாண்டு வருகிறது.

அவ்விதம் தற்பொழுது 1200 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் புதிய எரிபொருள் கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணை, சோதனை செய்துள்ளது .

இந்த ஏவுகணை கசாம் பசீர் ஏவுகணை என ஈஆரன் இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்தாஹ் ஏவுகணையானது திட்டமிட்ட முறையில் தனது இலக்கை சென்று தாக்கியுள்ளது .

இஸ்ரேல் இராணுவம் எப்பொழுதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற, பர பரப்பு இடம்பெற்று வருகின்ற, இவ்வேளையில் திடீரென கசாம் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தி எதிரிகளை ஓடவிட்டுள்ளது.

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,இரண்டு வருட யுத்தத்தில், ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த தினம் இஸ்ரேல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையானது ,ஈரான் வழங்கிய ஏவுகணை என்பதாக பின்னர் பேசப்பட்டிருந்தது.

இவ்விதமான நீண்ட தூர ஏவுகணைகளை, தன்னகத்தே வைத்திருக்கம் ஈரான் தற்போது மீளவும் புதிய ஒரு ஏவுகணை சோதனை நடத்தி இஸ்ரேலை அலறவிட்டுள்ளது குறிப்பிட தக்கது .

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குத
Posted in உலக செய்திகள்

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல்

ஜனாதிபதிக்கு செருப்பு தாக்குதல் என்று இடம் பெற்றுள்ள சம்பவம் உலக ஊடகங்களில் பர பரப்பாக இடம் பிடித்துள்ளது.

கென்யா ஜனாதிபதி நடத்திய மக்கள் பொது கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த பொழுது ,அங்கு நின்ற நபர் ஒருவர் திடீரென செருப்பு தாக்குதலை நடத்தி இருக்கின்றார்.

தான் அணிந்து வந்த செருப்பை கழட்டி .கென்யா ஜனாதிபதி மீது திடீரென வீசியதை அடுத்து அந்தக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டு மக்களுக்கு நல்ல விடயங்கள் செய்யாமல் .லஞ்ச ஊழல் நடவடிக்கையில் .அவரும் அவரது அரசும் ஆட்சியாளர்களும், ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.

அதனால் கோபம் கொண்ட நபர் .செருப்பை கழட்டி கென்யா ஜனாதிபதியின் மீது திடீரென வீசியுள்ளார்.

தற்பொழுது இந்த செருப்பு தாக்குதல் வீடியோ உலக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

தாக்குதல் நடத்தியவரை தற்போது கைது செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மக்கள் நன்மதிப்பை பெற்று இருந்தால். இவ்வாறான ஜனாதிபதிகள் மீது செருப்பு தாக்குதல் இடம் பெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதுபோன்று வரும் காலங்களில் ,இலங்கையிலும் ஜனாதிபதிகள் மீது ,செருப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்கின்ற பர பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டின் மேல் விழுந்த விமானம்
Posted in உலக செய்திகள்

வீட்டின் மேல் விழுந்த விமானம்

வீட்டின் மேல் விழுந்த விமானம்

வீட்டின் மேல் விழுந்த விமானம் ,வீட்டின் மேல் விழுந்த விமான விபத்து சம்பவம் ஒன்று அமெரிக்கா கலிபோர்னியாவில் இடம் பெற்றுள்ளது.

இன்று அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வீட்டின் மீது விழுந்து நொறுங்கி உள்ளது.

இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த விமான ஓட்டி உள்ளிட்ட இருவர் ,சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக ,அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

வீட்டின் ஓட்டின் மேல் விழுந்து விமானம் நொறுங்கியது .இதன் பொழுது வீட்டுக்குள்ளே விமானத்தின் பாகங்கள் விழுந்து சிதைந்து காணப்படுகின்றன.

சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு படைகள் விமானத்தின் உடைய ,பாகங்களை அங்கிருந்து அகற்றியதுடன் ,வீட்டினை துப்புரவு செய்யும் நடவடிக்கையிலும் அதனுடைய ,துப்பு துலாக்கும் நடவடிக்கைகளும் ஈடுபட்டனர்.

இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் ,விமானம் இயந்திரக் கோளாறு காரணமாகவே, விழுந்து நொறுங்கி இருக்க கூடும் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் தொடராக இவ்வாறான இலகுரக விமான விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதும் ,அதனால் அமெரிக்கா திணறி வருவதையும், மீளவும் ஒரு முறை இந்த விமான விபத்து ஏற்படுத்தி காட்டியுள்ளது.

விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் பிரதான விமான நிலையத்தை இலக்கவைத்து ஏமன் அவுரி அன்சர் இல்லா பட்டியல் கடும் தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் தற்பொழுது விமான பாவணையில் இருந்து திடீர் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இஷ்ட்டியில் தகவல் தெரிவிக்கின்றன.

பிஸ்டல் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய யுத்தத்தை அடுத்து ஏமன் ஹவுதி அன்சல்லா படைகள் நீண்ட தூர இயவு கடைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தினர்.

இதனை அடுத்து இந்தியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி பயணித்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

அங்கு செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தற்போது இல்லாத வரைக்கும், எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இந்தியா தெரிவிக்கிறது.

இந்தியா இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நெடிய உறவு இருக்கிறது .

அதன் அடிப்படையில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் தற்போது இந்த விமான சேவை தடைபட்டுள்ளது .

பயணிகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய தாக்குதலில் விமானத்துக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் ,தமது தாக்குதல் நிறுத்தப்படும் என ,ஹவுதிகள் தெரிவித்த நிலையில் எந்த ஏவுகணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

எரியும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முக்கிய நகர் பகுதிகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சரல்லா போர்ப்பாடுகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிமீது இலக்கு வைத்து இந்த ஏவுகணை தாக்குதலை ஹவுதி அன்சரல்லா நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் சில முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

இந்த தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஹவுதி நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன.

எனினும் இவர்கள் கூறுவது போன்று எங்களுக்கு ,சேதங்கள் ஏதும் இல்லை என வளமையான பாணியில் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஏமன் நகரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றது .

அதற்கு பதிலடி தாக்குதலை ஹவுதி நடத்தியுள்ளது ம் , இது யூத படைகளுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

நீண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது இரு நாடுகளுக்கும் இடையில் கடும் சண்டைய இடம் பெற்று வருகிறது.

ஈரான் வழங்கிய நீண்டத்துறை ஏவுகணைகளை வைத்துக்கொண்டு இந்த தாக்குதலை அவர்கள் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி ,காசாவை தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சர் தற்போது அவசர செய்தியை வெளியிட்டுள்ளது.

எதிரி நாட்டின் உடைய போர் விமானங்கள் காசா பகுதிக்கு மேலாக பறந்து சென்று தற்காலிக இடங்களில் தங்கி இருந்த மக்கள் இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியது.

இதன் பொழுது சம்பவ படத்தில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் .275 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விமான தாக்குதலில் பலியான மக்கள் .சடலங்கள் .தற்பொழுது அவசர அவசரமாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல டசின் கணக்கான. மக்கள் உடல்கள் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களை எட்டி தொடும் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையிலான இஸ்ரேல் நாட்டின் தாக்குதல்கள் தொடர்கின்றது .

இந்த போர் களத்தில் இதுவரை காலமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் மிகப்பெரும் இனப்படுகொலையை இஸ்ரேல் நடத்தி வருகிற பொழுதும் , அதனை தடுத்து நிறுத்த மறுத்து வருகிறது .

உலக நாடுகள் அந்த படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதே, உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பாளர்களை ஏற்படுத்தியுள்ளது.

கண் முன்னே ஒரு இனம் அழிக்கப்படுகின்ற பொழுது ,அதை அழித்துக் கொண்டிருக்கின்ற அரசுக்கு ஆதரவு கொடுத்து ,இவர்கள் இயங்கி வருவதாக உலகளாவிய மக்கள் கருத்துக்களை விதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.